ஆபரேஷன் சிந்தூர்: மனமுடைந்த முனீர்.. அதிர்ச்சியடைந்த ஷாபாஸ்.. மோசமான பாகிஸ்தானின் நிலை

Operation Sindoor News In Tamil: பாகிஸ்தானை உலகம் முழுவதும் அம்பலப்படுத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’. தற்போது பாகிஸ்தானின் நிலை என்ன? அங்கிருந்து இருந்து வரும் செய்திகள் மூலம் இந்தியா தனது பணியை சிறப்பாகவும் வலுவாகவும் செய்துள்ளது என்பது தெளிவாகிறது. 

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ரஜினிகாந்த்,விஜய் பாராட்டு

சென்னை நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் ஆகியோர் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டி உள்ளனர், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. பாகிஸ்தானில் உள்ள … Read more

“2026 தேர்தலில் ‘வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன்’ நடத்தப்படும்” – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: “பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்களின் சிகரம். ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறேன். வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் 2026 தேர்தலில் தமிழகத்தில் நடத்தப்படும்,” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருநெல்வேலியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இந்தியா சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தைவிட, இன்று அடைந்த சந்தோஷம் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும். பிரதமர் மோடி தனி நபர் … Read more

உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு

ஒற்றுமைக்கான செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுளள பதிவில் கூறியுள்ளதாவது: ஒற்றுமையில் நாம் அச்சமற்று இருக்கிறோம். அதேபோல் வலிமையில் எல்லையற்றதாக இருக்கிறோம். இந்தியாவின் கேடயம் அதன் மக்கள். ஒற்றுமைக்கான செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும்போது இந்த உலகில் தீவிரவாதத்துக்கு இடம் கிடையாது. நாங்கள் ஒரே அணி. ஜெய்ஹிந்த். இவ்வாறு … Read more

Operation Sindoor: இந்தியா-பாகிஸ்தான் போர்..சீனாவின் நிலைபாடு என்ன?

China Stand In Operation Sindoor : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், இந்தியாவின் முப்படைகளும் அதிரடியாகத் தாக்குதல் நடத்தின. 

ஜனாதிபதியிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்

டெல்லி ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பிரதமர் மோடி விளக்கம்   அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.  ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளஇந்த தாக்குதல் … Read more

KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' – எப்படி வென்றது சிஎஸ்கே?

‘சென்னை வெற்றி!’ சீசனின் க்ளைமாக்ஸில் ஒரு போட்டியை வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த சென்னை அணி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வகையில் கொல்கதா அணியை சென்னை வீழ்த்தியிருக்கிறது. Dhoni – Rahane சென்னை அணிக்கென சில வரைமுறைகள் இருக்கிறது. அதாவது, 180 ரன்களுக்கு மேலாக எதிரணி அடித்திவிட்டாலே சென்னை அணிக்கு உதற தொடங்கிவிடும். கண்டிப்பாக அந்த டார்கெட்டை எட்ட முயற்சிக்க மாட்டார்கள். மெதுவாக உருட்டி ஆடி தோற்பார்கள். ‘சென்னைக்கேற்ற … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்வு!

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் பண்டிகைக்கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். … Read more

இந்திய ராணுவ தாக்குதலால் நெருக்கடி: ஆயுதப் பற்றாக்குறையால் பாகிஸ்தான் தவிப்பு

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தான் மீது இந்​தியா வான்​வழித் தாக்​குதல் நடத்தி உள்​ளது. இதன் பிறகு இந்​திய ராணுவப் படைகள் மிகுந்த விழிப்​புடன் உள்​ளன. இந்​தி​யா​வின் முன்னேற்​பாடு​களை கண்​டு, பாகிஸ்​தானில் அச்​சம் அதி​கரித்​துள்​ளது. இரு​நாடு​கள் இடையே போர் ஏற்​பட்​டால் நீண்ட காலம் தாக்​குப் பிடிக்க முடி​யாத நிலை​யில் பாகிஸ்​தான் உள்​ளது. இதற்கு பாகிஸ்​தானிடம் ஆயுதங்​கள் மற்​றும் வெடி மருந்​துகளுக்கு பெரும் பற்​றாக்​குறை இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. பாகிஸ்​தானிடம் தற்​போது 96 மணி நேரம், அதாவது 4 … Read more

பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறி மலையில் தஞ்சமடைந்த மக்கள்

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக, பாகிஸ்​தானில் உள்ள 4 இடங்​கள் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்​களில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​திய பாது​காப்​புப் படை நேற்று அதி​காலை​யில் தாக்​குதல் நடத்​தி​யது. அப்​போது வீடு​களை விட்டு வெளி​யேறி பாது​காப்​பான இடங்​களில் தஞ்​சம் அடை​யு​மாறு முஸாப​ரா​பாத் பகு​தி​யில் உள்ள மசூதி ஒலிபெருக்​கி​கள் மூலம் தகவல் தெரிவிக்​கப்​பட்​ட​தாக உள்​ளூர்​வாசிகள் தெரி​வித்​தனர். இதுகுறித்து முகமது ஷைர் மிர் (46) கூறும்​போது, “வெடி சத்​தம் கேட்டு வீட்டை விட்டு … Read more