தமிழகத்தில் ரூ.2,200 கோடியில் 770 கி.மீ நீள சாலைகள் அகலப்படுத்தப்படும்: பேரவையில் புதிய அறிவிப்புகள்

சென்னை: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் 770 கிலோ மீட்டர் நீள சாலைகள் அகலப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துப் பேசிய பிறகு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: > உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை உறுப்பினர்களிடமிருந்து … Read more

2026-ல் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

புதுடெல்லி: வரும் 2026-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த மாநிலங்களை சேர்ந்த 35 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை நீடித்தது. கடந்த 2018-ம் ஆண்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆகவும் கடந்த 2021-ம் ஆண்டில் 25 … Read more

இந்திய விவசாய பொருட்கள் மீது 100% வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர ஆலோசனை

நியூயார்க்: இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்களின் மீதும் 100 சதவீத வரிகளை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் … Read more

புவிசார் குறியீடு பெற்ற கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை

சென்னை புவிசார் குறியீடு கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு அளிக்கப்ப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் இந்த புவிசார் குறியீடு அங்கீகாரம் தனிநபருக்கான உரிமை இல்லை என்பதால்அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாக பார்க்கப்படுகிறது. இதற்கு மதுரை மல்லி, காஞ்சீபுரம் பட்டு ஆகியவற்றை உதாரணமாக சொல்ல முடியும். இந்த குறியீட்டை … Read more

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' – சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

“கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்” என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார். சுபாஷ் சந்திரபோஸ் மதுரை மாவட்டம், தனக்கன்குளம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி திமுக பிரமுகர் வீ.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த … Read more

பிரதமர் மோடி வருகையால் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

ராமேஸ்வரம்: பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ம் தேதி ராமேசுவரம் வருகை தர உள்ளார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 4-ம் தேதி முதல் 6-ம் … Read more

‘பாஜக அனைத்திலும் தலையிட்டு கட்டுப்படுத்த விரும்புகிறது’ – வக்பு திருத்த மசோதாவுக்கு அகிலேஷ் எதிர்ப்பு

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவுக்கு தனகு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு, அவைகளை கட்டுப்படுத்த விரும்புகிறது என்று சாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் கூறுகையில், “வக்பு திருத்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், ஏனெனில் பாரதிய ஜனதா கட்சி அனைத்து விஷயங்களிலும் தலையிட விரும்புகிறது. எல்லா இடங்களையும் அவர்கள் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அது ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு அல்லது வேறு எந்த முடிவாக இருந்தாலும் சரி, அவர்கள் … Read more

கோலி vs சிராஜ்… சின்னசாமியில் மான்கொம்பு Fight… ஆர்சிபியை அடக்குமா குஜராத்?

IPL 2025, RCB vs GT: ஐபிஎல் 2025 தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நடப்பு சீசனில் இந்த மைதானத்தில் முதல்முறையாக போட்டி நடைபெறுகிறது. RCB vs GT: பெரிய நம்பிக்கையுடன் வரும் ஆர்சிபி இரு அணிகளும் தலா 2 போட்டிகளை விளையாடி உள்ளன. ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்று தற்சமயம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் … Read more

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று  சபரிமலைஇஅயப்ப்பன் கோவில் பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கார்த்திகை மாதம் தான் அதிக பக்தர்கள் சென்று திரும்புவார்கள் என்ற போதிலும் மற்ற காலங்களிலும் அங்குக் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த சூழலில், சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று (ஏப்.1) திறக்கப்படுகிறது. பங்குனி … Read more

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' – மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோயிலில், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்கள் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுவது போல், அம்மன் கோயில் விழாக்களுக்கும் அரசு சார்பில், அரிசி உள்ளிட்டவை வழங்க … Read more