லாரியில் இருந்து குதித்து… சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தமிழரின் பரபரப்பு பேட்டி
சிங்கப்பூர், சிங்கப்பூரில் வீடுகளுடன் கூடிய வர்த்தக கட்டிடங்கள் பல அமைந்துள்ளன. இந்நிலையில், இதுபோன்ற கட்டிடம் ஒன்றில் அமைந்த பள்ளியில் கடந்த 8-ந்தேதி திடீரென தீப்பற்றி கொண்டது. இந்த பள்ளியிலேயே ஆந்திர பிரதேச துணை முதல்-மந்திரியான, நடிகர் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் பவனோவிச் (வயது 8) படித்து வருகிறார். சமையல் கலையை கற்று தரும் அந்த பள்ளியில் திடீரென தீப்பிடித்து கொண்டதும் குழந்தைகள் பயத்தில் அலறினர். இந்நிலையில், பாதுகாப்பு கவசம், ஆடை உள்ளிட்ட எதுவுமின்றி அவர்களை … Read more