வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கேரள அரசு ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம்: வடக்கு கேரளாவில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பேரிடர் மீட்பு, வடிகால்களை சுத்தம் செய்தல் மற்றும் நிவாரண முகாம் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இன்று (மே 19) கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வானிலை தொடர்பான அவசரநிலைகளை எதிர்கொள்ள மாநில அரசு … Read more

ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் – விரைவில் குணமடைய ட்ரம்ப் விழைவு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மே 18, 2025) தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 16, 2025) அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், புற்றுநோய் செல்கள் எலும்புக்கு பரவியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஜோ பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கு க்ளீசன் மதிப்பெண் எனப்படும் ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இது சாதாரண செல்களுடன் ஒப்பிடும்போது புற்றுநோய் செல்கள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன என்பதை 1 … Read more

தக் லைஃப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படம்! ஹீரோவாக 35 வயது நடிகர்..யார் தெரியுமா?

Mani Ratnam Movie After Thug Life : மணிரத்னம், தக் லைஃப் படத்தை இயக்கியிருப்பதை தொடர்ந்து, அவரது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.  

IPL 2025: கடைசியாக பிளே ஆப் செல்லப்போவது யாரு? – இந்த ஒரு போட்டி ரொம்ப முக்கியம்!

IPL 2025 Playoff Qualification: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை அடுத்து மே 8ஆம் தேதி பஞ்சாப் – டெல்லி இடையேயான போட்டி பாதியில் நிறுத்துப்பட்டது. மேலும், ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டது. IPL 2025: தகுதிபெற்ற 3 அணிகள் இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (மே 17) ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கியது. ஆனால் அன்றும் ஆர்சிபி – … Read more

Suriya 46: சூர்யாவுடன் மமிதா பைஜூ, ஜி.வி இசை; அடுத்தாண்டு சம்மர் ரிலீஸ் – பறக்கும் சூர்யா 46

‘லக்கி பாஸ்கர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மோஸ்ட் வான்டட் இயக்குநர்களில் முக்கியமானவராக இருக்கிறார் டோலிவுட் இயக்குநர் வெங்கி அத்லூரி. ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவுடன் கைகோத்திருக்கிறார் வெங்கி அத்லூரி. Suriya 46 இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ‘ரெட்ரோ’ படத்தின் புரொமோஷன் நிகழ்வில் வைத்து சூர்யா அறிவித்திருந்தார். படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அப்போது அறிவித்திருந்தனர். இதைத் தாண்டி வேறு அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. சூர்யா நடிக்கும் 46-வது திரைப்படம் இது. இப்படத்திற்கான பூஜை இன்று … Read more

இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகல்

மும்பை இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்க்ளிலும் இருதும் விலகுவதாக பி சி சி ஐ அறிவித்துள்ளது   சமீப காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், மகளிர் ஆசிய கோப்பை உட்பட இனி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளது அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள மகளிர் ஆசியக் கோப்பை தொடரிலிருந்தும் இந்தியா விலகுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ தகவல் … Read more

இந்தியாவில் ஹோண்டா ரீபெல் 500 விற்பனைக்கு வெளியானது

பிரசத்தி பெற்ற ஹோண்டா ரீபெல் 500 க்ரூஸர் ரக மோட்டர்சைக்கிளை இந்திய சந்தையில் ரூ.5.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு முதற்கட்டமாக குருகிராம், மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. Honda Rebel 500 மிகவும் சிறப்பான ரெட்ரோ தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அதே நேரத்தில் பெர்ஃபாமென்ஸ் கொண்ட ரீபெல் 500 மோட்டார்சைக்கிளில் 471cc லிக்யூடு கூல்டு, பேரலல்-ட்வீன் சிலிண்டர் எஞ்சின், பொருத்தப்பட்டு 8,500 RPM-ல் 46hp (34 kW) … Read more

ஈரோடு: `வயதான தம்பதிகளை கொன்றது ஏன்?’ தோட்டத்து வீடு கொலை வழக்கில் நால்வர் கைது – பகீர் பின்னணி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேமலைக்கவுண்டன்புதூரில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி வீட்டில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் நகைகள் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மாதங்கள் பல கடந்தும் கொலையாளிகள் பிடிபடாததால், தனிப்படையிடமிருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி என்ற கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து … Read more

நீர் வரத்து 904 கன அடியாக அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஓசூர் கெலவரப்பள்ளி அணை

ஓசூர்: தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை வேகமாக நிரம்புவதால் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான தமிழக மற்றும் கர்நாடக தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நீர்பிடிப்புப் பகுதிகளி்ல் நேற்று … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி தொழிலதிபர் கைது: வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

லக்னோ: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணையில், ஷாஜாத் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார் என்பதும், அவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு பல முறை பயணம் செய்து, எல்லையைத் தாண்டி அழகுசாதனப் பொருட்கள், … Read more