“33 ஆண்டாக விஜய் ரசிகர் நான்…” – மதுரையில் ‘பாதுகாவலர் துப்பாக்கி’ சலசலப்புக்கு ஆளான இன்பராஜ்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் பாதுகாவலர் துப்பாக்கியை வைத்தது குறித்த வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் பகுதியில் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை திரும்புவதற்கு இன்று (மே 5) மதியம் மதுரை விமான நிலையம் வந்தார். அவரது தொண்டர்கள், ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். பாதுகாப்பு கருதி போலீஸார் குறிப்பிட்ட நிர்வாகிகளை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். இந்நிலையில், கருப்பு … Read more

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தல்

ஹைதராபாத்: இந்தியா – இலங்கை மீனவர்கள் நல்லிணக்கத்தின் மூலமும், இரு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில், 24 இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி, காயமடைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது … Read more

சமரச முயற்சி: இந்திய பயணத்துக்கு முன்பாக பாகிஸ்தான் உடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தியாவுக்கு வருகை தரும் முன்பாக பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான முகம்மது இஷாக் தர் உடன் பேச்சுவார்த்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நடத்தினார். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இரு தலைவர்களும் வலுவான பாகிஸ்தான் – ஈரான் உறவுகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். … Read more

நாட்டில் மே 7இல் போர் பயிற்சி ஒத்திகை… தயாராகும் முப்படை

India Pakistan Tension: நாடு முழுக்க வரும் மே 7ஆம் தேதி போர் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

VIDEO: விஜய்யை பார்க்க வந்த தொண்டரின் தலையில் துப்பாக்கி.. மதுரை நடந்தது என்ன?

மதுரை விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க வந்த தொண்டரை நோக்கி பாதுகாவலர் துப்பாக்கியை நீட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. 

18, 19 தேதிகளில் முதல் முறையாக ஜனாதிபதி சபரிமலை பயணம் : தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

சபரிமலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வின் சபரிமலை பயணத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுக செய்யப்படுகிறது/ இம்மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கேரளா செல்ல உள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தேவசம் போர்டும், அம்மாநில போலீசாரும் ஜனாதிபதியின் வருகயை முன்னிட்டு தீவிர பாதுகாப்ப் ஏற்பாடுக்ளை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலையில் … Read more

MG Windsor Pro ev range – எம்ஜி வின்ட்சர் புரோ இவி 52.9Kwh பேட்டரியுடன் 449 கிமீ ரேஞ்ச் வழங்குமா..!

நாளை மே 6ஆம் தேதி எம்ஜி மோட்டாரின் புதிய பிரிமீயம் வெர்ஷன் வின்ட்சர் புரோ இவி (Windsor pro EV) மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் பேட்டரி 52.9Kwh பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 449 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என இந்நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதை நான் முதல் முறையாக உறுதி செய்கின்றோம். ஏற்கனவே சந்தையில் மிகவும் பிரபலமாக விளங்கி வருகின்ற வின்ட்சர் ப்ரோ மாடலானது விற்பனைக்கு வந்த நாள் முதல் தற்பொழுது வரை 20 … Read more

அல்காட்ராஸ்: உலகின் ஆபத்தான சிறை.. மீண்டும் திறக்க உத்தரவிட்ட டிரம்ப்!

அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

UPSC / TNPSC: 'இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் வெற்றி நிச்சயம்'- சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ்

UPSC/ TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து கோவையில் ஓர் இலவசப் பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி UPSC/ TNPSC குரூப் -1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி‘?’ என்ற தலைப்பில் கோவை அவிநாசி சாலை, நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வருகிற மே 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இலவசப் பயிற்சி முகாம் … Read more

தமிழகத்தில் தங்கியுள்ள பாக்., வங்கதேசத்தினரை வெளியேற்ற எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: ராணுவம் பற்றி விஷமக் கருத்து பரப்புவோர் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். “சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த நபர்களை உடனடியாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும்” என்று மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வளைதள பதிவில், “காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா … Read more