வேளாண் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: வேளாண் விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வேளாண் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்த பெருமித அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய புள்ளியியல் துறையோ 2024-25-ம் ஆண்டில் தமிழகத்தில் வேளாண்மை 0.09 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் வேறுபாடுகள் நிலவுகின்றன. 500 புதிய … Read more

வக்பு திருத்தச் சட்ட வழக்கின் இடைக்கால உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடந்தது. இதில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் என இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வக்பு திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பு தொடர்பான 3 அம்சங்களுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது. வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 8-ம் … Read more

வெள்ளையருக்கு எதிராக இனப்படுகொலை: தென்னாப்பிரிக்க அதிபரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் போன்ற, தொழிலதிபர் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அதிபர் சிரில் ராமபோசா திட்டமிட்டு உள்ளார். இருப்பினும், தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான மஸ்க், வெள்ளை இன மக்களுக்கு எதிரான கொள்கைகளை அதிபர் ராமபோசா தொடர்கிறார் என்று குற்றச்சாட்டிகூறி வருகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ராமபோசா தொடர்ந்து மறுத்து வருகிறார். இதனிடையே, நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் … Read more

2 முதல் 5 வயது குழந்தைகளின் பெற்றோருக்கு தமிழ்நாடு அரசின் குட்நியூஸ் – பள்ளிக்கூடத்தில் சேர்த்தால் ஆதார் கிடைக்கும்

Tamilnadu government : 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை குழந்தைகள் மையத்தில் சேர்த்தால் அவர்களுக்கு அங்கேயே ஆதார் அட்டை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

நடுவாணில் சேதமடைந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்த கொடூரம்…! வீடியோ

டெல்லி: ஆலங்கட்டி மழையால் நடுவாணில்  விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், அந்த இண்டிகோ விமானத்தை  அவசரமாக தரையிறக்க  விமானி அருகே இருந்த  விமான நிலையமான பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் விமானத்தை இறக்க அனுமதி கோரிய நிலையில், அதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. இது பாகிஸ்தானின் மனிதாபிமானமற்ற கோர முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது. அவசர தேவைக்காக பாகிஸ்தான் வான்வெளியை   சிறிது நேரம் பயன்படுத்த விமானி லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் அனுமதியைக் கோரிய நிலையில், அவரது  … Read more

920 கோடி முதலீட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் ஹோண்டா இந்தியா | Automobile Tamilan

ஹோண்டா நிறுவனத்தின் மிகப்பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலை ஆனது இந்தியாவில் உள்ள விதால்ப்பூர் ஆலை ஆக மாற உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 920 முதலீட்டு ஆனது நான்காவது உற்பத்தி பிரிவை துவங்குவதனால் இந்நிறுவனத்தின் தற்பொழுது உள்ள 37 ஆலைகளில் மிகப்பெரிய ஆலையாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில் இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ஆறு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் என நிறுவனம் கூறுகின்றது. எனவே, 2027 இறுதிக்குள் இந்தியாவின் … Read more

`திருமணத்திற்கு மறுப்பு' – காதலி வீட்டு முன் தூக்கிட்ட கேரள இளைஞர்; விஷம் குடித்த பெண்

கேரள மாநிலம் கொல்லம் பாருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயின் மகன் ஜிதின். ஜிதினின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஜிதினின் தாத்தா அங்கு உள் நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சைபெற்றார். அப்போது அந்த மருத்துவமனையைச் சார்ந்த நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் ஜிதினுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. மாணவி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்கொலை செய்துகொண்ட ஜிதின் இந்த நிலையில், நர்சிங் … Read more

இருப்பவருக்கு டெத் சர்டிஃபிகேட்… இல்லாதவருக்கு லைஃப் சர்டிஃபிகேட்! – கலக்கத்தில் கள்ளக்குறிச்சி வருவாய்த் துறையினர்

இறந்தவர்கள் உயிர்பெற்று வருவதை மர்மக் கதைகளில் தான் படித்திருக்கிறோம். ஆனால், உயிரோடு இருப்பவர்கள் இறந்துவிட்டதாகவும், இறந்தவர்கள் உயிரோடு இருப்பது போலவும் சான்றழித்து அந்த மர்மக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள்! கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் மூங்​கில்​துறைப்​பட்​டுக் கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் சுபான் பாய். இவர், ‘நான் நலமாக இருக்​கும் போது நான் இறந்​து​விட்​ட​தாக சங்​க​ராபுரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் இறப்​புச் சான்​றிதழ் கொடுத்​திருக்​கி​றார்​கள். அதை வைத்து இன்​னொரு​வர் எனது சொத்தை அபகரித்​துள்​ளார். இப்​போது, நான் … Read more

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

புதுடெல்லி: தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான போரில் இந்​தி​யா​வுக்கு ஜப்​பான், ஐக்​கிய அரபு அமீரகம் முழுஆதரவு அளித்​துள்​ளன. தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்து உலக நாடு​களிடம் ஆதா​ரத்​துடன் எடுத்​துரைக்க சசி தரூர், ரவிசங்​கர் பிர​சாத், கனி​மொழி உள்​ளிட்​டோர் தலை​மை​யில் 7 எம்​பிக்​கள் குழு அமைக்​கப்​பட்டு உள்​ளன. ஐக்​கிய ஜனதா தள எம்பி சஞ்​சய் ஜா தலை​மையி​லான எம்​பிக்​கள் குழு ஜப்​பான் தலைநகர் டோக்​கி​யா​வில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்​சர் டகேஷி இவா​யாவை நேற்று சந்​தித்​துப் பேசி​யது. இதுகுறித்து சஞ்​சய் … Read more

சொந்த தொழில் செய்ய ரூ.30 லட்சம் கடன் கொடுக்கும் தமிழ்நாடு அரசு – யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

Tamil Nadu government : தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சொந்த தொழில் செய்ய 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். யார் விண்ணப்பிக்கலாம், என்ன தகுதிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.