இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல: உச்ச நீதிமன்ற பார்வையும், திருமாவளவன் கருத்தும்

புதுக்கோட்டை: “இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். வடகாடு மோதல் சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் விசிக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பிற நாடுகளில் இருந்து வருவோருக்கு எல்லாம் இடம் கொடுப்பதற்கு இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல என்று இலங்கைத் தமிழர் … Read more

‘வளர்ச்சி அடைந்த வேளாண் உத்தரவாத இயக்கம்’ மே 29-ல் தொடக்கம்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: வளர்ச்சிய அடைந்த வேளாண் உத்தரவாத இயக்கம் வரும் 29 முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மத்திய வேளாண் – விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுஹான், “வளர்ச்சி அடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் மே 29 முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. பிரதமர் … Read more

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகுகிறதா? பிசிசிஐ தரப்பில் கூறுவது என்ன?

  ஆசிய கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேஷ் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பங்கேற்று வருகிறது. இச்சூழலில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பகல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது.  தற்போது இந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தாலும், பாகிஸ்தானுடன் இந்தியா எப்படி விளையாடும், இதனால் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் வருமா? உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்தன. இதற்கிடையில் … Read more

பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் வரவில்லை… நாடாளுமன்றக் குழுவிடம் விக்ரம் மிஸ்ரி…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் எந்தவித போர் மரபுகளையும் மீறாமல் வழக்கமான களத்தில் இருந்தது என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் வரவில்லை என்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி திங்களன்று வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு, இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு இருதரப்பு மட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும், அமெரிக்காவின் தலையீடு எதுவும் இல்லை … Read more

குஜராத்துக்கு எதிரான சதம்: ஐ.பி.எல். வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த கே.எல்.ராகுல்

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 112 ரன்களுடனும், டிரிஸ்டான் … Read more

Vishal: 'காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை' – தன்ஷிகாவைக் கரம் பிடிக்கும் விஷால்

நடிகர் விஷால் நடிப்பில் இந்தாண்டு தொடக்கத்தில் ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்திற்குப் பிறகு தன்னுடைய லைன் அப்களை விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும் அத்திரைப்படங்கள் தொடர்பான படப்பிடிப்பு அப்டேட்கள் எதுவும் வெளிவரவில்லை. இதை தாண்டி சமீப நாட்களாக விஷாலின் திருமணப் பேச்சுகளும் இணையத்தில் அடிப்பட்டு வந்தது. விஷால் சமீபத்திய ஒரு பேட்டியில்கூட 4 மாதங்களில் அவருக்குத் திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். நடிகர் சங்க கட்டடத்தின் வேலை முடிந்தப் பிறகுதான் திருமணம் எனக் கூறியிருந்தார் விஷால். தற்போது நடிகர் சங்கத்தின் … Read more

பெரியாறு அணையை பராமரிக்க சுற்றுச்சூழல் அனுமதியை வழங்காவிட்டால் போராட்டம்: விவசாயிகள் சங்கம்

பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கேரள அரசு பின்பற்றாவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பு முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையில் பராமரிப்புப் பணிக்கு இடையூறாக உள்ள … Read more

யூகோ வங்கி முன்னாள் தலைவர் சுபோத் குமார் கோயல் கைது: ரூ.6,200 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் நடவடிக்கை!

புதுடெல்லி: ரூ.6,200 கோடிக்கும் அதிகமான வங்கிக் கடன் மோசடி வழக்கின் பணமோசடி குற்றச்சாட்டில் யூகோ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சுபோத் குமார் கோயலை கைது செய்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் (ED) திங்கள்கிழமை (மே 19) தெரிவித்துள்ளது. கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் (CSPL) நிறுவனத்துக்கு எதிராக விசாரிக்கப்படும் வழக்கில், சுபோத் குமார் கோயல் கடந்த 16-ம் தேதி புதுடெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மே 17-ல் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு … Read more

"போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு காரணம் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தான் என பேசி வந்த நிலையில், அமெரிக்கா எந்த பங்கும் வகிக்கவில்லை என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார். 

Maaman: `மாமன்' படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு

Maaman deleted scene out: குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.