அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் மறைவு

ஊட்டி: அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், அணுசக்தித் துறையின் முன்னாள் செயலாளருமான டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் ஊட்டியில் காலமானார். அவருக்கு வயது 95. டாக்டர் ஸ்ரீனிவாசன் செப்டம்பர் 1955-ல் அணுசக்தித் துறையில் சேர்ந்தார். இந்தியாவின் முதல் அணு ஆராய்ச் சி உலையான அப்சராவின் கட்டுமானத்தில் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து வாழ்க்கையைத் தொடங்கினார். ஆகஸ்ட் 1959-ல், இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்திற்கான முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். 1967-ல், அவர் மெட்ராஸ் அணு மின் நிலையத்தின் … Read more

வக்பு திருத்தச் சட்டத்தில் 3 பிரச்சினைகளை மட்டுமே விவாதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை என்பது, வக்பு சொத்துகளை நீக்கும் அதிகாரம், வக்பு கவுன்சிலில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இடம் பெறுவது, அரசு நிலமா என்பதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவது ஆகிய 3 அம்சங்கள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வக்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வாதம் இன்று (மே 20) உச்ச … Read more

ஓடும் லாரியில் தொங்கிய போலீஸ்… 15 கி.மீ.,க்கு பரபரப்பான சேஸிங் – செங்கல்பட்டில் நடந்தது என்ன?

Chengalpattu Lorry Hijack Incident: செங்கல்பட்டில் லாரி கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபரை, சினிமா பாணியில் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு விரட்டி சென்று போலீசார் பிடித்துள்ளனர். இதனால் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி.. விலகிய 3 முக்கிய வீரர்கள்.. நுழைந்த அதிரடி மன்னன்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வந்ததால், ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பின்னர் போர் நிறுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் என கூறி அட்டவனையும் வெளியிடப்பட்டது.  அதன்படி மீண்டும் ஐபிஎல் தொடர் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் நிறுத்தபட்டபோது, பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த … Read more

தங்க நகை கடன்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக்கடன்கள் வழங்க புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது/ ஏழைகளை பொறுத்த வரை தங்க நகை என்பது அவசர காலத்தில் அடகு வைக்க உதவும் ஒரு பொருளாகத்தான் உள்ளது.  பல மத்திய தர குடும்பங்களிலும் இதே நிலை நிலவுகிறது.  தங்க நகை இருப்பவர்கள் இதனால் ஓரளவு நிம்மதியுடன் உள்ளனர். அந்த நிம்மதிக்கு பேரிடியாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று வங்கிகள், நிதிநிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய ரிசர்வ் … Read more

தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகை; எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி?

லக்னோ, தலைநகர் டெல்லியில் இருந்து அசாமின் திப்ருகட் பகுதிக்கு நேற்று ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. உத்தரபிரதேசத்தின் ஹர்டோலி மாவட்டம் உமர்தாலி பகுதியில் சென்றபோது ரெயில் தண்டவாளத்தில் மரப்பலகை வைக்கப்பட்டிருந்ததை ரெயில் டிரைவர் (லோகோ பைலட்) கண்டார். இதையடுத்து அவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர், தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்று பார்த்தபோது அதில் இரும்பு கம்பியால் மரப்பலகை கட்டப்படிருந்ததை கண்டுபிடித்தார். உடனடியாக இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் தண்டவாளத்தில் … Read more

மும்பையின் சாதனையை சமன் செய்த பெங்களூரு அணி

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி குஜராத் , பெங்களூரு , பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் சாதனையை பெங்களூரு அணி சமன் செய்துள்ளது. அதிகமுறை (10) பிளே ஆப் சுற்றுக்கு … Read more

ரஷிய-உக்ரைன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: டிரம்ப்

வாஷிங்டன் டி.சி., ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போர் மூண்டது. உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுத்த ரஷியா, உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை முதலில் கைப்பற்றியது. எனினும், உக்ரைன் பதிலடி கொடுத்து அவற்றை மீட்டது. போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகள் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, … Read more

ஈரோடு: விடிய விடிய கனமழை; சாலையில் பெருகி ஓடிய நீர் | Photo Album

ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை Source link