மியான்மர் நிலநடுக்கம்: 4 நாட்களுக்கு பிறகு மூதாட்டி உயிருடன் மீட்பு
மண்டலே, மியான்மர் நாட்டில் கடந்த 28-ந் தேதி மதியம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டலேவுக்கு அருகே மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் நகரின் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை அடியோடு சாய்த்தது. விமான நிலையம், சாலைகள் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் உருக்குலைந்தன. தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே நகரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்து உள்ளது. வீடுகளை இழந்தவர்கள் வீதியில் படுத்து தூங்குவதும், … Read more