130 அணு ஆயுதங்கள் காட்சி பொருட்கள் அல்ல: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்

இஸ்லாமபாத்: ‘‘நாங்கள் வைத்துள்ள 130 அணு ஆயுதங்கள் காட்சிக்கு அல்ல. இந்தியாவுக்காகத்தான் வைத்துள்ளோம்’’ என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என இந்தியா அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் புட்டோ ஜர்தாரி, ‘‘சிந்து நதி … Read more

இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்! மோடிக்கு வைத்த வேண்டுகோள்..வைரல் வீடியாே..

Pakistan Woman Married Indian Request To PM Modi : இந்தியா-பாகிஸ்தான் இடையே இணக்கமான சூழல் நிலவாத நிலையில், இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தானை சேர்ந்த பெண் வைத்துள்ள வேண்டுகோள் குறித்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.  

குற்றம் தவிர் படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழா

ஹிப்பை பார்த்து லிப்பை கோட்டை விட்ட கதாநாயகன் குற்றம் தவிர் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு ஜாலி பேச்சு.  

அகவிலைப்படி உயர்வு… தமிழக அரசு அதிரடி – அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

பொது இடங்களில் இலவச Wi-Fi யூஸ் பண்ணாதீங்க… சைபர் மோசடிக்கு ஆளாக நேரிடும்

விமான நிலையம், கஃபே அல்லது மாலில் அமர்ந்திருக்கும் போது இலவச வைஃபையைப் பயன்படுத்தும் பழக்கம், நம்மில் பலருக்கு இருக்கலாம். அப்போது மிகவும் கவனமாக இருங்கள். இலவச பொது Wi-Fi வசதியானதாகத் தோன்றலாம், ஆனால் அது உங்களுக்கு மிகவும் ஆபத்தானதாக உருவெடுக்கக் கூடும் என எச்சரிக்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். பல பொது வைஃபை நெட்வொர்க்குகளில், பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதில்லை. இதனால் ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு நீங்கள் எளிதான இலக்காக மாறக் கூடும். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு … Read more

விசிக எம்எல்ஏ நிலத்தின் மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி! செங்கல்பட்டு அருகே பரபரப்பு…

சென்னை: செங்கல்பட்டு அருகே  வசித்துவரும் விசிக எம்எல்ஏவான,  செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபாவுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வசுவசமுத்திரத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர், உறவினரின் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்ததில் குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியின் விசிக எம்எல்ஏ பனையூர் மு.பாபு. இவர் மீது கண்ணெல்லாம் புண்ணாகும் அளவுக்கு … Read more

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கண்டி நகரம் மக்களின் பங்களிப்புடன் பரிசுத்தமானது

ஸ்ரீ தலதா தா யாத்திரையை முன்னிட்டு கண்டி நகரத்தை பரிசுத்தப்படுத்தும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் யாத்திரைக்கு வந்த மக்கள், பிரதேச நிறுவனங்களில் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நேற்று (27)மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு முதல் ஈட்டிய விடுப்பு வரை: முதல்வரின் அறிவிப்புகள்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவை இன்று (ஏப்.28) காலை கூடியதும் முதல்வர் ஸ்டாவில் விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு வரும் செப்டம்பருக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார். பேரவையில் … Read more

130 அணு ஆயுதங்கள் காட்சி பொருட்கள் அல்ல: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்

இஸ்லாமபாத்: ‘‘நாங்கள் வைத்துள்ள 130 அணு ஆயுதங்கள் காட்சிக்கு அல்ல. இந்தியாவுக்காகத்தான் வைத்துள்ளோம்’’ என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என இந்தியா அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் புட்டோ ஜர்தாரி, ‘‘சிந்து நதி … Read more