Good Bad Ugly: "ஆலுமா டோலுமா மாதிரி பண்ணணும்னு ஆதிக் சொன்னாரு" – GBU பாடலாசிரியர் ரோகேஷ் பேட்டி

`குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான `GBU மாமே’ குறித்தான பேச்சுதான் சமூக வலைத்தளப் பக்கங்களில் தற்போது நிரம்பியிருக்கிறது. படத்தை அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த இரண்டாவது பாடலை அஜித்தின் மற்றொரு தீவிர ரசிகரான பாடலாசிரியர் ரோகேஷ் எழுதியிருக்கிறார். Lyricist Rokesh இதற்கு முன் அஜித்துக்கு `அலுமா டொலுமா’ என்ற ஹிட் பாடலைக் கொடுத்தவர் தற்போது இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்தப் … Read more

முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி – எம்புரான் திரைப்படத்துக்கு தடை விதியுங்கள்! திமுக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை:  எம்புரான் திரைப்படத்தின் முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி என்றும், அந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். என  திமுக கூட்டணி கட்சி தலைவரான வைகோ எச்சரிக்கை செய்துள்ளார். மோகன்லால், பிரித்திவிராஜ் நடித்துள்ள எம்புரான் படத்தில், முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைகுரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறித்து  திமுக அரசு மவுனம் காத்து வரும் நிலையில்,  எம்புரான் திரைப்படத்தின் முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி செய்கிறது,  … Read more

விண்வெளியில் இருந்து இந்தியாவின் அழகை பார்த்து ரசித்தேன் – சுனிதா வில்லியம்ஸ் பேட்டி

வாஷிங்டன், அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றார். அவருடன் மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் விண்வெளி பயணம் மேற்கொண்டார். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு காரணமாக 2 பேரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் தொடர்ந்து 9 மாதங்கள் விண்வெளியில் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தயாரிப்பான குரூ டிராகன் விண்கலம் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயில்: இன்று பங்குனி உத்திர கொடியேற்றம்; எப்போது வரை நடை திறந்திருக்கும்?

ஸ்ரீதர்ம சாஸ்தாவின் பிறந்த தினமாகப் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்காக இன்று காலை 9.45 மணி முதல் 10.45 மணிக்குள் திருக்கொடி ஏற்றப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவுக்காகக் கொடியேற்றப்படுவதை முன்னிட்டு நேற்று மாலை திருநடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் சுத்திகிரியை நடந்தது. திருக்கொடியேற்றத்துக்கான திருக்கொடி மற்றும் கயிறு ஆகியவைக் கொல்லம் சக்திகுளங்கரை ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலிலிருந்து சபரிமலைக்குக் கொண்டுவரப்பட்டது. திருக்கொடியைக் கோயில் தந்திரி மற்றும் மேல்சாந்தி … Read more

இலவச, மானிய விலை மின்சார விநியோகம்; வரும் நிதியாண்டில் ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

சென்னை: இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்காக, வரும் நிதியாண்டில் ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிசை வீடுகள், விவசாயத்துக்கு முற்றிலும் இலவசமாகவும், விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஆண்டுதோறும் எவ்வளவு மானியத் தொகை … Read more

கடன் தர மறுத்ததால் வங்கியில் ரூ.13 கோடி தங்க நகை திருட்டு: மதுரை பேக்கரி கடைக்காரர் உட்பட 6 பேர் கைது

பெங்களூரு: கர்​நாட​கா​வின் தாவணகெரே மாவட்​டத்​தில் உள்ள‌ நியாமதி டவுனில் பாரத ஸ்டேட் வங்கி உள்​ளது. க‌டந்த ஆண்டு இந்த வங்​கி​யில் ரூ.13 கோடி மதிப்​பிலான 17.7 கிலோ எடை​யுள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்​கப்​பட்​டது. வங்​கி​யில் இருந்த சிசிடிவி கேம​ராக்​களை​யும் திருடிச் சென்​றனர். இதனால் குற்​ற​வாளி​களை உடனடி​யாக கண்​டறிவ​தில் சிக்​கல் ஏற்​பட்​டது. இதனிடையே நியாமதி டவுனை சேர்ந்த உள்​ளூர் குற்​ற​வாளி​களை​யும் பிடித்து விசா​ரணை நடத்​தினர். அப்​போது உள்​ளூரை சேர்ந்த சிலர் அதில் ஈடு​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. வங்கி கொள்ளை … Read more

விவசாயிகளுக்கு வெளியான மிகப்பெரிய குட்நியூஸ், காலவகாசம் நீட்டிப்பு – தவறவிடாதீங்க..!

Tamil Nadu Government : விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

Vikram: "முதல் பாகத்தில் திலீப் வருவார்; 3-ம் பாகத்தில் வெங்கட் இருப்பார்" – விக்ரம் கொடுத்த ஹின்ட்

சீயான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் மார்ச் 27-ம் வீர தீர சூரன் – பாகம் 2 திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் தாமதமாகப் படம் வெளியானாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படம். முன்கதை எதுவும் இன்றி நேரடியாக இரண்டாம் பாகம் பார்த்தது புது அனுபவமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஊருக்கும் சென்று ரசிகர்களுடன் திரைப்படம் பார்த்து வருகிறது படக்குழு. … Read more

மும்பை – கன்னியாகுமரி இடையே சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்

சேலம்’ மும்பை மற்றும் கன்னியாகுமரி இடையே சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம், ”கோடை விடுமுறையையொட்டி, ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்து உள்ளது. அந்த வகையில் மும்பை-கன்னியாகுமரி இடையே கோடைகால சிறப்பு ரெயில் திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் அதாவது மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி … Read more

கூட்டணி ஆட்சி குறித்து திருமாவளவன் கருத்து

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை அமைவதற்கு காலம் கனியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வஃக்பு திருத்த சட்ட மசோதாவை மீண்டும் நாடாளுமன்ற அவையில் அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்ற முயற்சிக்கிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறுபான்மையினருக்கு எதிரான மிகமோசமான தாக்குதலாக அது அமையும். தமிழகத்தில் … Read more