காசாவில் 14,000 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தா? – மக்கள் உணவின்றி பரிதவிப்பு!

காசா: பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் உதவிகள் வரத் தொடங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், தேவைப்படும் புதிய பொருள்கள் இன்னும் மக்களைச் சென்று சேரவில்லை என்றும், மூன்று மாதங்களாக இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவில், சுமார் 20 லட்சம் மக்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கிறார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஹமாஸ்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக காசாவுக்குள் உணவு, மருந்து பொருள்கள் மற்றும் எரி பொருள்கள் செல்லுவதை இஸ்ரேல் தடுத்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த அளவு … Read more

27 நக்சல்களை கொன்ற பாதுகாப்பு படையினர்… முக்கிய தலைவர் பசவராஜு பலி – யார் இவர்?

Who Is Basava Raju: சத்தீஸ்கரில் 27 நக்சலைட்களை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அதில் உயிரிழந்த பசவராஜு (எ) நம்பலா கேசவ் ராவ் என்பவர் ஏன் முக்கியமானவர் என்பதை இங்கு காணலாம்.

கான்கஜூரா: மே 30 முதல் Sony LIV இல் ஸ்ட்ரீமிங்! காணத்தவறாதீர்கள்

இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு. ‘கான்கஜூரா’ டிரெய்லர் கடந்த காலத்தின் மறக்கமுடியாத ஒரு பயணத்தை நமக்கு உறுதி அளிக்கிறது”.

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்… நீதிமன்றம் போட்ட திடீர் தடை – அரசுக்கு பின்னடைவு!

Madras High Court: பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எங்களின் அடுத்த ஆண்டுக்கான திட்டம் இது தான் – ஸ்டீபன் ஃப்ளெமிங் முக்கிய தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 சீசன் ஒரு மறக்க வேண்டிய ஒன்றாக மாறி உள்ளது.  ஐபிஎல் 2025 தொடரில் இருந்து முதல் அணியாக சிஎஸ்கே வெளியேறி உள்ளது. கடந்த ஆண்டும் இதே போல தோல்வியை பெற்றிருந்தாலும் இந்த ஆண்டு பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்து முறை கோப்பையை வென்று இருந்தாலும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது இதுவே முதல் முறை. சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங், பௌலிங் மற்றும் … Read more

"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" – சாம் சி.எஸ்

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது திரைப்பட தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார் அளித்திருப்பதாக இன்று காலை செய்தி வெளியானது. ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படத்திற்கு இசையமைக்க பணத்தைப் பெற்றுக் கொண்டு சாம் சி.எஸ். ஏமாற்றிவிட்டதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் சமீர் அலிகான் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. Sam CS இந்நிலையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் புகாரளிக்கப்பட்ட காவல் நிலையத்திலிருந்து எந்தவொரு அழைப்பாணையும் தனக்கு கிடைக்கப் பெறவில்லை எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக சாம் … Read more

துணைவேந்தர் நியமன சட்டப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது…

துணைவேந்தர் நியமன சட்டப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகார மசோதா, வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கக் கோரும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவு பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி நெல்லையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் … Read more

புதுச்சேரியில் அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்படும் என அறிவிப்பு

புதுச்சேரி, புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கை பருவத்தை முன்னிட்டு, குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்கள் பெருமளவில் பெறப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெறும் போது சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் விண்ணப்பங்கள் சரியான நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களும் மாணவர்களுக்காக … Read more

தோனிக்கு வயதாகி வருகிறது அதனால்… – இந்திய முன்னாள் வீரர்

சென்னை, ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் தோனி 17 பந்தில் 16 ரன் … Read more

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து; வேளாண் துறை மந்திரி ராஜினாமா

டோக்கியோ, ஜப்பான் வேளாண் துறை மந்திரி டகு இடொ. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கியூஷா தீவில் உள்ள சாஹா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகச்சியில் பேசிய அவர், நான் எப்போதும் கடைக்கு சென்று அரிசி வாங்குவதில்லை. எனது ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எனக்கு அரியை பரிசாக கொடுப்பார்கள் என்றார். இதனிடையே, ஜப்பானில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் மந்திரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜுலை மாதம் அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் … Read more