பிறந்தநாள் விழாவில் நடந்த சுவாரஸ்யம்: கொள்ளுப்பேரனுக்காக தாலாட்டு பாடிய ராமதாஸ்

சென்னை: கொள்ளுப்பேரனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், பேரனுக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் தானே எழுதிய தாலாட்டு பாடி அசத்தினார். பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் கவிதா. அவரது மகன், கட்சியின் வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தியின் மகளை திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினர் மகனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி என குடும்ப உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். விழாவின் சிறப்பம்சமாக ராமதாஸ், தனது … Read more

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை 6 மாதம் நீட்டித்தது மத்திய அரசு

புதுடெல்லி: மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அருணாசல பிரதேசத்தின் திராப், சங்லங், லாங்டிங் மாவட்டங்கள், அதேபோன்று நம்சாய், மகாதேவ்பூருக்கு உட்பட்ட பகுதிகள், அசாம் எல்லையை ஒட்டியுள்ள நம்சாய் மாவட்டத்துக்கு உட்பட்ட சவ்கம் காவல் நிலையங்கள் உள்ளிட்டவை ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் பிரிவு 3-ன் கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில் … Read more

செய்தி வாசிப்பாளராக ‘நீயா நானா’ கோபிநாத்! அதுவும் விஜய் டிவியில்-வைரல் வீடியோ..

Neeya Naana Gopinath As News Reader : நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமான தொகுப்பாளராக வலம் வருபவர் கோபிநாத். இவரை செய்தி வாசிப்பாளராக பார்த்துள்ளீர்களா? இதோ வைரல் வீடியோ.  

Ajith: “போட்டியை ஆதிக் என்ஜாய் பண்ணியிருப்பார்!'' – கால்பந்து போட்டிக்குப் பிறகு ஷாலினி பேட்டி

நேற்றைய தினம் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் மற்றும் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான ரொனால்டினோ, ரிவால்டோ ஆகியோரும் பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தனர். Ajith with his son சென்னையில் நடந்த இந்த கால்பந்து போட்டியைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். இந்தப் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கால்பந்து போட்டியைக் காண அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி … Read more

நாளை முதல் பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை! தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை: “பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை”   அளித்து  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுஉள்ளது. இந்தபுதிய சலுகை நாளை முதல் அமலுக்கு வருகிறது. பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் 1 சதவீத பதிவுக்கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெண்களின் முன்னேற்றங்களுக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, பெண்கள் பெயரில் பதிவு … Read more

உலக சுகாதார அமைப்பு மாநாடு; 2040-க்குள் காற்று மாசு பாதிப்புகளை பாதியாக குறைக்க 50 நாடுகள் உறுதி

பொகோட்டா, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் கார்டாஜினா நகரில் உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகள், அறிவியலாளர்கள், சுகாதார அமைப்புகள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், 2040-ம் ஆண்டுக்குள் காற்று மாசு காரணமாக ஏற்படும் பாதிப்புகளை பாதியாக குறைக்க சுமார் 50 நாடுகள் உறுதியளித்துள்ளன. காற்றை தூய்மையாக்க அனைத்து தரப்பில் இருந்தும் அவசர நடவடிக்கைகள் தேவை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் … Read more

“RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' – ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

நரேந்திர மோடி பிரதமரானப் பிறகு முதல் முறையாக நேற்றைய தினம் ஆர்.எஸ்.எஸ் மையத்துக்குச் சென்றிருந்தார். இங்கு மாதவ் நேத்ராலயா ப்ரிமீயம் மையம் என்கிற கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியப் பின் மோடி உரையாற்றியிருக்கிறார். இங்கு, பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்-ஐ இந்தியாவின் கலாசார ஆலமரம் என குறிப்பிட்டு பேசியிருக்கிறார். நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இங்கு பேசிய பிரதமர் மோடி, “ இந்தியாவிற்கு நாம் அடித்தளம் போடுவதாகவும் அது அடுத்த 1000 ஆண்டுகளுக்கு வலுவாக … Read more

நீண்​டதூரம் செல்​லும் வகை​யில் தூங்​கும் வசதி​யுடன் 50 வந்தே பாரத் ரயில்​களை தயாரிக்க சென்னை ஐசிஎஃப் ஆலை திட்​டம்

சென்னை: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தற்போதுவரை பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இங்கு வந்தே பாரத் ரயில் தயாரிப்பு நடந்து வருகிறது. தெற்கு ரயில்வேயில் 8 வழித்தடங்கள் உட்பட இதுவரை 75-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை நாட்டின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் … Read more

எல்விஎம்-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

பெங்களூரு: எல்விஎம்-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜெனிக் இன்ஜினை, வெற்றிகரமாக பரிசோதித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. எல்விஎம் 3 ராக்கெட்டில் தற்போது எல்110 என் திரவ எரிபொருள் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 4 டன்கள் எடையுள்ள செயற்கை கோள்களை புவியிசைவு சுற்றுவட்டபாதைக்கு கொண்டு செல்ல முடியும். 5 டன்கள் எடையுள்ள செயற்கை கோள்களை கொண்டு செல்லும் வகையில் எல்விஎம்-3 ராக்கெட்டில் செமி கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இஸ்ரோவின் திரவ எரிபொருள் இன்ஜின் … Read more

டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம்! RPM படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!

நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி. அவரது கடைசி படமாக ‘ ஆர் பி எம் – R P M’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.