பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

How to Apply PMAY Tamil Explainer : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது மத்திய அரசின் வீட்டுவசதித் திட்டமாகும். இது பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு சொந்த வீடுகளைக் கட்ட நிதி உதவி வழங்குகிறது. இந்தத் திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் வீடுகளை கட்டிக்கொடுக்க உதவுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம். … Read more

ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனை – பிரதமர் மோடி பாராட்டு!

தோகா:  தோகாவில் நடைபெற்ற  ஈட்டி எறிதலில் இந்திய வீரரும் ஒலிம்பிக் வின்னருமான,   நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.  இதன் காரண மாக,  90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். தோஹா (Doha) என்பது கத்தாரின் தலைநகரம் ஆகும். கத்தாரில் உள்ள மிகப்பெரிய நகரமும், நாட்டின் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் இடமும் இதுவே. பாரசீக வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் … Read more

உத்தரபிரதேச கிராமத்தில் சிறுத்தை தாக்கி விவசாயி பரிதாப பலி

லக்னோ, உத்தரபிரதேசம் சன்சார்பூர் கிராமத்தைச் சேர்ந்த கமல்ஜீத் (52) விவசாயி. இவர் வெள்ளிக்கிழமை மாலை கிராம பால் பண்ணைக்கு பால் விநியோகம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனது வீட்டின் அருகே வந்துகொண்டிருந்த போது அருகில் உள்ள வயலில் ஒரு சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்தது. இதனையறியாத கமல்ஜீத் வழக்கம் போல் தனது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த போது மறைந்திருந்த சிறுத்தை கமல்ஜீத் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து இது … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ரோம், இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), டாமி பால் (அமெரிக்கா) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-1 என டாமி பால் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சின்னர் 6-0 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சின்னர் 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். … Read more

ஏமன் துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

சனா, இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, … Read more

ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்தில் `கோவிட் -19' அதிகரிப்பு – இந்தியாவுக்கு பாதிப்பு உள்ளதா?

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. சீனா மற்றும் தாய்லாந்திலும் கோவிட் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இது இன்னமும் எவ்வளவு பரவக் கூடும், இந்தியா அலர்ட்டாக இருக்க வேண்டுமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. கொரோனா வைரஸ் காங்காங்கில் சுவாசக்குழாய் சோதனைகள் நடத்தியதில், பெருந்தொற்றுக்குப் பிறகு இல்லாத அளவு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் இறுதிமுதல் மே 3 … Read more

“டாஸ்மாக் ஊழல் கற்பனையை நியாயப்படுத்தவே அமலாக்கத் துறை சோதனை” – அமைச்சர் முத்துசாமி கண்டனம்

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். … Read more

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த 2 பேர் மும்பையில் கைது! 

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த இரண்டு பேரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “புனேவில் ஐஇடி தயாரித்தது, சோதனை செய்தது தொடர்பான 2023-ம் ஆண்டு வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் தேடப்பட்டு வந்தனர். கைதானவர்கள் அப்துல்லா ஃபைஸ் சேக் என்கிற டயபர்வாலா மற்றும் தல்ஹா கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து … Read more

“என் சொந்த மகனாக நினைக்கிறேன்..” ஜெயம் ரவிக்கு மாமியார் சுஜாதா வெளியிட்ட அறிக்கை!

Jayam Ravi Mother In Law Sujatha Vijayakumar Statement : நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார், தற்போது பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவல், இதோ

ருதுராஜ் தேவையில்லாத ஆணி! இந்திய A அணியில் கழட்டிவிடப்பட்ட 'இந்த' 2 வீரர்கள்!

India A vs England Lions: இந்திய ஆடவர் சீனியர் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வரும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. India A vs England Lions: 3 போட்டிகள்… இந்நிலையில், அதற்கு முன் இந்தியா A அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்தியா A அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பு … Read more