கலைஞர் கனவு இல்லத் திட்ட குடியிருப்புகளுக்கு பேரம் நடக்கிறதா? @ உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஒன்றியங்களில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் குடியிருப்புக்கான பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கு ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஆளும் கட்சி ஒன்றிய செயலாளர்கள் பேரம் பேசுவதாக புகார் எழுந்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர அரசு இலக்கு நிர்ணயித்து, முதற்கட்டமாக சொந்தமாக பட்டா வைத்து, குடிசைகளில் வசிக்கும் 1 லட்சம் பேருக்கு கான்கிரீன்ட் வீடுகள் கட்டித்தர ரூ.3,500 கோடி ஒதுக்கியுள்ளது. 300 சதுர அடியில் ஒரு வீட்டுக்கு … Read more

“பிஹாருக்கு பல அறிவிப்பு… ஆந்திரா கொடூரமாக புறக்கணிப்பு” – காங்கிரஸ் விமர்சனம் | படஜெட் 2025

புதுடெல்லி: “இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிஹாருக்கு பல அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், ஆந்திரா கொடூரமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கேற்ப அங்கு புதிய விமான நிலையம், … Read more

Budget 2025: நிர்மலா சீதாராமன் சேலையில் சொன்ன செய்தி… பின்னணியில் பீகார் – என்ன விஷயம்?

Budget 2025 Highlights: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பீகார் பாரம்பரியமிக்க சேலையை அணிந்துவந்த நிலையில், அதன் பின்னணி குறித்து இங்கு காணலாம்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்! எடப்பாடி பழனிசாமி எழுப்பிய சரமாரி கேள்விகள்!

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் 2025ஐ தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

IND vs ENG: ஹர்திக் பாண்டியா செய்த புதிய சாதனை! இதுவரை யாரும் செய்ததில்லை!

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. பவர் பிளேயரில் விக்கெட்டுகளை இழந்த போதிலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார், இது அணியின் வெற்றிக்கு அதிகம் உதவியது. ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த போட்டியில் தனது திறமையை … Read more

’கதைகூட கேட்காம விஜயகாந்த் சாரை கமிட் செய்து கொடுத்தார் வி.நடராஜன் சார்' – உருகும் ஆர்.வி.உதயகுமார்

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘முள்ளும் மலரும்’, பிரபு நடிப்பில் ‘கலியுகம்’, ‘உத்தம புருஷன்’, ‘தர்மசீலன்’, ‘ராஜா கைய வச்சா’, ‘தர்மசீலன்’, ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சின்ன கவுண்டர்’, பாரதிராஜா இயக்கத்தில் ‘பசும்பொன்’ உள்பட பல படங்களை தயாரித்த ‘ஆனந்தி பிலிம்ஸ்’ வி. நடராஜன், உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். வி.நடராஜன் ”அவர் சிறந்த தயாரிப்பாளர். ‘முள்ளும் மலரும்’ மாதிரி தரமான படங்களை கொடுத்திருக்காங்க. நடராஜன் சார் என்னை படம் இயக்கச் சொல்லி கேட்ட … Read more

மத்திய பட்ஜெட் 2025-26 : 1மணி 14 நிமிடங்கள் வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் – முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு விவரம்..

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் 2025-26ஐ 8வது முறையாக தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சுமார்   1மணி 14 நிமிடங்கள்  பட்ஜெட்  வாசித்தார். இந்த பட்ஜெட்டில்,  வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தியதுடன், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடடுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு  விவரங்களையும் வெளியிட்டார். அப்போது பட்ஜெட் உரையின் போது திருக்குறளை சுட்டிகாட்டி பேசினார். “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி” … Read more

கியா சிரோஸ் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.! – Kia Syros on road price and Engine specs, Mileage details

ரூ.10.80 லட்சத்தில் கியா இந்தியாவின் சிரோஸ் எஸ்யூவி ஆன்-ரோடு விலை துவங்குகின்றது.

Siragadikka aasai : ரோகிணி எஸ்கேப், ஆனால் ஸ்ருதி எங்கே?

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் முத்துவின் மொபைலை திருடி சிட்டியிடம் கொடுத்து வீடியோவை வெளியே விட உதவினார் என்னும் விஷயம், வீட்டில் அனைவருக்கும் தெரிய வரப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் புதிய ட்விஸ்ட்டாக ஸ்ருதி காணாமல் போய்விட்டார். ரவி-ஸ்ருதி தங்களின் முதல் திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடத் திட்டமிடுகின்றனர். வீட்டில் உள்ள அனைவரிடமும் இதனைச் சொல்லி, இன்விட்டேஷன் தயார் செய்கின்றனர். அதில் குடும்பத்தில் இருக்கும் அனைவரது பெயரும் குறிப்பிடப்பட்டதை பார்த்து அனைவரும் மகிழ்கின்றனர். … Read more

ஆறு – மழைநீர் வடிகால் இணையுமிடங்களில் சென்னை மாநகராட்சியின் பராமரிப்பின்றி துருப்பிடித்து நிற்கும் தடுப்பு கதவுகள்

சென்னை மாநகரப் பகுதியில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கேப்டன் காட்டன், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30 சிறுகால்வாய்கள் உள்ளன. இவை மழை காலங்களில் வெள்ளநீர் வடிவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேறு எந்த மாநகரிலும் இதுபோன்று வடிகால் வசதிகள் இல்லை. இந்த கால்வாய்கள் போதிய பராமரிப்பின்றி நீண்ட கால ஆக்கிரமிப்புகள், கட்டுப்பாடு இன்றி கட்டுமானக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கழிவுகள் கொட்டப்பட்டதால், அவற்றின் அகலம் குறைந்து, மழைநீர் கொள்திறனும் குறைந்தது. இதனால் கடந்த … Read more