மனைவியை மகா கும்பமேளாவில் தீர்த்து கட்டிய கணவன்! கொலை காரணம் என்ன?
Maha Kumbh Murder : டெல்லியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியை மகா கும்பமேளாவிற்கு அழைத்து சென்று தீர்த்து கட்டியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Maha Kumbh Murder : டெல்லியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியை மகா கும்பமேளாவிற்கு அழைத்து சென்று தீர்த்து கட்டியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Kodaikanal | கொடைக்கானல் சுற்றுலா செல்லும் வாகனங்களுக்காக புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நடிகர் ஷாம் நடித்திருக்கும் `அஸ்திரம்’ திரைப்படம் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஷாம் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாம் பேசுகையில்,“நல்ல இயக்குநரோட நல்ல கதையில நடிச்சிருக்கேன்னு ஒரு திருப்தி இருக்கு. `அஸ்திரம்’ படம் என்னோட அடுத்தக்கட்ட கரியருக்கு பிரமாஸ்திரமாக இருக்குமானு மார்ச் 7-ம் தேதி தெரிஞ்சிடும். கரியர் தொடங்கும்போது நடிகராகணும்னு வந்தேன். அந்த நேரத்துல இயக்குநர் ஜீவா சார் `12பி’ படத்தோட வாய்ப்பைக் கொடுத்தாரு. அப்போ … Read more
விழுப்புரம் வரும் 4 ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது/. ஏற்கனவேவரும் 4 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமியின் 193வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு அதை ஈடு செய்யும் விதமாக மார்ச் 15 ஆம் தேதி வேலை நாளாகவும் அறிவித்து தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டிருந்தார். மேலும்., கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (பிப்.26ம் தேதி) மகா சிவராத்திரி விழாவும், மார்ச் 4-ம் தேதி … Read more
உத்தரபிரதேசம் மாநிலம், பிரக்யராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால், எதிர்கட்சிகள் அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் எதிர்கட்சிகளைத் தாக்கும் வகையில் ‘மக்கள் கும்பமேளாவில் எதைத் தேடினார்களோ, அது அவர்களுக்கு கிடைத்தது’ எனப் பேசியுள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். அவரது சட்டமன்ற உரையில், “கழுகுகளுக்கு பிணங்கள் கிடைத்தன, பன்றிகளுக்கு அழுக்கு கிடைத்தது” எனப் பேசியது உ.பி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கும்பமேளா சமாஜ்வாடி கட்சியை குறிவைத்து தாக்கிய அவர், … Read more
சென்னை: “தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தின் உரிமையை மறுப்பதா? ஒன்றுபட்டு போராடுவோம். அரசின் அழைப்பை ஏற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் 8 தொகுதிகளை வெட்டிக் குறைக்கும் என அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ஏற்று … Read more
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மாநில அமைச்சர் ஒருவர், இந்திரா காந்தி குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூன்றாவது நளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தானில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் கேள்வி நேரத்தின் போது சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட் பேசினார். அப்போது, ‘கடந்த 2023 -24 பட்ஜெட்டில் கூட நீங்கள் (காங்கிரஸ்) வழக்கம் போல் உங்கள் பாட்டி இந்திரா … Read more
Konjam Kadhal Konjam Modhal: நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் எடுங்கள் என்று கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சிவகுமார் இன்று (பிப் 25) திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சிவகுமார் நடிகர் என்பதையெல்லாம் தாண்டி ஓவியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். தன் வாழ்நாளில் நிறைய ஓவியங்களை வரைந்துள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், 2007ம் ஆண்டு தான் வரைந்த பெரியார் ஓவியத்தை மாணவ/ மாணவிகளுக்குத் திரையிட்டுக் காண்பித்து பெரியார் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். சிவகுமார் வரைந்த தந்தை பெரியார் ஓவியம் தந்தை பெரியார் குறித்துப் பேசியிருக்கும் … Read more
சென்னை: பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதியா? , ஹிந்தி எது, ஆங்கிலம் எது விளக்க மறந்தது ஏன்? என முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, ஹிந்தி எது, ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”முதல்வர் ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் … Read more