மியான்மர் நிலநடுக்கம்: 4 நாட்களுக்கு பிறகு மூதாட்டி உயிருடன் மீட்பு

மண்டலே, மியான்மர் நாட்டில் கடந்த 28-ந் தேதி மதியம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டலேவுக்கு அருகே மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் நகரின் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை அடியோடு சாய்த்தது. விமான நிலையம், சாலைகள் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் உருக்குலைந்தன. தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே நகரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்து உள்ளது. வீடுகளை இழந்தவர்கள் வீதியில் படுத்து தூங்குவதும், … Read more

ஈரோடு: கோடை வெயிலுக்கு இதமாக கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த மக்கள்! | Photo Album

கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி … Read more

சென்னை மெட்ரோ ரயில்களில் மார்ச்சில் 92.10 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்கு விரைவான, நம்பகமான, பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வருகிறது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் … Read more

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் – ஓரணியில் எதிர்க்க எதிர்க்கட்சிகள் வியூகம்

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்யாமல் விவாதத்தில் ஈடுபடவும், வாக்கெடுப்புக்கு வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படின் சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான … Read more

மணப்பாறை சிப்காட்டில் PepsiCo மற்றும் JABIL ஆகிய நிறுவனங்கள் புதிய ஆலைகள் அமைப்பு…

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு ஸ்னாக்ஸ் மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சிகோ, தமிழ்நாட்டில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டையில் 28 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு அந்நிறுவனம் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற பல்வேறு நொறுக்குத் தீனிகளை தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. மணப்பாறை ‘முருக்கு’ தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நிலையில் அங்கு உலகின் முன்னணி நிறுவனமான PepsiCo தனது ஸ்னாக்ஸ் தொழிற்சாலையை அமைக்க இருப்பதை … Read more

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு; பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

ரையாக்விக், வடக்கு அட்லாண்டிக்கில் அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. 4 லட்சம் பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் தற்போதும் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரின் தெற்கே ரையாக்ஜென் தீபகற்பத்தில் அமைந்துள்ள எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லாவா எரிமலை குழம்பு வெளியேறி அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால் … Read more

Elephant Webseries: வாரணம் ஆயிரம்… கோடையும் யானைகளும்! | Photo Album

யானைகள் யானைகள் யானையின் கால் தடம் யானைகள் யானை யானைகள் யானைகள் யானைகள் யானைகள் யானைகள் யானைகள் யானைகள் யானைகள் யானைகள் யானைகள் யானை யானைகள் யானைகள் யானைகள் யானைகள் யானைகள் யானைகள் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் … Read more

‘கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணி வழங்கப்படும்’

சென்னை: கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் உள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அங்கன் வாடி பணியாளராக பணியாற்றிய தனது தாயார் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் அந்த வேலையை தனக்கு வழங்கக்கோரி விழுப்புரத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வாய்ப்பு வழங்கப்படும் … Read more

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும். இதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதம் தொடங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.