“அந்த நொடியில இருந்து கமல் சார் என் அண்ணன் ஆனார்'' – நெகிழும் 'வில்லிசை' பாரதி திருமகன்

‘சுனிதா வில்லியம்ஸ் போல ஸ்பேஸுக்குப் போகணும், நயன்தாரா போல கரியர்ல ஜெயிக்கணும், ஜெயலலிதா போல அரசியல் ஆளுமையா இருக்கணும்’ என்று இந்தக்கால பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் இவர்களைப்போல, 1980-களில் குழந்தைப்பருவத்தில் இருந்த சிலருக்கு பொதிகை டிவியில் வந்த ‘வில்லிசை பாரதி’ முன்மாதிரியாக இருந்தார் என்று சொல்லலாம். தன்னுடைய அப்பா கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வலப்பக்கமாக, பட்டுப்பாவாடை தாவணியில் அம்சமாக அமர்ந்துபடி சுருதிப்பெட்டியை இசைத்தபடி பாடிய பாரதி அக்கா போல தானும் பாட வேண்டும் என்கிற ஆசை அந்தக்காலப் … Read more

பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழா… விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டு வாழ்த்து…

பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி அவர்களின் இல்ல திருமண விழா சேலத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பங்கேற்றார். தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரனுடன் இனைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ள ஜேசன் சஞ்சய் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது விஜய் … Read more

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணுக்கு மீண்டும் நேர்ந்த கொடூரம்; கான்ஸ்டபிள் கைது

பெங்களூரு, கர்நாடகாவில் வசித்து வரும் 17 வயது இளம்பெண்ணுக்கு விக்கி என்ற நபருடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. நாளடைவில், திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, தன்வசப்படுத்தி அந்த இளம்பெண்ணை, விக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு அவரை அடித்து, தாக்கியும் உள்ளார். இந்த விவரம் பற்றி தெரிய வந்ததும், இளம்பெண்ணின் தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஆனால், கான்ஸ்டபிள் அருண் என்பவர், குற்றம் சாட்டப்பட்ட விக்கியுடன் … Read more

பேட்டிங், பீல்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டும் – வங்காளதேச கேப்டன்

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

இந்தியாவை தோற்கடிக்காமல் விடமாட்டேன்: பாகிஸ்தான் பிரதமர் சூளுரை

இஸ்லமபாத், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:”பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் இந்தியாவைவிட சிறந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்கவில்லை என்றால் எனது பெயரை மாற்றிக் கொள்வேன்.நான் நவாஸ் ஷெரீபின் ரசிகன், அவரது வழியைப் பின்பற்றுபவன். அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட எனது வாழ்க்கை மீது சத்தியம் செய்கிறேன், எனது உடம்பில் சக்தி இருக்கும்வரை … Read more

மகா சிவராத்திரிக்கு விடுமுறை வேண்டும்: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம்

மதுரை: மகா சிவராத்திரியை ஒட்டி நாளை (பிப்.26) நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இந்து வழக்கறிஞர்கள் முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மதுரை அமர்வு இந்து வழக்கறிஞர்கள் முன்னணி சார்பில் இன்று (பிப்.25)அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் நாளை (பிப்.26) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு நாளை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. … Read more

1984 கலவர வழக்கில் காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை

புதுடெல்லி: 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னதாக, இந்த வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளி என டெல்லி நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா கடந்த 12-ம் தேதி அறிவித்தார். மேலும், தற்போது திகார் சிறையில் இருக்கும் சஜ்ஜன் குமாரின் உடல் மற்றும் மனநிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் … Read more

“அப்பாவை வைத்து படம் இயக்க மாட்டேன்..” தாத்தா SAC-யிடம் ஜேசன் சொன்னது! காரணம் என்ன?

SA Chandrasekhar About  Jason Sanjay : விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநர் ஆகியிருக்கும் நிலையில், அவர் விஜய்யை வைத்து படம் இயக்க மாட்டேன் என தனது தாத்தாவிடம் அவர் கூறியிருக்கும் விஷயம், இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Rajini Kanth: ரஜினி திருமண நாளில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு; வேலூர் ரசிகர் மன்றத்தினர் உற்சாகம்

தமிழ் சினிமாவில் இன்றும் அசைக்க முடியாத உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 26-2-1981 அன்று லதாவைக் கரம் பிடித்த ரஜினிகாந்த் நாளை (புதன்கிழமை) தனது 44-ம் ஆண்டு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி, அவரின் நற்பணி மன்றத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பிலும் வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் இன்று தங்கத்தேர் இழுத்துச் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாவட்டச் … Read more