Vishal: கிசு கிசுலாம் போதும் I'm going to marry Sai Dhanshika – திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்

நடிகை சாய் தன்ஷிகாவைக் கரம் பிடிக்கிறார் விஷால். இன்று நடைபெற்ற ‘யோகி டா’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தத் தகவலை விஷாலும், சாய் தன்ஷிகாவும் அறிவித்திருக்கிறார்கள். விஷால் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். Vishal: ‘காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை’ – தன்ஷிகாவைக் கரம் பிடிக்கும் விஷால் Vishal & Sai Dhanshika இந்த நிகழ்வில் சாய் தன்ஷிகா பேசுகையில், “இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான … Read more

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இருந்த வீடியோ வெளியானது

பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் தந்ததாக ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ள காவல்துறை அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இருந்தாகக் கூறப்படும் … Read more

பெங்களூரு: மழை பாதித்த பகுதியில் மக்களை இன்று நேரில் சந்திக்கிறார் முதல்-மந்திரி சித்தராமையா

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது. இதில், பெங்களூருவின் ஹோரமாவு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. தரைதள வீட்டின் உள்ளே நீர் புகுந்து, நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டன. பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகளும் அதிக அவதிக்கு உள்ளானார்கள். மழைநீர் … Read more

ஜூனியர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்தியா சாம்பியன்

யூபியா, 7-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாசலபிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா – நடப்பு சாம்பியன் வங்காளதேசம் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. … Read more

மாடல் அழகி சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

பொகொடா, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டின் குகுடா பகுதியை சேர்ந்த இளம்பெண் மரியா ஜோஷ் இஸ்துபின் சென்சிஸ் (வயது 22). இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பல்வேறு மாடல் அழகி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அதேபோல், சமூகவலைதளத்திலும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். இந்நிலையில், மரியா கடந்த 15ம் தேதி தனது வீட்டில் இருந்தபோது ஆன்லைன் பொருளை டெலிவரி செய்வதுபோல் அவரது வீட்டிற்கு ஒரு நபர் வந்துள்ளார். மரியா வீட்டின் கதவை திறந்தபோது அந்த … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆயுள் – விபத்துக் காப்பீடு சலுகைகள்: 7 வங்கிகளுடன் ஒப்பந்தம்

சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கிச் சலுகைகளை கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. அரசு … Read more

சீன தளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதா? – நாடாளுமன்ற குழுவிடம் விக்ரம் மிஸ்ரி விவரிப்பு

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த ராணுவ மோதல் குறித்து, வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.அதன்படி, விக்ரம் மிஸ்ரி இன்று விளக்கம் அளித்தார். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் நடைபெற்ற வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸின் ராஜீவ் சுக்லா மற்றும் தீபேந்தர் ஹூடா, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாஜகவின் அபராஜிதா சாரங்கி மற்றும் அருண் … Read more

சினிமாவில் நடிகனாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை-சூரி பேட்டி!

Soori Says Being An Actor Is A Tough Job : காமெடியனாக இருந்து, தற்போது ஹீரோவாக உயர்ந்திருக்கும் சூரி, திரையுலகில் நடிகனாக இருப்பது மிகவும் கடினமான வேலை என்று கூறியிருக்கிறார்.

சிஎஸ்கே கேப்டன் இனி ருதுராக் கிடையாது.. புதிய கேப்டனை நியமிக்க திட்டம்?

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இதுவரை 12 லீக் ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. சிஎஸ்கே அணியை கடந்த ஆண்டு முதல் ருதுராஜ் கெய்க்வாட்டே வழிநடத்தி வருகிறார். அதன்படி இந்த ஆண்டும் அவரே அணியை வழிநடத்தி வந்தார். ஆனால் தோனியிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்துவிட்டு தொடரைவிட்டு விலகுவதாக கூறினார்.  இந்த திடீர் விலகலுக்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட காயம் … Read more