வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு

புதுடெல்லி, பஞ்சாப் மாநிலம் பஞ்ச்குலாவில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம், உளவுத்துறை ஐ.ஜி.யாக ஆள்மாறாட்டம் செய்த ஒருவர், ஒரு தொழில் அதிபரை மிரட்டி ரூ.1 கோடியே 49 லட்சத்தை தனது வங்கிக்கணக்கில் செலுத்துமாறு மிரட்டினார். இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு தொழில் அதிபர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று, ஐகோர்ட்டு சி.பி.ஐ.க்கு மாற்றியது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு … Read more

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது

சென்னை, ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை … Read more

அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவு நிறுத்திவைப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் வசித்து வரும் கியூபா, வெனிசூலா, நிகராகுவா மற்றும் ஹைத்தி மக்களை வெளியேற்றும் வகையில் அவர்களுக்கான சட்ட பாதுகாப்புகளை ரத்து செய்து 30 நாட்களில் அவர்களை வெளியேற்றப்போவதாக கடந்த மாதம் டிரம்ப் அறிவித்தார். இந்த காலக்கெடு வருகிற 24-ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், டிரம்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பாஸ்டனில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா தல்வானி, டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே அமெரிக்காவில் … Read more

மீண்டும் UPI செயலிழப்பு; 20 நாள்களில் இது இரண்டாவது முறை; NPCI-இன் விளக்கம் என்ன?

இன்று பகல் பொழுதில் சில மணிநேரம் கூகுள் பே, போன் பே, பேடிஎம் என எந்த ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலியும் இந்தியா முழுவதும் வேலை செய்யவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்து குவிந்துள்ளன. யு.பி.ஐ பரிவர்த்தனை பாதிப்பு இது இந்த செயலிகளோடு மட்டும் நின்ற விடாமல், இந்த பணப் பரிவர்த்தனை பிரச்னை ஹெச்.டி.எஃப்.சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகள் செயலிகளுக்கும் நடந்துள்ளது. இது முதல்முறை அல்ல. கடந்த மார்ச் 26-ம் … Read more

‘புதிய கூட்டணியை திருப்திப்படுத்த அமலாக்கத் துறை ஆதாரமற்ற குற்றச்சாட்டு’ – திமுக கண்டனம் 

சென்னை: “சட்டபூர்வமாக செயல்பட வேண்டிய அமலாக்கத் துறையானது, மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக இப்படி அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது அத்துறைக்கு அழகும் அல்ல, சட்டப்படி ஏற்கத்தக்கதும் அல்ல. இத்தகைய அரசியல்ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் தேவைப்படும் சட்ட நடவடிக்கைகள் மூலமாக எதிர்கொண்டு முறியடிப்போம்,” என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியை கொள்கைரீதியாக தொடர்ந்து வலுவாக எதிர்க்கும் கட்சிகளையும், மாநில அரசுகளையும் பழிவாங்குவதற்காக, மத்திய அமைப்புகளை ஆயுதங்களாக … Read more

வக்பு சட்ட எதிர்ப்பு போராட்டம்: முர்ஷிதாபாத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்துக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதாக 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறையை சுட்டிக் காட்டி, மம்தா பானர்ஜி அரசாங்கத்தை பாஜக விமர்சித்துள்ளது. வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஏப்.8 ஆம் தேதி மேற்கு … Read more

அமெரிக்காவின் வரி கொள்கை சிறப்பாக செயல்படுகிறது: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம். இது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது! இந்த மாற்றம் வேகமாக முன்னேறி வருகிறது,” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறது. சீன … Read more

திமுகவுடன் மறைமுக கூட்டணி.. பழைய பங்காளி அதிமுகவுடன் பகிரங்க கூட்டணி – தவெக விஜய் விமர்சனம்

தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது என தவெக விஜய் விமர்சித்துள்ளார். 

சிஎஸ்கே பிளேஆப் கனவு அவ்வளவு தானா? எஞ்சி இருக்கும் சில வாய்ப்புகள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி. தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. மோசமான ரன் ரேட் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. … Read more

இனிமேல் அதிரடியாக அரசியல் பேசுவேன் – சிக்ஸ் அடிப்பதுதான் வேலை! அண்ணாமலை

சென்னை: ‘இனிமேல் அதிரடியாக அரசியல் பேசுவேன், இனி எனக்கு சிக்ஸ் அடிப்பதுதான் வேலை; எந்த கட்டுப்பாடும் இல்லை’  என பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை தெரிவித்து உள்ளார். பாஜக மாநில தலைவராக இருந்து வந்த அண்ணாமலை, ஆட்சி செய்துவரும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நிலையில், அதிமுக ஆட்சி கால ஊழல் குறித்தும் விமர்சித்தார். இதனால் அதிமுக பாஜக இடையே மோதல் ஏற்பட்டு, கூட்டணி பிரிந்தது. ஆனால், … Read more