"இடையூறுக்கு மன்னிக்கவும்" – தள்ளிப்போகும் 'படைத்தலைவன்' – சண்முக பாண்டியன் சொல்லும் காரணம் என்ன?

அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள ‘படைத்தலைவன்’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். நாளை (மே 23) ‘படைத்தலைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். படைத்தலைவன் படத்தில்… அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அனைவருக்கும் வணக்கம், படைத்தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த … Read more

சலுகை விலையில் சிறந்த டாப் வாஷிங் மெஷின்கள், உடனே வாங்கிடுங்க

Best semi automatic and Top 10 washing machines: 2025 ஆம் ஆண்டிலும் பல குடும்பங்களுக்கு செமி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் இயந்திரங்கள் இன்னும் மிகவும் பிடித்தமானவை. அவை வசதியுடன் இருப்பதுடன், இதில் தண்ணீரின் தேவையும் குறைகிறது. அதிக செலவு செய்யாமல் இந்த செமி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் துணி துவைப்பைக் கையாள முடிகிறது.  இந்நிலையில் நீங்களும் செமி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என்று பிளாங் செய்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால். இந்த … Read more

ரஷ்யா செல்லும் கனிமொழி தலைமையிலான எம் பிக்கள் குழு

டெல்லி இன்று கனிமொழி தலைமையிலான எம் பிக்கள் குழு ரஷ்யா சென்றுள்ளது. இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியாவுக்கு புறப்பட்டனர். நாளை அந்நாட்டு வெளியுறவுத் துறை மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதன் … Read more

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா | Automobile Tamilan

1949 ஆம் ஆண்டு உற்பத்தியை துவங்கிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த 76 ஆண்டுகளில் ஒட்டுமொத்த உற்பத்தி 50 கோடி அல்லது 500 மில்லியன் இரு சக்கர வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. 50 கோடி மாடலாக ஹோண்டா ஆக்டிவா இந்தியாவில் உள்ள விட்டலாபூர், அகமதாபாத் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு ஹோண்டா மோட்டார் நிறுவனம் என துவங்கப்பட்டு, 1949 ஆம் ஆண்டு முதன்முறையாக Dream D-Type என்ற பைக் மூலம் உற்பத்தி துவங்கிய கடந்த … Read more

Anusree: "வலிகளால் நிறைந்ததுதான் என் சிரிப்பு!" – வைரல் திருநங்கை அனுஶ்ரீயின் க்ளிக்ஸ் | Photo Album

வீடியோ பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். Nambikkai Awards: ‘ரயிலில் சீட்கூட தர மாட்டார்கள்; இன்று அதிகாரி’- தடையுடைத்த திருநங்கை சிந்து கணபதி Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… … Read more

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜுன் 12-ல் தண்ணீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜுன் 12-ம் தேதி முதல்வர் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதனையொட்டி, மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று (மே 22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு … Read more

“முப்படைகள் உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டது” – பிரதமர் மோடி

பிகானீர்: பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் அவர்களுக்கு பின்னால் இருந்தவர்களுக்கும் கற்பனை செய்ய முடியாத தண்டனை வழங்கப்படும் என்ற தீர்மானத்தை தாங்கள் நிறைவேற்றி இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முப்படைகளும் ஒரு சக்கரவியூகத்தை உருவாக்கியதால் பாகிஸ்தான் மண்டியிட்டது என குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தானின் பிகானீர் நகரில் நடைபெற்ற விழாவில், ரூ.26,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “ரூ. 26,000 மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. … Read more

‘பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்’ – ஜெய்சங்கர்

புதுடெல்லி: பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார் நெதர்லாந்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்சங்கர், “பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்துக்கள் என உறுதிப்படுத்திய பிறகே அந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். 26 பேரின் மத நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிறகு, அவர்களது குடும்பங்களுக்கு முன்பாக … Read more

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரெட்ரோ ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Retro OTT Release : சூர்யா நடிப்பில் சமீபத்தில் உருவான படம், ரெட்ரோ. இந்த படம், ஓடிடியில் எப்போது வெளியாகும் தெரியுமா? விவரத்தை இங்கு பார்ப்போம்.

சிஎஸ்கே பிளேயர் இந்திய அணிக்கு கேப்டனாக நியமனம், வைபவ் சூரியவன்ஷி-யும் தேர்வு

India U19 Team : இந்திய சீனியர் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், 19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியும் இங்கிலாந்து செல்ல உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. 50 ஓவர்கள் கொண்ட 5 ஒருநாள் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி விளையாடுகிறது. இந்த இந்திய அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஆயுஷ் மத்ரே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஓப்பனிங் … Read more