லாரியில் இருந்து குதித்து… சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தமிழரின் பரபரப்பு பேட்டி

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வீடுகளுடன் கூடிய வர்த்தக கட்டிடங்கள் பல அமைந்துள்ளன. இந்நிலையில், இதுபோன்ற கட்டிடம் ஒன்றில் அமைந்த பள்ளியில் கடந்த 8-ந்தேதி திடீரென தீப்பற்றி கொண்டது. இந்த பள்ளியிலேயே ஆந்திர பிரதேச துணை முதல்-மந்திரியான, நடிகர் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் பவனோவிச் (வயது 8) படித்து வருகிறார். சமையல் கலையை கற்று தரும் அந்த பள்ளியில் திடீரென தீப்பிடித்து கொண்டதும் குழந்தைகள் பயத்தில் அலறினர். இந்நிலையில், பாதுகாப்பு கவசம், ஆடை உள்ளிட்ட எதுவுமின்றி அவர்களை … Read more

மசோதா விவகாரம்: `தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்' – மனுதாக்கல் செய்யும் உள்துறை அமைச்சகம்?

ஆளுநாரால் முடக்கப்பட்டிருந்த 10 மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்திருந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆளுநாரால் முடக்கப்பட்ட 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டதும், குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவின் மீது முடிவெடுக்க மூன்று மாதகாலம் அவகாசம் எனக் காலக் கெடு விதித்ததும் குறிப்பிட்டதக்கது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்களும் சட்டமானதாக நேற்று தமிழ்நாடு அரசு தன் அரசிதழில் அறிவித்தது. ஸ்டாலின் – ஆளுநர் ரவி … Read more

“கூட்டணி ஆட்சி என்பது யதார்த்தம் தெரியாத பேச்சு!” – கொமதேக ஈஸ்வரன் சிறப்பு நேர்காணல்

அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கொங்கு மண்டலத்தில் இந்த கூட்டணி ஏற்படுத்தப் போகும் பாதிப்பு, அமித் ஷாவின் கூட்டணி ஆட்சி அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசினார் கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ. அதிமுக – பாஜக கூட்டணியை இவ்வளவு சீக்கிரம் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தீர்களா? கடந்த 15 நாட்​களுக்கு முன்​பு, அமித் ஷாவை பார்க்க … Read more

வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக காலணி அணிந்து சென்ற பக்தர்கள்: கேள்விக்குறியான திருமலை பாதுகாப்பு

வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக பக்தர்கள் காலணி அணிந்து சென்றுள்ளதால், பாதுகாப்பை திருமலையின் கேள்விக்குறியாக்கி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளதன் விளைவாக திருமலையில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய ஆக்டோபஸ் கமாண்டோ குழுவினர் 24 மணி நேரமும் திருமலையை கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆயுதப்படை போலீஸார், சாதாரண சட்டம்-ஒழுங்கு போலீஸார், தேவஸ்தானத்தின் கண்காணிப்பு பிரிவினர் என மலையடிவாரத்தில் இருந்து கோயில் வரையிலும் மட்டுமின்றி பக்தர்கள் கூடும் … Read more

முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி! அவரே சொன்ன முக்கிய தகவல்!

என்கவுண்டர் என்பது மோசமான குற்றவாளிகளை பிடிக்கும் சூழலில் அவர்கள் காவலர்களை தாக்கும் போது பாதுகாப்புக்காக நடைபெறும் போர் சம்பவம் தான். இது போன்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்டு எத்தனையோ காவலர்கள் உயிரிழந்தார்கள் – சைலேந்திரபாபு பேட்டி.

இன்று கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி

கன்னியாகுமரி இன்று கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடக்க உள்ளது. ஈஸ்டர் பண்டிகைஉலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ஏசுவின் உயிர்ப்பு விழா என்று அழைக்கப்படும் இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம். மக்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவரை அரசராக பாவித்து கோவேரி கழுதையில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. அதை நினைவு … Read more

Travel Contest: அமெரிக்கா என்றாலே வானுயர கட்டிடங்கள் மட்டும்தானா? – வெளிர் நீல கடல் பற்றி தெரியுமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அனைவருக்கும் வணக்கம், நானும் பலரை போல “LIVING THE AMERICAN DREAM” என்ற மிக பிரபலமான வரிகளை எனதாக்கிக்கொள்ள அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவன். சிறு வயதிலிருந்தே அமெரிக்கா என்றால் உயரமான நியூயார்கின் கட்டிடங்கள், காலிஃபோர்னியாவின் தலை சிறந்த நிறுவனங்கள் என்றே நான் பார்த்தும் படித்தும் இருக்கிறேன். … Read more

நயி​னார் நாகேந்​திரன் வேண்டுகோளை ஏற்று ​மீண்டும் காலணி அணிந்த அண்ணாமலை

சென்னை: கடந்த 2024 டிசம்​பரில், அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வன்​கொடுமை தொடர்​பான முதல் தகவல் அறிக்கை (எஃப்​ஐஆர்), பொது வெளி​யில் வெளி​யானது. அப்​போது, கோவை​யில் டிசம்​பர் 26-ம் தேதி செய்​தி​யாளர்​களை சந்​தித்​த​ அண்​ணா​மலை ‘‘தி​முக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன்’’ என்று சபதம் எடுத்​துக்​கொண்​டார். இந்​நிலை​யில், தமிழக பாஜக தலை​வ​ராக நேற்று பொறுப்​பேற்ற நயி​னார் நாகேந்​திரன் விழாமேடை​யில், ‘‘திமுக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன் என்று அண்​ணா​மலைசபதம் ஏற்​றார். ஆட்சி … Read more

துபாயில் ஐஎஸ்ஐ உளவாளியை சந்தித்த தீவிரவாதி ராணா: என்ஐஏ விசாரணையில் தகவல்

மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா, துபாயில் ஐஎஸ்ஐ உளவாளியை ரகசியமாக சந்தித்து பேசியிருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா அண்மையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரை 18 நாட்கள் காவலில் விசாரிக்க தேசிய … Read more

தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!! பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டலாம் – அறிவிப்பு வெளியானது

Tamilnadu government scheme : தமிழ்நாட்டில் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டுபவர்களுக்கு“முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” மூலம் பலன் பெறலாம். இந்த திட்டம் குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.