என்னை பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.. விஜயகாந்த் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த குஷ்பு!

நடிகை குஷ்பு கேப்டன் விஜயகாந்த் குறித்து முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளார். 

வாயை கொடுத்து வாங்கி கட்டிய ரிஷப் பண்ட்.. பஞ்சாப் கொடுத்த பதிலடி.. வைரலாகும் வீடியோ!

2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது, ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டார். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அவருக்கு அடுத்தபடியாக ஷ்ரேயாஸ் ஐயரை 26.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.  டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கழற்டிவிடப்பட்ட ரிஷப் பண்ட் தனது அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருப்பார் என நம்பி லக்னோ அணியின் … Read more

Living together: முன்னாள் காதலனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்ளிட்ட 4 பேர் கைதe

லிவிங் டு-கெதரில் இருந்த ஜோடி பிரிந்த நிலையில் காதலனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு இளம்பெண் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்றுள்ளது, ஜார்படா பகுதியைச் சேர்ந்த சோம்நாத் ஸ்வைன் என்ற நபர் கடத்தப்பட்டதாக காவல்துறைக்கு நேற்றிரவு 10:30 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. சோம்நாத்தின் சகோதரி அளித்த அந்த புகாரில் கடத்தியவர்கள் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சோம்நாத்தின் மொபைல் தரவுகள் மற்றும் உளவுப் பிரிவினரின் தகவலை … Read more

உலகின் ஒவ்வொரு தலைவரிடமும் பேச முடியும்: பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் புகழாரம்

புதுடெல்லி, பிரதமர் மோடியின் அழைப்பையேற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சிலி அதிபர் கேப்ரியெல் போரிச் பான்ட், ஜனாதிபதி மாளிகையில் உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவ திறன்களை பாராட்டி பேசினார். அவர் பேசும்போது, பிரதமர் மோடி, நீங்கள் தற்போது உலகின் ஒவ்வொரு தலைவரிடமும் பேச முடியும் என்ற அந்தஸ்து பெற்றுள்ளீர்கள். நீங்கள் டிரம்ப், ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய யூனியன் அமைப்பை ஆதரிக்கிறீர்கள். கிரீஸ் நாட்டில் உள்ள லத்தீன் அமெரிக்க தலைவர்கள் அல்லது ஈரான் தலைவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கிறீர்கள். … Read more

விக்கெட் வீழ்த்திய பின் வித்தியாசமான கொண்டாட்டம்… லக்னோ வீரருக்கு அபராதம் விதிப்பு

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 … Read more

'இது டிரம்ப் சம்பவம்' உலக நாடுகளுக்கான வரிகளை அறிவிக்கிறார்… உற்றுநோக்கும் இந்தியா!

Donald Trump: உலக நாடுகளுக்கள் உடனான வர்த்தகம் சார்ந்த வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்கிறார். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இதனை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஊட்டி: கடையடைப்பால் மூடப்பட்ட உணவகங்கள், மலிவு விலையில் சுடச்சுட பசியாற்றிய அம்மா உணவகங்கள்!

கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை வரைமுறைப் படுத்தும் நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்தது. ஊட்டியைப் பொறுத்தவரை வார நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களையும் வார இறுதி நாள்களில் 8 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது ‌. நீலகிரி இ – பாஸ் நீலகிரி மாவட்ட நுழைவு வாயில் பகுதிகளில் இ- பாஸ் முறையில் … Read more

“வேளாண்மை படிப்புகளில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை” –  பேரவையில் காங். எம்எல்ஏ கோரிக்கை 

சென்னை: வேளாண்மை படிப்புகளில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ இராம.கருமாணிக்கம் கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை வேளாண்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை, பால்வளத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் இராம.கருமாணிக்கம் (திருவாடானை தொகுதி) பேசியது: ”விவசாயிகளுக்கு பாதிப்பும் ஏற்படுத்தும் வேலிக்கருவை (சீமைக் கருவேலம்) மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த … Read more

திருநங்கைகளுக்காக நாடு முழுவதும் 18 இல்லங்கள்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திருநங்கைகளுக்கான 18 இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 3, மேற்கு வங்கத்தில் 2 இல்லங்களும் மற்ற மாநிலங்களில் 1 இல்லங்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 429 திருநங்கைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் ஓர் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பி.எல்.வர்மா பதிலளித்துள்ளார். மக்களவையில் தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, திருநங்கைகளுக்கான மத்திய அரசின் இல்லங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய … Read more

குட் பேட் அக்லி.. டிக்கெட் முன்பதிவு இந்த தேதியில் ஆரம்பம்.. கொண்டாட்டத்திள் ரசிகர்கள்

Ajith Good Bad Ugly Advance Online Ticket Booking : இன்னும் சில தினங்களில் குட் பேட் அக்லி படம் வெளியாக இருப்பதால் தமிழகத்தில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.