இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்..!

Tamil Nadu government : இளைஞர்கள் யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசே வழிகாட்டல்களை வழங்குகிறது. அது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு தள்ளுபடி!

சென்னை: போலி ஆவனங்கள் மூலம் நிலம் அபகரிப்பு  செய்ததாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கை  தள்ளுபடி செய்யக்கோரிய மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவட்டது. தனக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Read more

ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு

புதுடெல்லி, வங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பது, ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை ஒரு மாதத்துக்கு 5 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் ஏ.டி.எம்-ஐ பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும். அதன்படி இதுவரை இலவச பரிவர்த்தனை வரம்பை முடித்த பிறகு, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.21-ஐ கட்டணமாக வங்கிகள் வசூலித்து … Read more

இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை

மும்பை, இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டம் கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் மற்றும் ஜூன்- ஜூலையில் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. … Read more

தென்கொரியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

சியோல், தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும். 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீயை அணைக்க கிட்டத்தட்ட 9,000 தீயணைப்பு வீரர்கள், 130க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. அன் டோங் நகரம் மற்றும் பிற தென் கிழக்கு நகரங்களில் … Read more

தெலுங்கானா: ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்த வாலிபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

இந்து திருமணச் சட்டத்தில் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே திருமணம் செய்ய முடியும். இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் முதலில் திருமணம் செய்த நபரை விவாகரத்து செய்யவேண்டும். ஆனால் சில நேரங்களில் சட்டவிரோதமாக முதலில் திருமணம் செய்த நபரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர். தெலங்கானாவில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒரே வாலிபர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து இரண்டு பேரையும் ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்டார். ஆசிபாபாத் … Read more

தங்​க​பாண்​டிய​னுக்கு தடங்கல் ஏற்படுத்​துவாரா அண்ணாச்சி? – ரவுண்டு கட்டும் ராஜபாளையம் திமுக சர்ச்சைகள்

ராஜபாளையம் திமுக எம்எல்ஏ-வான தங்கபாண்டியன் சமூக வலைதளத்தின் செல்லப்பிள்ளை. 2021-ல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியை தன்வசமாக்கிய தங்கபாண்டியன், இதுவரை தனக்கு தரப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கான ஊதியம் முழுவதையும், ஏழைப்பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவ உதவி உள்ளிட்ட சேவைகளுக்காக முழுமையாக செலவு செய்திருப்பவர். 110 மாதங்களைக் கடந்தும் இந்த சேவையை விடாமல் தொடர்வதால் தான், சமூக வலைதளங்கள் தங்கபாண்டியனை கொண்டாடுகின்றன. ஆனால், அப்படிப்பட்டவருக்கு இம்முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் … Read more

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மம்தாவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 22-ம் தேதி இரவு கொல்கத்தாவில் இருந்து லண்டன் புறப்பட்டார். கடந்த 23-ம் தேதி முதல் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். லண்டனில் நடைபெற்ற தொழிலதிபர்களின் கூட்டத்தில் முதல்வர் மம்தா பங்கேற்றார். அப்போது மேற்குவங்கத்தில் தொழில் தொடங்க, முதலீடு செய்ய தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். … Read more

மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 694 ஆக அதிகரிப்பு; 1600-க்கும் மேற்பட்டோர் காயம்

மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டிலும் நிலநடுக்கத்தால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சட்டுசக் மார்கெட் பகுதியில் கட்டப்பட்டுவந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பணியாற்றிவந்த 100-க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்றும் தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று (மார்ச் 28) காலை 11.50 … Read more

திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாட்டுத்தனமாக பேசுகிறார் விஜய்! அமைச்சர் கோவி செழியன் விமர்சனம்…

சென்னை: திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாட்டுத்தனமாக பேசுகிறார் விஜய்.  திமுகவின் எதிரி யார் என்பதிலேயே போட்டி  என தவெக பொதுக்குழுவில் திமுகவை விமர்சித்த நடிகர்  விஜய் பேச்சுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி கொடுத்துள்ளார். “திமுகவின் எதிரி யார் என்றுதான், மற்றக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, திராவிட முன்னேற்றக் கழகம் நிலையாக செயல்பட்டு வருகிறது” என கூறினார். சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தவெக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய்,  தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களும் … Read more