பிசிசிஐ-யின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – இன்சமாம் உல் ஹக்
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பிப்.19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது. இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐ-யின் ஆதிக்கத்தை முடிக்கு கொண்டு வர வேண்டும் இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் அரை இறுதியை நெருங்கி உள்ளது. இந்திய அணியும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில், அரை இறுதி போட்டி … Read more