அபார்ஷன் : தம்பதியர் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ரிலேஷன்ஷிப்பில் தம்பதியர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், அபார்ஷன். அதனால் பெண்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் என்னென்ன? – விளக்கிச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் கனிமொழி. ’’அபார்ஷன் பண்ற முடிவோட மகப்பேறு மருத்துவர்களை நாடி வர்ற திருமணமாகாதவர்களைப் போலவே, திருமணமான தம்பதிகளும் வருவாங்க. தங்களுக்கு உருவான முதல் குழந்தையைக் கலைக்கச் சொன்ன தம்பதிகள்கூட இருக்காங்க. கணவர், குடுபத்தாரோட வற்புறுத்தல் காரணமா கருவைக் கலைக்கச் சம்மதிக்கிற பெண்களும் இருக்காங்க. `அலட்சியம்தான் முக்கியமான காரணம்’ `கருவைக் கலைச்சா பொண்ணோட உயிருக்கு ஆபத்து; … Read more

தமிழகத்தில் மே.20 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் மே., 18,19,20 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், … Read more

‘பாக். உடனான போர்நிறுத்தம் தொடர்கிறது; காலவரையறை ஏதுமில்லை’ – இந்திய ராணுவம்

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதற்கு காலாவதி தேதி இல்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓ ) அளவிலான பேச்சுவார்த்தை எதுவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவம் கூறுகையில், “இன்று டிஜிஎம்ஓ அளவிலான பேச்சுவார்த்தை எதுவும் திட்டமிடப்படவில்லை. மே 12ம் தேதி நடந்த ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் சந்திப்பில் … Read more

'90களில் நான் சந்தித்த நெருக்கடிகள் விவரிக்க முடியாதது' – திருமா சொல்வது என்ன?

VCK Thirumavalavan: விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரால் தான் சந்தித்த நெருக்கடிகள் குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசி உள்ளார். 

"அவர் நினைத்திருந்தால்".. விராட் கோலி குறித்து முன்னாள் வீரர் சேவாக்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபத்தில் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 36 வயதான அவர், இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வை அறிவித்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது இந்த முடிவிற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது ரசிகர்களும், விராட் கோலியின் உடல் தகுதியை மிஞ்ச ஆளே கிடையாது என்றும் அப்படி இருக்கையில் அவர் ஏன் ஓய்வை … Read more

Vijay: 'மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு…' – தவெக தலைவர் விஜய் பதிவு

இன்று மே 18. முள்ளிவாய்க்கால் நினைவு தினம். இதை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும்! மாவீரம் போற்றுதும்!”. உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் … Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’: கனிமொழி, சசிதரூர், ரவிசங்கர்பிரசாத் உள்பட 7 குழுக்களில் இடம்பெறும் எம்.பி.க்கள் விவரம் வெளியீடு…

டெல்லி:  ஆபரேஷன் சிந்தூர் குறித்து  இந்தியாவின் நட்பு நாடுகளிம் விளக்கும் வகையில், கனிமொழி, சசிதரூர் உள்பட 7 எம்.பிக்கள் தலைமையில் குழுவை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்த குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு செல்ல உள்ளனர். அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அமெரிக்காவிற்கு காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சசிதரூர் தலைமையிலான குழு செல்கிறது. அதுபோல திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவினர் ரஷ்யா செல்கின்றனர். மத்தியஅரசு அமைத்துள்ள 7 குழுக்களுக்கு,  காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் … Read more

ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மீண்டும் நேற்று தொடங்கியது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே பிளே … Read more

RR vs PBKS : 'உங்கிட்ட எண்டிங் சரியில்லையேப்பா..' – ராஜஸ்தானை எப்படி வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்?

‘ராஜஸ்தான் vs பஞ்சாப்!’ மீண்டும் ஐ.பி.எல் தொடங்கிய பிறகு முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ப்ளே ஆப்ஸ் ரேஸில் இருந்த பஞ்சாபும் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட ராஜஸ்தானும் மோதியிருந்தன. Rajasthan Royals vs Punjab Kings ராஜஸ்தான் அணி வழக்கம்போல சிறப்பாக ஆடி டெத் ஓவர்களில் சொதப்பி போட்டியை இழந்திருக்கிறது. பஞ்சாப் அணி சில இடங்களில் சறுக்கியது. ஆனாலும் மீண்டு வந்து போட்டியை வென்று விட்டது. பஞ்சாப் எப்படி வென்றது? ராஜஸ்தான் எங்கேயெல்லாம் சொதப்பியது? ஜெய்ப்பூரில் … Read more

மதுரை மக்களின் பாசம் என்றைக்கும் மாறாது – விஷால் நெகிழ்ச்சி

மதுரை: பாசம், உணவு விஷயத்தில் மதுரை மக்கள் மாறமாட்டார்கள் என, நடிகர் விஷால் கருத்து கூறினார். நடிகர் விஷால் ரசிகர் மன்ற செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் என்பவரின் திருமணம் மதுரை திருமங்கலத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் மதுரை வருகை தந்தார். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்காக மதுரை வந்தேன், மதுரைக்கு வந்தால் மீனாட்சி அம்மன் … Read more