இந்து பெண்களுக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக குற்றம் சாட்டிய இந்து முன்னணி மாநில செயலாளர் கைது

திருநெல்வேலி: இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் மக்கள் தொகையை கருவறுக்கும் செயலாகும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரின் சம்மதம் எதுவும் பெறாமல் கருத்தடை சாதனமான காப்பர் டி வைத்துள்ளனர் என்று இந்து முன்னணி … Read more

‘‘பிரியங்காவின் கன்னத்தை போல சாலைகள் இருக்கும்’’ – பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியின் வாக்குறுதிக்கு காங்., கண்டனம்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் தொகுதியின் சாலைகளை பிரியங்கா காந்தியின் கன்னத்தைப் போல வழவழப்பானதாக ஆக்குவேன் என்று கல்காஜி தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி கூறியது சர்ச்சையாகியுள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் எம்பியும், பாஜக வேட்பாளருமான ரமேஷ் பிதுரி, “பிஹாரின் சாலைகளை ஹேமா மாலினியின் கன்னங்கள் போல சீராக மாற்றுவேன் என்று லாலு பிரசாத் யாதவ் ஒருமுறை சொன்னார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார். நான் … Read more

'கிறிஸ்துவர்கள் ஓட்டு விஜய்க்கு போகக் கூடாது என உதயநிதி இதை செய்கிறார்' – ஹெச். ராஜா பளீர்

Tamilnadu News Updates: குறிப்பிட்ட சமுதாயத்தினரை பாதுகாக்க பிசிஆர் சட்டம் உள்ளதுபோல் பிராமண சமுதாயத்திற்கும் பாதுகாப்பு சட்டம் தேவை என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மதுரையில் பேசி உள்ளார்.

போர்பந்தர் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் பலி

போர்பந்தர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடந்த கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் பயிற்சியில் ஈடு[அட்வது வழக்காகும் அவாறு பயிற்சியில் ஈடுபட்ட ஹெல்காப்டர் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கி கடலோர காவல்படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன/ இந்த. விபத்து குறித்து தகவல் … Read more

பார்டர் – கவாஸ்கர் கோப்பை தோல்வி: இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறியது என்ன..?

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் ரோகித் இல்லாத சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற பும்ரா இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 2-வது போட்டியில் ரோகித் அணிக்கு திரும்பிய நிலையில் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் ரோகித் தலைமையில் விளையாடிய இந்தியா 2 மற்றும் 4-வது போட்டிகளில் தோல்வியும், 3-வது டெஸ்டில் டிராவும் கண்டது. … Read more

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் – 4 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் டர்பெட் நகரில் நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பஸ்சில் 36 பேர் பயணித்தனர். இதில், பலூசிஸ்தானை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரும் அடக்கம். நியூ பஹ்மென் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பஸ்சில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் … Read more

Ather 450X : புதிய வேரியன்ட்களுடன் களமிறங்கியுள்ள 'Ather 2025' – சிறப்பம்சங்கள் என்னென்ன?

EV ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனக்கென பிரத்யேக இடத்தை தக்க வைத்திருக்கும் Ather, 2025 தொடக்கத்தில் புதிய வேரியன்ட்களுடன் களமிறங்கியுள்ளது. தனது முந்தைய 450X மாடலை புதுப்பித்து 450 சிரீஸை அறிமுகப்படுத்தியுள்ளது. 2.9 kWh வேரியன்ட் ரூ.1.47 லட்சமாகவும் 3.7 kWh ரூ.1.57 லட்சமாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய விலையை விட ரூ.6,400 மற்றும் ரூ.2,000 அதிகம். ‘Rain, Road, Rally’ என மூன்று மோடுகளில் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் ஆஃப் செய்தும் … Read more

தமிழக அரசின் விருதுகளை பெற உள்ள ஆளுமைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

சென்னை: சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்து தமிழக அரசின் விருது பெறுபவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மை வரலாற்றை கொண்டியிங்கும் தமிழ் சமூகத்தின் மொழியின் சீரிளமையின் திறனை, மொழி ஆராய்ச்சி உலகம் வியந்து பார்த்து வருகிறது. ”யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் … Read more

‘‘மாநில அரசு என்ற பெயரில் பேரழிவையே டெல்லி கண்டது’’ – ஆம் ஆத்மி கட்சி மீது பிரதமர் தாக்கு

புதுடெல்லி: மாநில அரசு என்ற பெயரில் டெல்லி மக்கள் பேரழிவையே (AAP-DA) கண்டார்கள் என்று ஆம் ஆத்மி அரசு மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரதமர் மோடி, வரும் டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிவர்தன் பேரணியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: “வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைநகராக டெல்லியை நாம் மாற்றவேண்டும். டெல்லியின் வளமான எதிர்காலத்துக்காக பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தலில் டெல்லி மக்கள் வாய்ப்பளிக்க … Read more

தில்லியில் முதல் நமோ பாரத் விரைவு ரயில் சேவை… இன்று தொடக்கி வைத்தார் பிரதமர்

தில்லி மற்றும் மீரட் இடையேயான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்க அமைக்கப்பட்ட அதிவேக டெல்லி-மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) ஒரு பகுதி இப்போது செயல்படத் தொடங்கியுள்ளது.