`StartUp' சாகசம் 22: ஆசிரியர் குரலிலேயே ஆடியோ புத்தகம்; இன்னும் பல மேஜிக்! – இது `India Speaks’ கதை

தமிழ் மொழி, காலத்தால் அழியாத இலக்கியத்தையும், பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு தொன்மையான மொழி. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்க காலம் தொடங்கி இன்றுவரை, தமிழ் பல்வேறு மாற்றங்களையும், புதுப்பித்தல்களையும் கண்டு வந்துள்ளது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறிக்கப்பட்டிருந்த தமிழ், பின்னர் இலக்கியங்கள், காப்பியங்கள் என வளர்ந்து, அச்சு ஊடகத்திலும் வந்து புதிய பரிணாமம் பெற்றது. இருபதாம் நூற்றாண்டில், கணினி மற்றும் இணையத்தின் வருகை தமிழுக்கு ஒரு புதிய தளத்தை அமைத்துக் கொடுத்தது. … Read more

‘தரமற்ற பிளீச்சிங் பவுடர்…’ – களத்தில் குற்றச்சாட்டை எதிர்கொண்ட மேயர் பிரியா கூறியது என்ன?

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்காக தூவப்பட்ட பிளீச்சிங் பவுடர் தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடம் அருகில், அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபுவுக்கு பதிலாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1937-ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் இருந்து நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமெிடெட் (ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை ரூ.5 லட்சம் முதலீட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி, ஏஜெஎல் நிறுவனத்தில் 1,057 பங்குதாரர்கள் இருந்தனர். அதனால் இந்த … Read more

ரீல்ஸ் எடுக்க அந்தரத்தில் தொங்கிய 2 பேர்..கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ..

Viral Video Of Two Men Hanging On High Tree Branch : 30 செகண்ட் ரீல்ஸிற்காக ஒரு சிலர் உயிரை பணயம் வைக்க கூட தயங்குவதில்லை. அப்படி 2 இளைஞர்கள் செய்துள்ள செயலதான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.  

இயக்குநர் அவதாரம் எடுத்த பிரபல யூடியூபர் வி.ஜே. சித்து.. டைட்டில் ப்ரோமோ ரிலீஸ்

VJ Siddhu Dayangaram Movie: பிரபல யூ டியூபர் விஜே சித்து டயங்கரம் என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

`பஞ்சதந்திரம் படத்த பார்த்திட்டுதான் தூங்குவேனு ராணுவ வீரர் சொன்னாரு' – கிரேஸி மோகன் பற்றி ஜெயராம்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன். மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய ’25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழா நேற்று (மே1) நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். புத்தக விழாவில்… இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ஜெயராம், “ ஏழு, எட்டு வருடங்களுக்கு முன் ஒரு படப்பிடிப்பிற்காக நான் ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தேன். நான் … Read more

ஆதார் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி? பெயர் திருத்தம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட முழு விவரம்

Aadhaar card Full Guide : ஆதார் கார்டை UIDAI (Unique Identification Authority of India) வழங்குகிறது. இதை ஆன்லைனில் விண்ணப்பித்து புதிதாக பெறலாம் அல்லது ஏற்கனவே உள்ள ஆதாரை மாற்றம்/திருத்தம் செய்யலாம். 1. புதிய ஆதார் கார்டுக்கு ஆன்லைன் விண்ணப்பிப்பது தேவையான ஆவணங்கள்: பிறப்பு சான்றிதழ் / பள்ளி சான்றிதழ் முகவரி சான்று (வோட்டர் ஐடி, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக்) மொபைல் நம்பர் (UIDAI-ல் பதிவு செய்யப்பட்டது) UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் – … Read more

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி மரணம்

பிரேசிலியா பிரேசில் நட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி இனா கனபரோ லூகாஸ் மரணம் அடைந்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ்உ லகின் மிக வயதான நபராவார்.  இவர் தனது 116 வயதில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மே 27, 1908-ல் பிறந்த லூகாஸ் 116 வயது 326 நாட்களில் இறந்துவிட்டதாக கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்பவர்களின் வாழ்க்கையை கண்காணிக்கும் தளமான லாங்கிவிகுவெஸ்ட் தரவுத்தளம் தெரிவித்துள்ளது. அவரிடம் உங்களின் … Read more

"பிறகு எதற்கு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்?" – அன்பில் மகேஸ்க்கு வானதி சீனிவாசன் கேள்வி

கோவை சித்தாப்புதூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாருக்கு என்ன தேவையோ அதைக் கொண்டு செல்வதற்குச் சாதிவாரி கணக்கெடுப்பு உதவும். வானதி சீனிவாசன் மத்திய அரசே முன்வந்து சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது வரவேற்கத்தக்கது. எந்தத் திட்டம் அறிவித்தாலும் அதைத் தேர்தலுக்காகத்தான் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எங்காவது தேர்தல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். இதைப் பீகார் தேர்தலுக்கான … Read more

“திமுக அரசால் தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை” – அண்ணாமலை

சென்னை: சிவகிரி அருகே தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தொடர் படுகொலைகளை திமுக அரசால் தடுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து … Read more