மீன்கள் விலை சென்னையில் கடும் உயர்வு

சென்னை நாளை  முதல் . மீன் பிடி தடைக்காலம் தொடக்குவ்தால் மீன்கள் விலை கடுமைஆ உயர்ந்ததால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழக கடல் மீன்படி ஒழங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி, தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த … Read more

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா ஆவணி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. விவசாயியான இவர் தனக்கு சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் சினையாக இருந்த அந்த பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது. அந்த கன்றுக்குட்டியை பார்த்து விவசாயி எல்லப்பா ஆச்சரியம் அடைந்தார். அதாவது அந்த கன்றுக்குட்டி 2 தலைகள், 4 கண்களுடன் இருந்தது. இதுபற்றி அவர் உடனடியாக கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கால்நடை டாக்டர், அங்கு … Read more

பேராசிரியர் தமிழவன், பதிப்பாளர் ப.திருநாவுக்கரசுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது அறிவிப்பு

90 சிறுகதைகள், 2 நாவல்கள் மற்றும் 47 கட்டுரைகள் எழுதி தனக்கென தனி முத்திரைப் பதித்தவர் எழுத்தாளர் மா.அரங்கநாதன். அவரது நினைவை ஓட்டி 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 6-ம் தேதி மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2025 பேராசிரியர் தமிழவன், ப. திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது. மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2025 அண்ணா சாலையில் இருக்கும் ராணி சீதை அரங்கத்தில், 16.04.2025 … Read more

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க டிடிவி தினகரன் எதிர்ப்பு

சென்னை: மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொதுமக்களின் உடல் நலனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி பொது உயிரி மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக … Read more

''பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அரசு மக்களை சுரண்டுகிறது'' – காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை உயர்த்தியதன் மூலம் அரசு பொதுமக்களைக் கொள்ளையடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை விமர்சித்துள்ளது. மேலும், அரசு கொள்கைகள் எவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு பயனளித்தன என்று மத்திய தணிக்கைக் குழு (சிஏஜி) ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், இதில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்பட்டதா, கூட்டுச்சதி ஏதும் உள்ளதா என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மத்திய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என்று … Read more

23 பேரால் கொடூரத்தை அனுபவித்த 19 வயது பெண்! அவர் உடல்நிலையில் பிரச்சனை..மருத்துவர்கள் சொன்னது..

Varanasi Gang Harassment : 19 வயது பெண் ஒருவர், 23 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

தன்னை விட 2 வயது மூத்த நடிகையை காதலிக்கும் துருவ் விக்ரம்? லீக் ஆன கிஸ்ஸிங் போட்டோ..

Dhruv Vikram Dating Anupama Parameswaran : பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், தற்போது ஒரு நடிகையை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா?  

விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட்நியூஸ் – ஆனால் 2 நாள் மட்டுமே டைம் இருக்கு..!!

Tamilnadu : தமிழ்நாடு விவசாயிகள் தங்களின் நில உடைமை விவரங்களை பதிவு செய்வதற்கான காலவகாசத்தை நீட்டித்துள்ளது அரசு. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே காலவகாசம் இருக்கிறது. 

வெற்றிகளை குவிக்க மும்பை எடுக்கும் அதிரடி முடிவு – நீக்கப்படும் முக்கிய வீரர்!

Indian Premier League: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (Sunrisers Hyderabad) நேற்று பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயித்த 246 ரன்கள் இலக்கை 18.3 ஓவர்களிலேயே சேஸ் செய்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் 9வது இடத்திற்கும், சிஎஸ்கே 10வது இடத்திற்கும் தள்ளப்பட்டன.  Mumbai Indians: டெல்லி vs மும்பை சிஎஸ்கே நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் (LSG vs CSK) மோத இருக்கிறது. அதற்கு முன், இன்று மும்பை இந்தியன்ஸ் அணி, வலுவான டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்றிரவு … Read more