கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் ஏற்றிவரும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட ஐகோர்ட் உத்தரவு

மதுரை: கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவற்றை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கடந்த ஆண்டு எனக்கு சொந்தமான வாகனத்தில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளு மூடு ஊராட்சிக்கு உட்பட்ட பாலுக்குழி என்ற கிராமத்தில் கொட்டியதாக … Read more

கும்பமேளா கூட்டநெரிசல் மனு – சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்

புதுடெல்லி: மகா கும்பமேளாவில் ஜனவரி 29-ம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டமானது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், உத்தரப் பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவை நிராகரித்துள்ளது. மேலும், மனுதாரர் இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், “மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிருஷ்டமான, கவலைக்குரிய சம்பவம். ஆனால் மனுதாரர் இது தொடர்பாக … Read more

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜய் இணைந்து முடிவு செய்ய வேண்டும் – டி.டி.வி தினகரன்!

முதல்வர் பதவியா, திமுகவின் வீழ்ச்சியா? எது பெரிது என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜய் முடிவு செய்ய வேண்டும் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா? அஜித் அகர்கர் சொல்வது என்ன?

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கபடும் சாம்பியன்ஸ் டிராபி இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது. பாகிஸ்தானில் மற்றும் துபாயில் நடைபெறும் இத்தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 09ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இத்தொடருக்கான அணிகளையும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கரின் 5வது போட்டியின் போது, அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் … Read more

Suriya: வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது?- `ரெட்ரோ'வின் அடுத்து அப்டேட்!

சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ‘ரெட்ரோ’ படத்தின் டைட்டில் டீசர் கடந்த டிசம்பரில் வெளியாகி, மிகுந்த வரவேற்பை அள்ளியது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். சூர்யா சூர்யா – கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டேவை தவிர, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், ‘டாணக்காரன்’ தமிழ், எனப் பலரும் நடித்துள்ளனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு அந்தமானில் நடந்திருக்கிறது. … Read more

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியில் எந்த வளர்ச்சியும் இல்லை : சந்திரபாபு நாயுடு

டெல்லி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியில் எந்த வளர்ச்சியும் இல்லை எனக்  கூறியுள்ளார். நாளை மறுநாள் நடைபெறும் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிக்கப்பட உள்ளது.  தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  டெல்லிக்கு சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு டெல்லியில் செய்தியாளர்களிடம், ”டெல்லியில் … Read more

2025 KTM 250 Adventure launch soon – 2025 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்.!

2025 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் டிசைனில் குறிப்பிடதக்க பல மாற்றங்களை கொண்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு கிடுக்கிப்பிடி.. மற்ற நாடுகளை எச்சரிக்கிறாரா டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்கா மூலம் மற்ற நாடுகளை எச்சரிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

ICC U19: `என்னுடைய அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம்' -தமிழக வீராங்கனை கமலினி

மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையே நேற்று (பிப்ரவரி 3) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் 143 ரன்கள் எடுத்து அனைவரையும் கவனத்தையும் தன்பக்கம் திருப்பி இருக்கிறார்  தமிழகத்தைச் சேர்ந்த கமலினி. U 19 உலகக்கோப்பை U19 Women’s T20 World Cup: மீண்டும் சாம்பியன்… தென்னாப்பிரிக்காவைச் சுருட்டிய இந்திய … Read more

‘பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அநீதி’ – பிப்.8-ல் திமுக கண்டன பொதுக் கூட்டம்

சென்னை: “பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அநீதி இழைத்த மோடி அரசுக்கு எதிராக பிப்.8-ல் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.” என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழகத்தின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழக முதல்வரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பின்பும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழகத்துக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து … Read more