ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் 25-வது ஆண்டு தினம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்தது. அப்போது நேரு மற்றும் ஜின்னாவின் தனிப்பட்ட விருப்பங்கள் காரணமாகbs இந்தியா, பாகிஸ்தான் … Read more

மராட்டியத்தில் அதிர்ச்சி: மத்திய மந்திரியின் மகளிடம் பாலியல் சீண்டல்; ஒருவர் கைது

புனே, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார துறை இணை மந்திரியாக இருப்பவர் ரக்சா கட்சே. இந்நிலையில், மராட்டியத்தின் ஜல்காவன் மாவட்டத்தில் முக்திநகர் பகுதியில் திருவிழா ஒன்று நடந்துள்ளது. இதில், பெண் மந்திரியின் மகளும் கலந்து கொண்டார். அப்போது, இளைஞர்கள் சிலர் கும்பலாக வந்து மந்திரி மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தகாத முறையில் நடந்து கொண்டனர். இதனால், கூட்டணி ஆதரவுடன் பா.ஜ.க. ஆளும் மகாயுதி அரசுக்கு எதிராக மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 3 … Read more

வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாக தகவமைத்துக் கொண்டனர் – எய்டன் மார்க்ரம்

லாகூர், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா 29.1 … Read more

ஆப்கானிஸ்தான்: 2 வாரங்களில் 5-வது முறையாக நிலநடுக்கம்

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 2.31 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலநடுக்கம் 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கடந்த பிப்ரவரி 23-ந்தேதி ஆப்கானிஸ்தானில் 4.6 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 120 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கடந்த பிப்ரவரி 22-ந்தேதி ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.2 … Read more

பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்: பழனிசாமி குற்றச்சாட்டு

பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரியில் நடைபெற்றது. இதில், நலத்திட்ட உதவிகளை வழங்கி பழனிசாமி பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு தலைவர்களை முதல்வர்களாக உயர்த்தியது தேனி மாவட்டம்தான். இதனால், தேனி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக தேனி மாவட்டத்துக்கு … Read more

ம.பி.யில் பறவைக் காய்ச்சலால் 21 நாட்களுக்கு சந்தை மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்சல் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சிந்த்வாரா பகுதி சந்தையானது 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியிலுள்ள சந்தையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த பறவைகள், பூனைகளின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் அங்கிருந்த 3 பூனைகள், பறவைக்கு ஏவியன் இன்ப்ளூயன்சா (எச்பிஏஐ) எனப்படும் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வகை காய்ச்சலானது கடந்த 2022-ல் அமெரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் … Read more

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் கைது

கோழிக்கோடு, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கொலாப் உசைன்(வயது 20). இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள ஒரு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் சென்றுள்ளார். அப்போது அங்கு வீட்டு வேலைக்கு வந்த அசாமை சேர்ந்த 14 வயது சிறுமியை தன்னுடன் அழைத்து வந்து, செல்போனில் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து, அதனை குடும்பத்தினருக்கு அனுப்பி … Read more

ஆர்ச்சர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளார் – இங்கிலாந்து பயிற்சியாளர்

லண்டன், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 3 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக கடந்த 2021ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதன் பின் காயம் காரணமாக அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் … Read more

அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக அறிவிப்பு

வாஷிங்டன், ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான். காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்தநிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பெடரல் அரசு … Read more