Operation Sindoor : ஸ்ரீநகர், ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது உண்மையா?

Operation Sindoor : ஆப்ரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக ஸ்ரீநகர், ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது உண்மையா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. 

குஜராத் அணியுடன் தோல்வி! மும்பை அணியின் பிளே ஆப்பிற்கு சிக்கல்?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் தோல்வி அடைந்தது. மழையால் போட்டி தாமதமான நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய டார்கெட் கொடுக்கப்பட்டது. ஒரு ஓவருக்கு 15 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி பதில் குஜராத் அணி திரில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம் மும்பை அணியின் தொடர்ச்சியாக வெற்றிகளை முடிவுக்கு கொண்டு … Read more

Maaman: "முதல் காட்சியில் கடவுளே அஜித்தே… அந்தச் சிறுவன் வேற யாரும் இல்ல"- நடிகர் சூரி கலகல

வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி. இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது. இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் … Read more

5வது ஆண்டில் திமுக ஆட்சி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை….

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 5வது ஆண்டில் காலடி எடுத்துள்ள நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின்  மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக  ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நேற்றுடன்  (6.5.2025) நான்காண்டுகள் நிறைவடைந்து, இன்று (மே 7ந்தேதி)  5 ஆம் ஆண்டு ஆட்சியில் தொடர்கிறது. இதையடுத்து,  தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தி இருந்தார். … Read more

"ஆபரேஷன் சிந்தூர்" – தாக்குதலை தொடங்கிய இந்தியா; பதற்றத்தில் பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள … Read more

ரோகித், விராட் கோலி தொடர்ந்து விளையாடுவார்களா..? – பயிற்சியாளர் கம்பீர் பதில்

புதுடெல்லி, இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இந்தியா இழந்தது. இந்த டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வி காண சீனியர் வீரர்களான ரோகித் மற்றும் விராட் சிறப்பாக செயல்படாததே மிக முக்கிய … Read more

கோழைத்தனமான தாக்குதல், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்; பாகிஸ்தான் மிரட்டல்

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. … Read more

'ஜெய் ஹிந்த்!' – Operation Sindoor -க்கு ராகுல் காந்தியின் பதிவு என்ன?

இந்தியா – பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களை குறி வைத்து தகர்த்துள்ளது இந்திய ராணுவம். இந்த 9 இடங்களும் தீவிரவாதிகளின் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு, ‘ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)’ என்று பெயரிட்டுள்ளது. கடந்த மாதம், காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தான் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ராணுவத்தினர் பஹல்காம் தாக்குதல் நடந்தப் போதிலிருந்தே, இந்தியா … Read more

பாகிஸ்தானியர்களை கண்டறிந்து வெளியேற்ற கோரி: சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு

சென்னை: பாகிஸ்தானியர்களை கண்டறிந்து வெளியேற்றக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு அளித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானியர்களை இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் பாஜகவினர் மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து … Read more

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு போர்க்கப்பல்களின் விலை ரூ.8,000 கோடி ஆகும். இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்தது. … Read more