Retro நாயகிகள் 04: 161 பேரில் தேர்வான ஒரே ஆள்; கரியரில் உச்சம் தொட்ட நடிப்பு ராட்சசியின் பர்சனல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது. இன்னிக்கு, பேரைச் சொன்னாலே இப்போ வரைக்கும் தமிழ் சினிமா மட்டுமில்லாம, மொத்த தென்னிந்திய சினிமா ஃபீல்டும் அதிருகிற, பாராட்டுகிற நடிகை சரிதா பத்திதான் தெரிஞ்சுக்கப்போறீங்க. மரோசரித்ரா சினிமாவுல நடிக்கிறியாம்மா? அந்த பொண்ணோட பேரு அபிலாஷா. … Read more

அமெரிக்கா : நியூ ஆர்லியன்ஸ் சிறையில் இருந்து கழிவறையை உடைத்துவிட்டு 10 கைதிகள் தப்பியோட்டம்… வீடியோ

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் சிறையில் இருந்து 10 கைதிகள் வெள்ளியன்று இரவு தப்பியோடி உள்ளனர். சிறையில் உள்ள கழிவறையை உடைத்து அதன் பின்னால் இருந்த பைப்புகளை அகற்றி துளை மூலம் வெளியேறியது தெரியவந்தது. வெள்ளியன்று நள்ளிரவு 12:20 மணிக்கு சிறையில் இருந்து தப்பிய அவர்கள் பின்னர் சிறைச்சாலை சுவர் ஏறி குதித்து இரவு 1 மணி அளவில் நெடுஞ்சாலையை கடந்து தப்பியுள்ளனர். வழக்கமாக காலை 8:30 மணிக்கு கைதிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் போது 10 பேர் தப்பியோடியது … Read more

“தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்” – மாநில அளவில் 2-ம் இடம் பெற்ற தூத்துக்குடி மாணவி ரேஷ்மா

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியானது. அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 96.76 சதவீதம் பெற்று தூத்துக்குடி மாவட்டம், 3-வது இடத்தையும், அரசுப் பள்ளி மாணவர்களில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் மாநில அளவில் 95.40 சதவீதம் பெற்று 5-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 308 பள்ளிகளில் 161 பள்ளிகளும், 89 அரசுப் பள்ளிகளில் 35 பள்ளிகளும்  100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. மாணவி ரேஷ்மா … Read more

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து: குழந்தை உட்பட 5 பேர் மூழ்கினர்

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே வெள்ளாளன் விளையில் உள்ள தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயம்புத்தூரில் இருந்து சைனி கிருபாகரன் உள்ளிட்ட 8 பேர் இன்று காலை ஆம்னி காரில் புறப்பட்டு வந்தனர். காரை மோசஸ் (50) என்பவர் ஓட்டினார். மாலை 4 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானவை சேர்ந்த யூடியூபர் கைது!

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை 3.77 லட்சம் பேரும், ‘டிராவல் வித் ஜோ 1’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை 1.32 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவரது சமூக வலைதள பக்கத்தில் … Read more

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை! நேற்று மத்திய பிரதேசம், இன்று தமிழ்நாடு – என்ன மேட்டர்?

NEET 2025 Result: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.

பெங்களூரில் வெளுக்கும் மழை.. ஆர்சிபி – கேகேஆர் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்ததால், மே 8 ஆம் தேதி ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து போர் பதற்றம் குறைந்த நிலையில், மீண்டும் மே 17 ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும் என அறிவித்து அட்டவனையும் வெளியிடப்பட்டது. அதன்படி மீண்டும் தொடங்கும் ஐபிஎல்லில் முதல் போட்டியாக பெங்களூருவில் இன்று (மே 17) ஆர்சிபி – கேகேஆர் … Read more

AK 64: “என்னுடைய அடுத்த படத்தை நவம்பரில் தொடங்குகிறேன்; அடுத்தாண்டு ரிலீஸ்!" – அஜித்

2025-ம் ஆண்டின் முதல் பாதிக்குள் அஜித் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியானது. அஜீத் அதைத் தொடர்ந்து, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகியது. தற்போது அஜித்தின் கைவசமுள்ள திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. “ரேஸிங்கின்போது நடிக்காமல் இருப்பதே சிறந்த வழி என நினைக்கிறேன்” – என்ன … Read more

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:  நீட் தேர்வு அன்று ஏற்பட்ட மின்தடையால் பாதிக்கப்பட்ட  மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட என்டிஏவுக்கு  தடை விதித்து  உத்தரவிட்டது. தேர்வு என்று சென்னை ஆவடியில்  ஏற்பட்ட மின் தடையால் பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில்,சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் உளள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, … Read more

சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்

புகரெஸ்ட், சூப்பர் பெட் கிளாசிக் செஸ் போட்டி ருமேனியா நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா,பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா பிரூஸ்ஜா ஆகியோருடன் சமநிலையில் இருந்தார். இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் 2 டை பிரேக்கர் போட்டிகள் சமனில் முடிவடைந்த நிலையில் 3-வது டை பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். 1 More update தினத்தந்தி … Read more