ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில்  போட்டி வெற்றி பெற்றது. இந்த தொகுதி சட்ட உறுப்பினராக இருந்த  மறைந்த இவிகேஎஸ் மகன், திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4, 2023 அன்று … Read more

டெல்லியில் மத்திய அரசு எந்த பணியும் செய்யவில்லை – பிரதமருக்கு கெஜ்ரிவால் பதிலடி

புதுடெல்லி, டெல்லியில் நேற்று பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஆளும் ஆம் ஆத்மி அரசு மற்றும் முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்து உள்ளார். பிரதமர் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ‘மோடிஜி தனது 43 நிமிட உரையில் 39 நிமிடங்கள் டெல்லி மக்களையும், அவர்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையும் சபிக்கவே செலவிட்டார்’ என சாடினார். மேலும் அவர், ‘டெல்லியில் ஆம் ஆத்மி அரசு … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா – கோவா அணிகள் இன்று மோதல்

மும்பை, 13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஒடிசாவில் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா – கோவா அணிகள் மோதுகின்றன. இதனை தொடர்ந்து ஜார்கண்டில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தினத்தந்தி Related Tags : ஐ.எஸ்.எல்  கால்பந்து  ISL 

துருக்கியில் தேவாலயத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு – 3 பேர் கைது

அங்காரா, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. அந்த வழியாக சென்ற காரில் இருந்த நபர்கள் தேவாலயத்தை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அங்கிருந்த சங்க கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதல் தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து … Read more

Siragadikka Aasai : ஷோரூமை இழந்த மனோஜ்; ரோகிணி ரூ.27 லட்சத்தை எப்படி புரட்டுவார்?

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகிணி மற்றும் மனோஜை விஜயா மன்னித்துவிடுகிறார். ஆனால் ரோகிணிக்கு மற்றொரு நெருக்கடியை விஜயா கொடுத்துவிட்டார். சீரியலில் சமீபத்திய எபிசோடுகளில், ரோகிணி கதை ஒரு பக்கம் நகர, மீனாவின் தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஒருபுறம் நகர்கிறது. மீனா பூ விற்கும் வியாபரத்துடன் சேர்த்து மண்டப டெக்கரேஷன் போன்ற பெரிய ஆர்டர்களையும் செய்யத் தொடங்குகிறார். மீனா டெகரேஷன் பணிகள் செய்யும் அதே இடத்தில் தான் சிந்தாமணி என்ற பெண் ஆர்டர்கள் எடுத்து செய்து … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: விதிமீறி குத்தகைக்கு விட்டதால் விபரீதம்!

விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, அனுபவம் இல்லாத தொழிலாளர்களை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட காரண ங்களால் விபத்து நடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் விருதுநகர் அருகே வச்சகாரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் … Read more

விவசாயிகளுக்காக கேஜ்ரிவால் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு காங்கிரஸ் வலுவான ஆதரவு அளித்ததால், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் பாஜக அரசுக்கு ஏற்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த பங்கும் இல்லை. நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேறின. இதையடுத்து அந்த சட்டங்களுக்கான அறிவிக்கையை முதல் … Read more

கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி தட்டில் வயது வித்தியாசம்! அடேயப்பா..இவ்வளவா?

Keerthy Suresh Antony Thattil Age Difference : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பல வருட காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  

வெளிநாடு வேலை குட் நியூஸ்…! 10ம் வகுப்பு தேர்ச்சி, சம்பளம் ரூ.78,000 – அரசு அறிவிப்பு

Job Alert | வெளிநாடு வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு குட்நியூஸ் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 78,000 ரூபாய் சம்பளத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றலாம்.

Nesippaya: "கப்பு முக்கியம்டா தம்பி…" – ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷிற்கு அண்ணன் அதர்வா வாழ்த்து

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷின் ‘நேசிப்பாயா’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோதான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 3) சென்னையில் நடைபெற்றது. நேசிப்பாயா அதில் பேசிய அதர்வா, “என்னுடைய தம்பி … Read more