சென்​னை​யில் பசுமை பரப்பை அதி​கரிக்க ஜூன் 5 முதல் 1 லட்​சம் மரக்​கன்று நடும் பணி – மாநக​ராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5-ம் தேதி முதல் மரக்கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ பரப்பில் 26 ஆயிரம் பேரும், … Read more

ட்ரோலுக்கு ஆளான பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி ட்ரோல் செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருதபோது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். வினய் நர்வால் உயிரிழப்பும், ஹிமான்ஷி கதறி … Read more

இந்தியா – பாக். இடையே போர் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

நியூயார்க் சிட்டி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூடுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இது சட்டவிரோத நடவடிக்கை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை அன்று … Read more

CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி பார்ப்பது?

எப்போதும் சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் மே மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்பதால் இந்த வாரம் வெளியாகுமா என்று மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டுள்ளனர்.

பும்ராவிற்கு இனி எப்போதுமே கேப்டன் பதவி இல்லை? பிசிசிஐ திட்டவட்டம்!

இந்திய அணிக்கு அனைத்து பார்மெட்டிகளிலும் முக்கியமான பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா இருந்து வருகிறார். சில டெஸ்ட் போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது இந்திய அணிக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார் பும்ரா, அதில் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளார். அதற்கு முன்பும் சில டெஸ்ட் தொடர்களில் கேப்டனாக இருந்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று … Read more

வைகாசி பூஜை: 18ந்தேதி சபரிமலை செல்கிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – பக்தர்களுக்கு அனுமதி ரத்து…

டெல்லி: குடியரசு தலைவர்  திரவுபதி முர்மு, வரும் 18ந்தேதி சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசிக்க உள்ளார். இதனால், இரண்டு நாள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வைகாசி மாத பிறப்பையொட்டி,  சபரிமலை அய்யப்பன்கோவில் நடை  வருகிற 14-ந்தேதி மாலை  திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வரும்  19-ந்தேதி  வரை 5 நாட்கள் நடை திறந்திருக்கும், அன்று இரவு நடை அடைக்கப்படும். இந்த கால கட்டத்தில், பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, தரிசனம் செய்து வருவார்கள். இந்த … Read more

நிர்வாண கோலத்தில் தெருவில் நடந்து சென்ற இளம்பெண்; பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பரபரப்பு நிறைந்த எச்.எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இளம்பெண் ஒருவர் தெருவில் நிர்வாண கோலத்தில் நடந்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து கண்களை மூடி கொண்டனர். ஆனால், அவர் பதற்றமின்றி நடந்து சென்று விட்டு, திரும்புகிறார். அதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. அதில், அந்த பெண் நடைப்பயிற்சி செல்வது போல் சிறிது தூரம் மெல்ல நடந்து சென்று விட்டு, பின்னர் அந்த வழியிலேயே திரும்பி … Read more

ஐபிஎல்: லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

தர்மசாலா, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 53 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் தர்மசாலாவில் இன்று நடைபெற்று வரும் 54வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து பஞ்சாப்பின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் … Read more

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படும்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஜெருசலேம், இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, … Read more

New Wave In Mollywood: இதுசவாலை தாண்டி உச்சம் தொட்ட `மல்லுவுட்’டின் கதை!

கடந்தாண்டு வெளியான படங்களின் மூலம் ஒரு புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது மலையாள சினிமா. பெரிதும் எதிர்பார்க்காத நேரத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ‘ஆவேஷம்’, ‘ப்ரமயுகம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வசூலை அள்ளியது. இந்த வசூல் மேஜிக் கேரளத்தில் மட்டும் கிடையாது. இதுபோன்ற கடந்தாண்டு வெளியான சில மலையாள திரைப்படங்கள் எல்லைகளை கடந்து தமிழகத்திலும் கெத்து காட்டியது. Mollywood 2024 இதில் அதிக வசூலை அள்ளிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘பிரேமலு’ ஆகியவை மல்லுவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் நடிக்காத திரைப்படங்கள் … Read more