பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் டாப் 5 படங்கள்! ‘இந்த’ 1 படத்துக்கு மாஸ் ஜாஸ்தி..

Upcoming Tamil Movies Releasing On February 2025 : இந்த 2025ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. இதையடுத்து, இந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

மத்திய பட்ஜெட் மூலம் 136 கோடி மக்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளார் நிர்மலா சீதாராமன் – மனோ தங்கராஜ்

Nirmala Sitharaman | மத்திய பட்ஜெட் மூலம் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டை நாமம் போட்டிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார். 

கோலாகலமாக நடைபெற்ற பாடகர் உன்னி கிருஷ்ணன் மகன் திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களைப் பாடி இருக்கிறார் பாடகர் உன்னி கிருஷ்ணன். உன்னி கிருஷ்ணனுக்கு வாசுதேவ் கிருஷ்ணா என்ற ஒரு மகனும், மற்றும் உத்ரா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் உன்னிகிருஷ்ணனின் மகனுக்கு நேற்று (பிப்ரவரி 1) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. உத்ரா என்பவரை வாசுதேவ் கிருஷ்ணா திருமணம் செய்து இருக்கிறார். உன்னிகிருஷ்ணனின் மகள் பெயரும் உத்ரா, மருமகள் பெயரும் உத்ரா என்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. உன்னிகிருஷ்ணன் மகன் … Read more

இடைத்தேர்தல் : டாஸ்மாக் கடைகள் ஈரோட்டில் 4 நாட்கள் மூடல்

ஈரோடு வரும் 3, 4, 5 மற்றும் 8 ஆம் தேதிகளில் ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு இடைத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் … Read more

2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள் – Suzuki Gixxer on-road price and specs

தமிழ்நாட்டில் 2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.2.42 லட்சத்தில் துவங்குகின்றது.

உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

உத்தரப்பிரதேசத்தில் ரூ.100க்கு ஆசைப்பட்டு சவால் விட்டு ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார். அங்குள்ள ஜான்சி அருகில் உள்ள பூனாவாலி காலா என்ற கிராமத்தில் வசித்தவர் உத்தம் ரஜபுத். இவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் அங்குள்ள குளத்தின் கரைக்குச் சென்றார். அவர்கள் அனைவரும் குளத்தின் கரையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் காரசார விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது அவர்களுக்குள் ஒரு சவால் விடுக்கப்பட்டது. குளத்தை நீந்திக் கடந்தால் ரூ.100 கொடுப்போம் என்று அவர்கள் … Read more

வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் தொடங்க அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படாது என்றும், அந்த மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அதிகாரம் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. … Read more

பிஹாரின் மதுபனி ஓவியங்களுடன் பழுப்பு வெள்ளை நிற சேலை அணிந்து வந்த நிர்மலா

புதுடெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஒவ்வொரு பட்ஜெட்டுக்கும் அவர் அணிந்துவரும் சேலை மக்கள் மத்தியில் பேசப்படும். இந்த ஆண்டும் அவரது சேலை தனிக் கவனம் பெற்றது. அவரது பழுப்பு வெள்ளை நிறச் சேலையில் மதுபனி ஓவியங்கள் அச்சாகி இருந்தன. இவை, பிஹாரின் மிதிலா பகுதியினரால் வரையப்படும் பிரபல ஓவியங்கள் ஆகும். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒரு குறிப்பிட்ட மாநில பாரம்பரியத்தை தனது சேலையில் அமைச்சர் நிர்மலா வெளிப்படுத்தி வருகிறார். … Read more

2வது மனைவி குறித்து முதல் முறையாக பேசிய நாக சைதன்யா! என்ன சொன்னார்னு பாருங்க..

Naga Chaitanya Talks About Sobhita Dhulipala : பிரபல நடிகர் நான சைதன்யா, தனது மனைவி குறித்து பேசியுள்ள சில விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

மத்திய பட்ஜெட் காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை – கடுமையாக விமர்சித்த சீமான்!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய பட்ஜெட்டை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.