ரோகித் சர்மாவின் பிரம்மாஸ்திரம்! இவர் சிறப்பாக ஆடினால் இந்தியா வெற்றி

Hardik pandya, Team India | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக கருத்தப்படும் இரண்டு அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று துபாயில் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணியை வைத்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் அணியை ஓரளவுக்கு யூகித்துவிடலாம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த போட்டி இது. ஆனால், ஐ.சி.சி போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணி மீது தொடர்ந்து நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை … Read more

"4 MLA-க்கள், 2 MP-க்கள் இருந்தும் போதாது என்ற போதாமையைக் காட்டுகிறது" -திருமா சொல்வதென்ன?

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட சட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் மாநாடு சென்னையில் நேற்று ( மார்ச்1) நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டம் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. திருமாவளவன் தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இந்திய அரசமைப்பு முழுமையாக … Read more

38 அறிஞர்களுக்கு தமிழ் செம்மல் விருது: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 38 பேருக்கு 2023-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். 2024-ம் ஆண்டுக்கான விருதாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாட்டு வளர்ச்சிக்காக பாடுபடும் அறிஞர்கள், ஆர்வலர்களின் தமிழ் பணியை பாராட்டும் விதமாக தமிழக தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான … Read more

பாஜக புதிய தேசிய தலைவரை இம்மாதம் தேர்ந்தெடுக்க திட்டம்

புதுடெல்லி: மாநில அமைப்புகளுக்கான தேர்தலை இம்மாதம் நடத்தி முடித்த பிறகு புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இத்தேர்தலை கடந்த ஜனவரியில் நடத்த பாஜக திட்டமிருந்தது. ஆனால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகளில் தேர்தல் நிலுவையில் இருப்பதால் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவின் அமைப்பு விதிகளின்படி தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு குறைந்தது 50% மாநில அமைப்புகள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது, 36 மாநிலங்களில் 12-ல் மட்டுமே தேர்தல்கள் முடிந்துள்ளன. … Read more

Malavika Mohanan: `என் ஆன்மா மிக மகிழ்ச்சியாக இருக்கும் இடம்'- வைரலாகும் மாளவிகா மோகனின் பதிவு

‘Pattam Pole’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த வருடம் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ படத்தில் வித்தியாசமான லுக்கில் நடித்திருந்தார். மாளவிகா மோகனன் தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது விளம்பரம் மற்றும் மாடலிங் சூட்டில் ஈடுபட்டு வருகிறார். அந்த … Read more

ராமேஸ்வரம்: 3-வது நாளாகத் தொடரும் போராட்டம்; கறுப்பு சட்டையுடன் கஞ்சித்தொட்டி திறக்கும் மீனவர்கள்!

பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதுடன், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்கி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 42 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க கோரி மாநில அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை தடுக்கக் கோரியும், இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட … Read more

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை … Read more

அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டால் ரோஹிங்கியா குழந்தைகள் உயர் நீதிமன்றத்தை நாடலாம்

புதுடெல்லி: அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டால் ரோஹிங்கியா குழந்தைகள் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் வாதிடுகையில், … Read more

அயன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தவர்-சூர்யா இல்லை! வேறு யார் தெரியுமா?

 Ayan Movie Hero First Choice Actor : சூர்யா ஹீரோவாக நடித்திருந்த அயன் திரைப்படம், கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. இதில், முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?  

சொத்து, விபத்து, நிலப்பிரச்சனை, காசோலை வழக்குகளுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இதோ குட் நியூஸ்

Villupuram : நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் பல்வேறு வகை பிரச்சனைகளுக்கான வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் விழுப்புரத்தில் நடைபெற இருக்கிறது.