`என் சிறுநீரகத்தை பீர் குடிப்பதுபோல் 15 நாள் குடித்தேன்' – நடிகர் பரேஸ் ராவல்

மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் பரேஸ் ராவல். இவர் தனது காலில் ஏற்பட்ட காயம் குணமாக செய்து கொண்ட வைத்தியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் கோமியத்தை குடிப்பது குறித்து கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நடிகர் பரேஸ் ராவல் தனது சொந்த சிறுநீரை குடித்ததாகத் தெரிவித்தது அனைவரையும் அதிர வைத்தது. இது குறித்து பரேஸ் ராவல் அளித்துள்ள பேட்டியில், ”ஒரு முறை நான் காலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டேன். என்னைப் பார்க்க … Read more

“ரேஷன் கடைகளில் எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது கலப்படம்?” – சீமான் சரமாரி கேள்வி

சென்னை: “ரேஷன் கடைகளில் கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் திராவிட ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் நடைபெறாத துறையே இல்லை. அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. குறிப்பாக, உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் பொது விநியோக திட்டத்தில், மக்களுக்கு இலவச உணவுப்பொருள் வழங்குகிறோம் … Read more

“பஹல்காம் தாக்குதல் குறித்த அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தது சரியல்ல” – கார்கே சாடல் 

ஜெய்ப்பூர்: “நாட்டின் பெருமை பாதிப்புக்குள்ளானபோது நீங்கள் பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார். காஷ்மீரில் 26 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவதிக்க நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தாக கார்கே இவ்வாறு விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்ற பேரணியில் கலந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது … Read more

புதிய போப் தெரிவுக்கான மாநாடு மே 7-ல் தொடக்கம்: வாடிகன் தகவல்

வாடிகன்: புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் தேதி தொடங்கும் என்று வாடினின் பத்திரிகை அலுவலகமான ஹோலி சீ தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், “புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் தேதி தொடங்கும். தற்போது ரோமில் உள்ள கார்டினல்கள் இன்று (திங்கள்கிழமை) கூடி தங்கள் ஐந்தாவது பொது சபையில் இந்த முடிவை எடுத்தனர். இந்த மாநாடு வாடிகனின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும். மாநாடு நடைபெறும் நாட்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

Pahalgam Attack News: மோடி – ராஜ்நாத் சிங் சந்திப்பு… 40 நிமிட ஆலோசனை – அடுத்தது என்ன?

Pahalgam News in Tamil: பகல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

நடராஜன் ஏன் டீமில் இல்லை? கெவின் பீட்ர்சனின் பதிலால் கிளம்பிய சர்ச்சை!

தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜன். வேகப்பந்தில் தனது திறமையை வெளிக்காட்டி இந்திய அணியில் இடம் பிடித்தவர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். ஆனால் நடப்பாண்டில் டெல்லி அணியில் இடம் பிடித்த அவரை பென்ஞ்சில் உற்கார வைத்துள்ளனர்.  கடந்த டிசம்பரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 10.75 கோடிக்கு வாங்கியது. தனது யாக்கரால் எதிரணியை திணறடிக்கும் நடராஜன் டெல்லி … Read more

Thomson Jio QLED TV: ரூ.18,999 விலையில் அசத்தலான ஒரு ஸ்மார்ட் டிவி

குறைந்த விலையில் நல்ல அம்சங்களை வழங்கும் ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என்றால், தாம்சன் ஜியோ 43-இன்ச் QLED டிவி (Thomson Jio QLED TV) உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த டிவி சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், இது ஜியோ டெலி ஓஎஸ் உடன் வரும் முதல் டிவி ஆகும். இதன் விலையும் ரூ.18,999 மட்டுமே. காட்சி மற்றும் படத் தரம் தாம்சன் டிவி VA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் … Read more

26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா-வுக்கு 12 நாட்கள் காவல் நீட்டிப்பு…

26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் உசேன் ராணாவின் காவலை 12 நாட்கள் நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. NIAவின் மனு மீது நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. 18 நாள் NIA காவல் முடிவடைந்ததை அடுத்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சிறப்பு NIA நீதிபதி சந்திரஜித் சிங் முன் ராணா ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக் குழு நடவடிக்கைகளில் தேசிய புலனாய்வு முகமையின் பிரதிநிதிகளாக மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்தர் மான் … Read more

பஜாஜின் சேட்டக் 3503 ரூ.1.10 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

முன்பாக பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலகட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் 35 சீரிஸ் வரிசையில் வெளியிடப்பட்ட 3503 மாடலின் விலை ரூ.1,10,210 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3503 மாடல் மூலமாக புதிய 3.5Kwh பேட்டரி பெற்ற சேத்தக் 35 சீரிஸ் வரிசையின் குறைந்த விலை மாடலாக அமைந்துள்ளது. குறிப்பாக 3501, 3502 போன்ற மாடல்களை விட வேகம் 10 கிமீ வரை குறைவாக அமைந்துள்ளதால், மணிக்கு 63 கிமீ வேகத்தை எட்டுவதுடன் முழுமையான சிங்கிள் … Read more

Stalin: “பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி..'' – அதிமுகவை கடுமையாகச் சாடிய ஸ்டாலின்

சட்டபேரவையில் இன்று ( ஏப்ரல்27) ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். “எதிர்கட்சித் தலைவர் ஆதாரம் இல்லாத வகையில் பொத்தாம் பொதுவாக குற்றசாட்டுகளைச் சொல்லும் காரணத்தால் சில விளக்கங்களை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் (எடப்பாடி)அவரது ஆட்சியின் சில சாதனைகளைத் தலைப்பு செய்தியாகச் சொன்னார். அதேபோல இப்போது நடந்துகொண்டிருக்கக்கூடிய ஆட்சியில் சில விஷயங்களைத் தலைப்பு செய்தியாகச் சொன்னார். ஆனால் தமிழ்நாட்டு மக்களைக் கேட்டால் அவரது ஆட்சியில் நடந்த விஷயங்களைக் கண்ணீருடன் புலம்புவார்கள். ஸ்டாலின் … Read more