சாம்பியன்ஸ் டிராபி; அரையிறுதி ஆட்டங்களுக்கான நடுவர்கள் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி

துபாய், 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் … Read more

தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான்கான்

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா … Read more

`பொதுக் கூட்டத்துக்கு வாங்க; தங்க நாணயத்தோடு போங்க'- அதிமுக-வின் கவர்ச்சிகர அழைப்பு; வைரலான நோட்டீஸ்

ஒரு காலத்தில் தலைவர்களின் பேச்சைக் கேட்க கூட்டம் கூடியதுபோய், தற்போது, கூட்டத்துக்கு ஆட்களைச் சேர்க்கவே அரசியல் கட்சிகள் திணறிவருகின்றன. ஆடி ஆஃப்ர் போல் கவர்ச்சிகரமான பரிசுப் பொருள்களை வழங்கியும், பிரியாணி, மது விருந்து அளித்தும் கூட்டம் சேர்ப்பதை பல இடங்களில் காண முடிகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு … Read more

சீரியல்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் உருவாக்க கோரி வழக்கு!

மதுரை: சீரியல், விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் உருவாக்கக் கோரிய வழக்கில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘தற்போது ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எவ்விதமான தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. முறை தவறிய உறவுகள், பிறருக்கு கெடுதல் செய்வது, தனக்கு வேண்டியதை அடைய எதை வேண்டுமானாலும் செய்வது போன்ற தவறான ஒழுக்கங்கள் சீரியல்களில் கற்பிக்கப்படுகின்றன. அதோடு … Read more

ஓராண்டுக்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும்: கோவையை சேர்ந்த சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரி சுந்தரராஜ் உறுதி

ராய்ப்பூர்: ஓராண்​டுக்​குள் சத்தீஸ்​கரில் மாவோயிஸ்ட் தீவிர​வாதம் வேரறுக்​கப்​படும் என்று சத்தீஸ்கர் போலீஸ் மூத்த அதிகாரி சுந்​தரராஜ் தெரி​வித்​துள்ளார். சத்தீஸ்கரில் தந்தேவாடா, பஸ்தர், பிஜாப்​பூர், நாராயண்​பூர் உள்ளிட்ட மாவட்​டங்​களில் மாவோ​யிஸ்ட் தீவிர​வா​தி​களின் ஆதிக்கம் உள்ளது. சத்தீஸ்கர் காவல் துறை​யின் மாவட்ட ரிசர்வ் கார்டு, சிறப்பு அதிரடிப்​படை, மத்திய அரசின் சிஆர்​பிஎப் படையை சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள் ஒன்றிணைந்து மாவோ​யிஸ்ட் தீவிர​வா​திகளை வேட்​டை​யாடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சூழலில் சத்தீஸ்​கரின் பஸ்தர் பகுதி போலீஸ் ஐஜி சுந்​தரராஜ் … Read more

ரவீந்திர ஜடேஜாவை திட்டி தீர்த்த நியூசிலாந்து வீரர் – அப்படி என்ன செய்துவிட்டார்?

Ravindra Jadeja News : நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் … Read more

மொழி பிரச்சனை : கர்நாடகாவில் மார்ச் 22ம் தேதி பந்துக்கு அழைப்பு…

கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் இயக்கம் கடந்த வாரம் தடைபட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக பந்திற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த கன்னட கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இது யாருடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவும் நடத்தப்படும் பந்த் அல்ல, இது கன்னட மக்களுக்காக, கன்னடர்களுக்காக, கர்நாடகாவின் … Read more

பரீட்சைக்கு பயந்து ஓடிப்போன சிறுவன் 2,000 கி.மீ. பயணம்: குடிசையில் வாழ்ந்தது கண்டுபிடிப்பு

புதுடெல்லி: டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், கடந்த மாதம் 21-ம் தேதி காணாமல் போனான். இதுபற்றி தனது தந்தைக்கு தகவல் அனுப்பியிருக்கிறான். அதில், 11-ம் வகுப்பு இறுதி தேர்வு எழுத தனக்கு மனம் இல்லை என்பதால் வீட்டை விட்டு செல்வதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறான். இதுபற்றி அவனது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் … Read more

மகளிர் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு

லக்னோ, 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இதையடுத்து, இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. இன்று லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் – … Read more

இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இந்தியர் சுட்டுக்கொலை

ஜெருசலேம், இஸ்ரேலிய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜோர்டானிய வீரர்களால் இஸ்ரேல் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் கேரள மாநிலத்தை சேர்ந்த கேப்ரியல் பெரேரா (வயது 47) என்பவர் ஆவார். கேரளாவின் தும்பா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை மீட்டு, கேரளாவிற்கு கொண்டு … Read more