மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 200 அகதிகள் கைது

கோலாலம்பூர், மலேசியாவுக்கு அண்டை நாடுகளான மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக நுழைகின்றனர். சமீப காலமாக இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த எல்லை பகுதியில் மலேசியா அரசாங்கம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இந்தநிலையில் அங்குள்ள கெடா மாகாண கடற்பகுதியில் அகதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோர போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அகதிகளை ஏற்றிக் கொண்டு 2 படகுகள் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. … Read more

புது உறவு தொடக்கம்? – மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸை புகழ்ந்து தள்ளும் சரத் பவார் மகள், உத்தவ் கட்சி

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலிக்கு சென்றார். அங்கு 11 நக்சலைட்கள் பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்தனர். இதனை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக புகந்து இருந்தார். அதோடு பட்னாவிஸை பரம எதிரியாக பார்க்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் தேவேந்திர பட்னாவிஸை புகழ்ந்துள்ளது. நேற்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தேவேந்திர பட்னாவிஸை புகழ்ந்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் நக்சலைட் மாவட்டத்தை இரும்பு மாவட்டமாக மாற்ற தற்போதைய … Read more

‘பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’ – திமுக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், பள்ளி-கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-யின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் … Read more

சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், ஒரு காவலர் உயிரிழந்தார். சத்தீஸ்கரின் நாராயண்பூர் – தண்டேவாடா மாவட்டங்களின் வனப்பகுதியான அபுஜ்மார் வனப்பகுதியில் உலவும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை (ஜன. 4) ஈடுபட்டனர். சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் வன பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் … Read more

ஷங்கர் vs அதிதி ஷங்கர்: அப்பாவுக்கு போட்டியாக மாறிய மகள்! எப்படி தெரியுமா?

Shankar Vs Aditi Shankar : ஷங்கரின் செல்ல மகள் அதிதி ஷங்கர், தனது அப்பாவுக்கு போட்டியாக ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அது என்ன தெரியுமா?  

“அப்பா மாதிரி லவ் ஸ்டோரி டைரக்ட் பண்ணனும்னு ஆசை'' – இயக்குநர் ஜீவாவின் மகள் சனா மரியம் ஷேரிங்ஸ்

`12B’, `உள்ளம் கேட்குமே’, `உன்னாலே உன்னாலே’, போன்ற திரைப்படங்களின் மூலம் இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்தவர் இயக்குநர் ஜீவா. அவர் மறைந்தாலும் அவருடைய திரைப்படங்களின் காட்சிகள் இன்றும் ரீல்ஸ்களில் எவர்கிரீன் வைரலாக சுற்றி வருகிறது. இயக்குநர் ஜீவாவுக்குப் பிறகு இதோ சினிமா துறையில் அவருடைய மகள் சனா மரியம் களமிறங்கிவிட்டார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகனான சாமுவேல் நிகோலஸ் இசையமைத்திருக்கும் `ஐயையோ’ என்ற சுயாதீனப் பாடலின் வீடியோவை டைரக்டர் செய்தவர் சனா மரியம்தான். கூடிய விரைவில் … Read more

அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ… தினம் 2GB டேட்டா உடன் நெட்பிளிக்ஸ் இலவச சந்தா

Reliance Jio Recharge Plan: ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜியோ அதன் பயனர்களுக்கு பல்வேறு வகையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் அழைப்பு, டேட்டா மற்றும் பொழுதுபோக்கு திட்டங்கள் அடங்கும். நீங்கள் ஜியோ பயனராக இருந்தால், உங்களுக்காக ஒடிடி பலன்களை தரும் திட்டத்தைத் பெற நினைக்கிறீர்கள், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், Netflix  இலவச சந்தாவைப் பெற உதவும் ஜியோவின் சிறந்த திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ரிலையன்ஸ் … Read more

எச் எம் பி வி தொற்று : கேரளாவில் தீவிர கண்காணிப்பு

திருவனந்தபுரம் சீனாவின் எச் எம் பி வி தொற்று காரணமாக கேரளாவில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. கொரோனாவை தொடர்ந்து சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  சீன அசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத போதும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீன நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயினும்உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கத் … Read more

சிக்கிமில் திடீரென இடிந்த பாலம்.. ஆற்றில் கவிழாமல் தப்பிய லாரி

காங்டாக், சிக்கிம் மாநிலத்தின் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் லாச்சுங் சூ ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது. பெய்லி என்று அழைக்கபடும் இந்த பாலம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான முக்கிய பாலமாக இது விளங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை அதிக பாரம் ஏற்றப்பட்ட சரக்கு லாரி ஒன்று இந்த பாலத்தில் சென்றபோது பாலம் திடீரென இடிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஆற்றில் கவிழாமல் தப்பியது. … Read more