தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும்.. இந்த 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் நாளை (மே 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறிய நிலையில், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி: அரசு நடவடிக்கை எடுக்காவிடில் அதிமுக போராட்டம் நடத்தும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கா விட்ல், அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்”  என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி!  தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வசெயல், `பல பெண்களை ஏமாற்றியிருக்கிறான்; திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்து சித்ரவதை, கொலை மிரட்டல் என தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது  பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கடுக்கான புகார்களை … Read more

புற்றுநோய் பாதிப்பு: ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் – பிரதமர் மோடி

புதுடெல்லி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் நேற்று தெரிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 16) அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், புற்றுநோய் செல்கள் எலும்புக்கு பரவியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாகவும் ஜோ பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எலும்புகளுக்கு பரவுகிறது என்றும், இதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது. ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் அவரது டாக்டர்களுடன் சிகிச்சை விருப்பங்களை மதிப்பாய்வு … Read more

18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில்.. முதல் கேப்டனாக வித்தியாசமான சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்

ஜெய்ப்பூர், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 70 ரன்களும், ஷசாங் சிங் 59 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் துஷர் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். … Read more

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 57 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா . இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே, … Read more

Ananya Pandey: `கோழி கால்கள், தீக்குச்சி உடல் என கேலி செய்தார்கள்'- ஏளனங்கள் குறித்து அனன்யா பாண்டே

பாலிவுட்டில் 2019ம் ஆண்டு வெளியான `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2′ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனன்யா பாண்டே, அவரது தோற்றத்துக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இன்று, முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள அவர், கடந்த ஆண்டு வெளியான CTRL படத்துக்காக வெகுவாக பாரட்டப்பட்டார். இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள கேசரி 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுவருகிறது. Student of the year 2 இந்தத் தருணத்தில் சமீபத்தில் யூ-டியூப் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனன்யா … Read more

மின்கட்டண உயர்வு; ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: முத்தரசன்

சென்னை: தமிழகத்தில் 3.16 சதவீத மின்கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் ஏற்க இயலாதது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளன. அதிமுக ஆட்சியில் ஜெ.ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பில் இருந்த வரை … Read more

“எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது” – ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைப்பது குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்ததால் இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது என்று அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அது தொடர்பாக பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய வீடியோவை இணைத்து, கடந்த 17-ம் தேதி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி … Read more

விரைவில் விஷாலுக்கு திருமணம்?! 12 வயது குறைந்த நடிகை மணப்பெண்! யார் தெரியுமா?

Vishal To Get Married With Sai Dhanshika : நடிகர் விஷாலுக்கு, விரைவில் பிரபல நடிகை ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறிதத் முப தகவலை இங்கு பார்ப்போம்.  

"தோல்விக்கு காரணமே இவர்கள்தான்".. ஆர்ஆர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஜூன்   3ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. தற்போது குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு போட்டி நிலவி வருகிறது.  இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் உள்ளன. … Read more