வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மேலாளர் மறுப்பு; முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
பெங்களூரு, கர்நாடகாவில் பெங்களூரு நகருக்கு உட்பட்ட சூரியா நகர் எஸ்.பி.ஐ.யின் கிளை மேலாளர் ஒருவர் வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுப்பு தெரிவித்து உள்ளார். வாடிக்கையாளர் வேண்டுகோளாக கேட்டு கொண்டபோதும் அவர் கன்னடத்தில் பேசவில்லை என கூறப்படுகிறது. இதனை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் ஊடக பதிவில், அனிகல் தாலுகாவுக்கு உட்பட்ட சூரியா நகர் பகுதியில் அமைந்த எஸ்.பி.ஐ.யின் கிளை மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்ததும், குடிமக்களை கவனத்தில் … Read more