ஆழ்கடல் சுரங்க டெண்டரை ரத்து செய்யக் கோரி மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடற்கரைகளில் ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தனது வாட்ஸ்அப் சேனலில் தகவல் அளித்த அவர், “உள்ளூர் மக்களிடம் ஆலோசனை கேட்காமலும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தாமலும் ஆழ்கடல் சுரங்கத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று கூறினார். சுற்றுச்சூழல் பாதிப்பை … Read more

மோகன்லாலுக்கு பாதுகாப்பிற்கு சென்ற காவலருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருவனந்தபுரம், பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருமுடிக் கட்டுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்தார். அப்போது நடிகர் மம்மூட்டிக்காக அங்கு சிறப்பு பூஜையும் நடத்தினார். மோகன்லால் சபரிமலை செல்லும்போது அவரது ரசிகரான திருவல்லா காவல் ஆய்வாளர் சுனில் கிருஷ்ணா, அன்பின் மிகுதியால் தாமாக பாதுகாப்பிற்கு சென்றார். இந்நிலையில், பணியிடமாற்றம் என்ற செய்தி காவல் ஆய்வாளர் சுனில் கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. நடிகர் மோகன்லாலுடன் இவர் சபரிமலை சென்றதுதான் பணியிடமாற்றத்திற்கு காரணம் என்று … Read more

தோனி முன்வரிசையில் களமிறங்காதது ஏன்..? சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கம்

கவுகாத்தி, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை எட்ட முடியாத சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே அடித்து நடப்பு தொடரில் 2-வது தோல்வியை பதிவு செய்தது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 ஓவர் … Read more

மீண்டும் வெடித்த தனுஷ் கால்ஷீட் விவகாரம்; ஆர்.கே.செல்வமணிக்கு Five star பட நிறுவனம் கேள்வி

தனுஷ் தங்கள் படத்தில் நடிப்பதாகக் கூறி முன்பணம் வாங்விட்டு தற்போது வரை படப்பிடிப்பிற்கு கால்ஷீட் அளிக்காமல் உள்ளார் எனக் கூறி, Five star creations பங்குதாரர் கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் (fefsi) ஆர்.கே. செல்வமணியிடம் பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “R.K.செல்வமணி அவர்களுக்கு… 06.09.2024 அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Five star creations LLP பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து … Read more

660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு

சென்னை: அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: “தமிழகத்தில் ஆண்டுதோறும் 10 சதவீதம் மின்தேவை அதிகரித்து வருகிறது. இதன்படி, அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனது சொந்த உற்பத்தியை தவிர, மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வரப்படுகிறது. எனினும், சொந்த உற்பத்தியை … Read more

''திருப்திப்படுத்தும் அரசியலை கைவிடுங்கள்; வக்பு மசோதாவை ஆதரியுங்கள்'' – ராஜீவ் சந்திரசேகர்

திருவனந்தபுரம்: சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் விளையாட்டை கைவிட்டு, மக்களுக்கு உதவும் வகையில் வக்பு மசோதாவை ஆதரிக்குமாறு கேரள எம்பிக்களுக்கு அம்மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜிவ் சந்திரசேகர், “வக்பு (திருத்த) மசோதா விஷயத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலும் பல கிறிஸ்தவ அமைப்புகளும் கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் … Read more

மேலிடத்தில் இருந்து உத்தரவு? இட்லி கடை படம் வெளியாகுமா? மீண்டும் சிக்கலில் தனுஷ்!

நடிகர் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது Five Star Creations சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

'ஓய்வை அறிவிக்கிறார் பிரதமர் மோடி' – ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்ற பின்னணி இதுதானா…?

PM Narendra Modi: பிரதமர் நரேந்திரா மோடி நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகருக்கு வருகைந் தந்தார். அப்போது அவர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கும் வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் தனது ஓய்வை அறிவிக்கவே வந்ததாக பரபரப்பு கருத்து ஒன்றை உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தலைநகர் மும்பையில் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு … Read more

தமிழ்நாடுஅரசு ரூ.85,000 கோடி கார் நிறுவன முதலீட்டை இழந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடுஅரசு ரூ.85,000 கோடி முதலீட்டை இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே ரூ.8000 கோடி மதிப்பிலான முதலீட்டை இழந்துள்ள தமிழ்நாடு அரசு,  85ஆயிரம்கோடி முதலீடான சீனாவின் பி.ஒய்.டி மின்சார கார் தயாரிப்பு  நிறுவனத் தைத் தமிழ் நாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசால் முடியவில்லை என குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ” சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழுந்து நிறுவனமான பி.ஒய்.டி (BYD – … Read more

ரம்ஜான் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை சகோதரத்துவ … Read more