சென்னை கடற்கரை டூ வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இரண்டு நாள் ரத்து

சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று மின்சார ரயில்கள் ரத்து இன்று இரவு 10 மணி முதல் மே 18 காலை 8 … Read more

ரூ.28,000 வரை ஐக்யூப் விலையை குறைத்த டிவிஎஸ் மோட்டார்

இந்தியாவில் பிரபலமாக விளங்குகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் 2025 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எஸ் மற்றும் எஸ்டி வேரிண்டுகளில் மாறுபாடுகள் செய்யப்பட்டு கூடுதல் பேட்டரி திறனை பெற்றுருப்பத்துடன் ரேஞ்ச் உள்ளிட்டவற்றில் மாறுதல்களை பெற்றிருக்கின்றது. 2025 டிவிஎஸ் ஐக்யூப் S மற்றும் ST வகைகளில் தற்பொழுது சிறிய பேட்டரி பெற்றிருந்த 3.4Kwh இப்பொழுது 3.5Kwh ஆகவும், பெரிய 5.1kwh பேட்டரி பெற்ற டாப் வேரியண்ட் 5.3kwh ஆக மாற்றப்பட்டுள்ளது. 2025 TVS iQube ஆரம்ப … Read more

Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

Doctor Vikatan:  கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின் மேலோ, கீழோ கட்டிகள் வந்தால் நாமக்கட்டியைக் குழைத்துப் போடுகிறார்கள். இது சரியான சிகிச்சையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.  கண் மருத்துவர் விஜய் ஷங்கர் குழந்தைகளுக்கான உணவில் தாய்ப்பால் முதலும் முக்கியமுமான இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைவிட ஆகச் சிறந்த உணவு வேறில்லை. தாய்ப்பால் நல்ல … Read more

கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலக மாநாட்டுக் கூட்ட அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 34 அரசு ஊழியர்களின் பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். உள்கட்டமைப்பு பணிகள்: பின்னர், கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கால்நடைகளின் … Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’ நிறைவடையவில்லை: பாகிஸ்தானுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பூஜ்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று … Read more

புதிய காமட் வரவால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

புதுடெல்லி: நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், குரோம், கூகுள் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து உலகின் தேடு பொறியில் இன்று வரை அந்த பிரவுசர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், சுந்தர்பிச்சையின் கூகுளின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று தற்போது நெட்டிசன்கள் வட்டாரத்தில் பேசத் தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் இந்தியர் ஒருவர் கூகுளுக்கு சவால் அளிக்கும் வகையில் தேடு பொறி என்ஜினை ஏஐ … Read more

பிஎம் கிசான் தொகை வேண்டுமா? விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு போட்ட முக்கிய உத்தரவு

PM Kisan Scheme: பிஎம் கிசான் திட்டத்தில் விவாயிகள் அடுத்தடுத்த தவணை தொகை பெறுவதற்கு வேளாண் அடுக்ககம், வேளாண் பெரும்பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.   

Rajini: "தர்மதாஸாகவே வாழ்ந்துருக்கீங்க; கலங்கடிச்சிட்டீங்க சசி" – ரஜினியின் வாழ்த்து பற்றி சசிகுமார்

சசிகுமார் நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியான வரவேற்பைப் பெற்று வருகிறது. சசிகுமார் நடித்த படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. அந்தளவுக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கிறது இந்த ஃபீல் குட் திரைப்படம். சசிகுமாருடன், சிம்ரன், யோகி பாபு, பகவதி பெருமாள் எனப் பலரும் நடித்திருந்தனர். டூரிஸ்ட் பேமிலி படக் குழுவுடன் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்த்த பலரும் நல்ல விமர்சனங்களைத் தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் எழுதி வருகிறார்கள். இந்நிலையில், படக்குழுவினருக்கு ரஜினி காந்த் … Read more

கிழிந்த நிலையில் ஆவணங்கள் கண்டுபிடிப்பு: டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை….

சென்னை: டாஸ்மாக் இயக்குனர் விசாகன் வீடு அருகே  கிழிந்த நிலையில் ஏராளமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தடை கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த … Read more

Real Estate: வட்டி விகிதத்தைக் குறைத்த ரிசர்வ் வங்கி; கடன் வாங்கி வீடு வாங்க இது ஏற்ற சமயமா?

தங்கத்திற்கு அடுத்த இந்திய மக்களுக்கு மிகப்பெரிய ஆசை ‘வீடு’. ‘சாகறதுக்குள்ள சொந்த வீடு வாங்கிறணும்’ என்கிற வாக்கியத்தை நமது வீடுகளில் அவ்வப்போது கேட்டிருப்போம். அந்தளவுக்கு நம் அனைவருக்கும் சொந்த வீடு முக்கியம். அவ்வளவு முக்கியமான வீட்டைப் பெரும்பாலானவர்களால் கடன் இல்லாமல் வாங்க முடிவதில்லை. பலரும் வங்கிக் கடன் போட்டுத்தான் வீடு வாங்குகிறார்கள். ஆக, இப்போது கடன் வாங்கி வீடு வாங்கலாமா? தற்போது, கடன் வாங்கி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஏற்ற சமயம் என்று கூறலாம். காரணம், … Read more