2047-க்கு முன்பாகவே இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை

சென்னை: 2047-ம் ஆண்டுக்கு முன்பாகவே இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை அன்னம் அசோசியேட்ஸ் சார்பில் தொழிலதிபர் சுப்பு சுந்தரம் எழுதிய ‘காசி கும்பாபிஷேகம்’நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூர் பாரதியவித்யா பவனில் நேற்று நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு நூலை வெளியிட, முதல் பிரதியை ‘துக்ளக்’ ஆசிரியர்எஸ்.குருமூர்த்தி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்.எல்.சுந்தரேசன், ஸ்ரீகிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் எம்.முரளி, … Read more

ரூ.16,300 கோடி மதிப்பிலான முக்கிய கனிமங்கள் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசு, ரூ.16,300 கோடி மதிப்பிலான தேசிய முக்கிய கனிம திட்டத்துக்கு (என்சிஎம்எம்) நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், என்சிஎம்எம் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: என்சிஎம்எம் திட்டம் ரூ.16,300 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் உள்நாட்டிலும், கடற்பகுதியிலும் உள்ள முக்கிய கனிமங்களை கண்டறிவதை ஊக்குவிக்கும். மேலும், முக்கிய கனிமங்களின் … Read more

Parasakthi: "நான் எழுதி விக்ரம் நடிக்க… இந்தி எதிர்ப்புக் கதை…" – சி.காவை வாழ்த்திய வசந்தபாலன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகியிருக்கிறது. அதர்வா, ஶ்ரீலீலா, ரவி மோகன் என பல நட்சத்திரங்கள் இணையும் இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Parasakthi கருணாநிதி எழுத்தில் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படம் 1952ம் ஆண்டு வெளியானது. அந்த காலத்தில் இருந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றுவரை தமிழ் சினிமாவின் அடையாளமாக நிலைத்திருக்கிறது. சிவகார்த்திகேயன் அதேபோல … Read more

8 லட்சம் வீடுகள்: “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு

சென்னை:  “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின்படி மேலும் 8 லட்சம் வீடுகள் கட்டும் வகையில் மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.500  கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி … Read more

Hero Xtreme 250R price and features – ரூ.1.80 லட்சத்தில் வந்துள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R பைக்கின் முக்கிய சிறப்புகள்.!

0-60 கிமீ வேகத்தை 3.25 வினாடிகளில் எட்டும் மிக வேகமான 250சிசி பைக் மாடலாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R அறிமுகம்

Grapes: செல்களின் வீக்கத்தைத் தடுக்கும்; புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!

”உலகின் எல்லா நாகரிக வரலாற்றிலும் இடம்பெற்ற பழம், திராட்சை. எந்தப் பருவத்திலும் கிடைக்கக்கூடிய பழம். வைட்டமின், தாது உப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. கறுப்பு, பச்சை என இரண்டு வகைகள் இருந்தாலும், இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறது சித்த மருத்துவம். திராட்சைக்கு, சித்த மருத்துவத்தில் கொடிமுந்திரி, முந்திரிகை, மதுரசம் எனப் பல பெயர்கள் உண்டு. 100 கிராம் திராட்சையில், 70 கலோரி, ஒரு கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதில், நம் உடலுக்கு நாள் ஒன்றுக்குத் தேவையான … Read more

கொளத்தூரில் கல்லூரிக்கு கோயில் நிலம்: அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம்

சென்னை: கொளத்தூரில் கல்லூரி அமைக்க கோயில் நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க ஏதுவாக கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலம் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படும்’ என்று கடந்த 2024 செப்டம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதை ரத்து செய்ய கோரி, மயிலாப்பூரை சேர்ந்த … Read more

கும்பமேளாவில் பெண்களுக்கு தனி குளிக்கும் வசதி இல்லாதது ஏன்? – ராஜகுளியலுக்கு தனி நேரம் கோரி பெண் துறவிகள் வழக்கு

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பெண்களுக்கு தனிக்குளியல் வசதி இல்லாதது குறித்து கேள்வி எழுந்துள்ளது. புனித நாட்களின் ராஜகுளியலுக்கு தனிநேரம் ஒதுக்க கோரி பெண் துறவிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2013-ல் பெண் துறவிகளுக்காக பரி அகாடா அமைக்கப்பட்டது. மூத்த பெண் துறவி திரிகால் பாவ்தா இதனை ஏற்படுத்தினார். இதன் பிறகுதான் 2015 உஜ்ஜைனி கும்பமேளாவில் திருநங்கைகளுக்காக கின்னர் அகாடா தொடங்கப்பட்டது. பரி அகாடாவுக்கு கடந்த காலங்களில் நாசிக், உஜ்ஜைனி, ஹரித்துவார் கும்பமேளாக்களில் மாநில அரசுகளின் ஆதரவு கிடைத்தது. … Read more

மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: 30 பேர் பலி… 60 பேர் காயம் – அதிகாலையில் நடந்தது என்ன?

Maha Kumbh Mela Stampede: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர் என்றும் 60 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 100 ராக்கெட்டுகளை அடுத்த 5 ஆண்டுகளில் செலுத்த இஸ்ரோ இலக்கு

ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ தலைவர் நாராயணன் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்டுகளை செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக 100-வது ராக்கெட்டை விண்ணில் ஏவியதைத் தொடர்ந்து  இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம்,  “விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ எட்டியுள்ளது. 100 ராக்கெட் திட்டங்களை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சந்திரயான் 4, 5, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் திட்டம், வெள்ளி கோள் … Read more