பராசக்தி படத்துலையும் சிவகார்த்திகேயனுக்கு சாவுதான்! காரணம் ‘இந்த’ ரியல் ஹீரோவின் கதை இது..

Parasakthi Movie Real Life Story Of Student Rajendran : நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இந்த படம் யாருடைய கதை என்பது குறித்த தகவல் வெளியவந்துள்ளது.  

ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு பெரிய சிக்கல்; காயத்தால் விலகும் கான்வே? மாற்று வீரர் யார்?

IPL 2025, Chennai Super Kings News: வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இருக்கிறது. இந்த தொடரை கிரிக்கெட் உலகமே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது எனலாம். சாம்பியன்ஸ் டிராபி தொடரை (Champions Trophy 2025) நிறைவடைந்ததும், ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் 21ஆம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. ஒரு ஐசிசி தொடருக்கு இணையாக ஐபிஎல் தொடருக்கும் கடும் எதிர்பார்ப்பு இருக்கிறது எனலாம்.  இந்த ஐபிஎல் தொடரில் (IPL … Read more

Ravi Varman: `பல ஒளிப்பதிவாளர்களின் கனவு' – ASC-யில் உறுப்பினராகும் இரண்டாவது இந்தியர்

`பொன்னியின் செல்வன்’, `தசாவதாரம்’, `வேட்டையாடு விளையாடு’ போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி வர்மன். கடந்த 25 ஆண்டுகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற படங்களில் சிறப்பான பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களோடும் பணிபுரிந்திருக்கிறார் . இவர் சர்வதேச புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் (ASC) உறுப்பினராக இணைந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு இதில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். தற்போது ரவி வர்மனும் இதில் … Read more

மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் கட்ட ஒப்புதல் கோரி தீர்மானம் நிறைவேற்றம்! மேயர் பிரியா

சென்னை :  சென்னை மாநகராட்சி மாமன்ற இன்றைய கூட்டத்தில்,   சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.75.70 கோடி மதிப்பீட்டில் புதிய மாமன்ற கூடம் கட்ட அரசின் நிர்வாக ஒப்புதல் கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் 2025  ஜனவரி மாதத்திற்கான  மாமன்றக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று (30.01.2025) ரிப்பன் கட்டட … Read more

Montra Electric truck eviator and super cargo – மோன்ட்ரா எலெக்ட்ரிக் வெளியிட்ட இவியேட்டர் எலெக்ட்ரிக் டிரக்கின் சிறப்புகள்

மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனம் இவியேட்டர் மற்றும் சூப்பர் கார்கோ என இரு வரத்தக எலெக்ட்ரிக் டிரக்குகளை

வகுப்பறையில் மாணவனைத் திருமணம் செய்தாரா பேராசிரியை? வைரலான வீடியோ – என்ன நடந்தது?

மேற்கு வங்க மாநிலம், மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில், பேராசிரியை முதலாமாண்டு மாணவரைத் திருமணம் செய்வதுபோல பரவிய வீடியோவால், பல்கலைக்கழக நிர்வாகம் அந்த பேராசிரியையை விடுப்பில் அனுப்பிய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், Applied Psychology துறையின் பேராசிரியை மணக்கோலத்தில், மாணவருடன் ஒருவரையொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். மாணவரும் பேராசியைக்கு நெற்றியில் மூன்று முறை திலகமிட்டார். மேற்கு வங்கம் மேலும், இருவரும் ஒருவரையொருவர் கணவன் மனைவியாக 7 ஜென்மத்துக்கு ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கும் … Read more

மூவாயிரத்தை வைத்து என்ன செய்வது? – கஷ்ட ஜீவனத்தில் மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்கள்!

“மொழிப்போர் தியாகிகளின் புகழ் ஓங்கட்டும்” என்று இந்த ஆண்டு மொழிப்போர் தியாகிகள் தினத்தில் ஒங்கிச் சொல்லி இருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின். ஆனால் மொழிப்போர் தியாகிகளை ஆண்டு தவறாமல் நினைவுகூரும் அரசு, அவர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன அந்தத் தியாகிகளின் குடும்பங்கள். மொழிப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை போற்றும் விதமாக தமிழகத்தில் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. திமுக, … Read more

மகா கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் ரத்து: கூட்ட நெரிசல் எதிரொலியால் யோகி அதிரடி

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், பிரயாக்ராஜில் இன்று (ஜன.30) முதல் விவிஐபி எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் உ.பி. அரசின் மீது பல்வேறு … Read more

மகா கும்பமேளா 2025: மத்திய அரசின் நடவடிக்கை… விமான டிக்கெட்டுகள் விலை குறைப்பு…

உத்திர பிரதேசத்தில் பிரயாக்ராஜில் நடக்கும் மகாகும்பமேளவிற்கு, நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடுகின்றனர்.

கட்டணத்தை உயர்த்திய ஆட்டோ டிரைவர்கள்… உடனே செக் வைத்த தமிழக அரசு – மக்கள் நிம்மதி!

TN Auto Charges: ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பினரே அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சியாக கட்டணத்தை உயர்த்த முடியாது என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.