Parvati Nair: `அன்று பேசத் தொடங்கினோம்' – தொழிலதிபரை மணக்கும் பார்வதி நாயர்
நடிகை பார்வதி நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. பார்வதி நாயர் தமிழில் ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’, ‘கோட்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தனது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். பார்வதி நாயர் திருமண நிச்சயதார்த்தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “ஆஷ்ரித்தை தற்செயலாக ஒரு விருந்தில் சந்தித்தேன். அன்று பேசத் தொடங்கினோம். ஆனால், உண்மையில் … Read more