மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள், சில நாட்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது … Read more

“டெல்லி தேர்தல் தோல்வியை மறைக்க ராகுல் முயற்சி” – மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் பதிலடி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை மறைக்க, தேர்தல் ஆணையத்துக்கு எதிரான கருத்துருவாக்கத்தை உருவாக்கும் நோக்கிலேயே மகாராஷ்டிர தேர்தல் குறித்து ராகுல் காந்தி தற்போது கேள்வி எழுப்புவதாக முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சந்தேகத்தை எழுப்புவதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 மாத காலத்தில் புதிதாக 39 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ந்தது எப்படி … Read more

Delhi Exit Poll | டெல்லி தேர்தல் எதிர்பாராத திருப்பம்! மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது?

Aam Aadmi Party Latest News: தேசிய தலைநகர் டெல்லியை ஆளப்போகும் ராஜா யார்? பாஜக? ஆம் ஆத்மி? காங்கிரஸ்? தற்போது வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக வந்திருக்கிறது. மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால்?

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை – மத்திய அரசுக்கு திமுக சரமாரி கேள்வி

DMK | வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு திமுக சில கேள்விகளை முன் வைத்துள்ளது. 

Ind vs Eng ODI Series: ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கமா? 2வது போட்டியில் நடக்கப்போகும் மாற்றம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேனான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப்.06) நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி 248 ரன்களே அடித்த நிலையில், இந்திய அணி அதனை 38.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் எட்டி வெற்றி பெற்றது.  சும்பன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோ அரை சதங்களை விளாசினர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ரன்களை விளாசி அதிரடி காட்டினார்.  இப்போட்டியில் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக … Read more

ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை… காரணம் என்ன?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் காஞ்சனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடா என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்தர் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். “காதலிக்க நேரமில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். வசுந்தரா தேவி என்ற இயற்பெயரை கொண்ட காஞ்சனா திரைத்துறைக்காக இயக்குனர் ஸ்ரீதர் அந்த பெயரை மாற்றியுள்ளார். 46 ஆண்டுகள் சினிமாவில் ஓய்வே இல்லாமல் நடித்த இவர் கடந்த … Read more

“வினாத்தாள் தயாரிக்கவில்லை..'' -புதுச்சேரி பல்கலை., பதில்… தேர்வு மையங்களில் மாணவர்கள் அதிர்ச்சி

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் காரைக்கால், மாஹே, ஏனாம், அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுகளில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என 59 கல்லூரிகள் இணைப்புக் கல்லூரிகளாக இருக்கின்றன. இவற்றில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த அனைத்துக் கல்லூரிகளிலும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை கடந்த ஆண்டிலிருந்து அமலில் இருக்கிறது. இந்தக் கல்லூரிகளில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 2024 டிசம்பர் மாதம் … Read more

“தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்” – ராமதாஸ் கடும் விமர்சனம்

சென்னை: “கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் மாணவி ஒருவர் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சியும், வேதனையும் விலகுவதற்கு முன்பாகவே, ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை, மணப்பாறையில் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது நல்லதல்ல” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் … Read more

பட்ஜெட்டில் முக்கியத்துவம் – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிஹார் எம்.பி.க்கள்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் பிஹாருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 எம்பிக்கள் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பிஹாரின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, பாட்னா விமான நிலைய விரிவாக்கம், நான்கு புதிய பசுமை விமான நிலையங்களை நிறுவுதல், பிஹ்தாவில் பிரவுன்ஃபீல்ட் விமான … Read more

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ரயிலிருந்து கீழே தள்ளிவிட்ட கொடூரன்.. டிஜிபிக்கு பறந்த உத்தரவு!

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.