அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பிறப்பு குடியுரிமை ரத்து உத்தரவுக்கு 2 நீதிமன்றங்கள் தடை

அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவுக்கு மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. கடந்த 1865-ம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அப்போது அந்த நாட்டில் அடிமைகளாக வசித்த கருப்பின மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த 1868-ம் ஆண்டில் பிறப்பு குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதாவது சட்டவிரோதமாக குடியேறியவர்கள், கல்வி, … Read more

வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் மெட்சல்-மல்கஞ்கிரி மாவட்டம் பாலாநகர் மண்டல் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் ஆராதியா என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவி ஆராதியா நேற்று வகுப்பறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தங்கள் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆராதியாவின் பெற்றோர் … Read more

ஐ.பி.எல்.2025: ராஜஸ்தான் அணிக்கு புதிய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்

புதுடெல்லி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( கடந்த நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இந்த வருட ஐ.பி.எல் … Read more

சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து: 2 பேர் பலி

பிரேசிலா, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். இந்நாட்டின் சவோ பாலோ நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. பாரா பாண்டா என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர். மேலும், விபத்துக்குள்ளான பகுதியில் மேலும் 2 பேர் … Read more

ஸ்டாலின் குடும்ப வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்: ஜெயலலிதா பேரவை தீர்மானம்

ஸ்டாலின் குடும்ப வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என அதிமுகவின் ஜெயலலிதா பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான, பேரவையின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், பேரவையின் மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: எம்ஜிஆர், ஜெயலலிதாவை கண்டு திமுகவும், கருணாநிதியும் எப்படி அஞ்சி நடுங்கினார்களோ, அதைப்போலவே, பழனிசாமியின் பணிகளை கண்டு … Read more

‘டெல்லி தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜகவின் அத்துமீறல்களும் நிறுத்தப்படும்’ –  மணீஷ் சிசோடியா

புதுடெல்லி: “தேர்தல் முடிவுகள் வெளியானதும் பாஜகவின் அனைத்து அத்துமீறல்களும் நின்றுவிடும்.” என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் 70 பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் ஒன்று கூடினர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை பாஜகவில் … Read more

மகாராஷ்டிரா : 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 மாதங்களில் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது ஏன் ?: தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி கேள்வி

2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் வெறும் ஐந்து மாதங்களில் மகாராஷ்டிராவில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மும்பையில், சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் மற்றும் என்சிபி-எஸ்சிபி எம்பி சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்திய கூட்டணியின் தலைவர்களுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, காங்கிரஸ், சிவசேனா-யுபிடி, என்சிபி-எஸ்எஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மகாராஷ்டிரா மாநில வாக்காளர் பட்டியலைக் கேட்டுள்ளதாகக் கூறினார். “மகாராஷ்டிரா … Read more

பாராசூட் பயிற்சியின்போது கீழே விழுந்து விமானப்படை வீரர் பலி

லக்னோ, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விமானப்படை வோரர் மஞ்சுநாத். இவர் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள விமானப்படை தளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், மஞ்சுநாத் சக வீரர்கள் 12 பேருடன் நேற்று பாரசூட் பயிற்சியில் ஈடுபட்டார். விமானத்தில் இருந்து கீழே குதித்து பாரசூட் மூலம் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக மஞ்சுநாத்தின் பாராசூட் திறக்கவில்லை. இதனால், அவர் நடுவானில் இருந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மஞ்சுநாத்தை மீட்ட வீரர்கள் விமானப்படை மருத்துவமனையில் … Read more

எஸ்.ஏ. 20 ஓவர் லீக் இறுதிப்போட்டி; சன்ரைசர்ஸ் – எம்.ஐ.கேப்டவுன் அணிகள் நாளை மோதல்

கேப்டவுன், தென் ஆப்பிரிக்க உள்ளூர் தொடரான எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. இதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் எம்.ஐ.கேப்டவுன் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இந்நிலையில், எம்.ஐ.கேப்டவுன் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நாளை … Read more

அலாஸ்காவில் அமெரிக்க விமானம் மாயம்: பயணிகள் நிலை என்ன?

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள மேற்கு அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2.37 மணியளவில் செஸ்னா 208பி கிரான்ட் காராவன் எனும் சிறிய ரக விமானம் 10 பேருடன் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட 39 நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது. இதைத் தொடர்ந்து, மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அலஸ்காவின் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளை மலை பகுதியில் விமானம் ஏதேனும் விபத்துக்குள்ளானதா? என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் மக்களின் … Read more