3 நாட்கள், 2 என்கவுன்ட்டர்கள், 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை – காஷ்மீரில் நடந்தது என்ன?

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட 2 முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அம்மாநிலத்தின் தெற்கு காஷ்மீரில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பெரிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா … Read more

“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்” – பாகிஸ்தான் பிரதமர்

இஸ்லாமாபாத்: அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்கு வருகை தந்த அவர், ​​இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், “அமைதிக்காக நாங்கள் (இந்தியாவுடன்) பேசத் தயாராக இருக்கிறோம். அமைதிக்கான நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்சினையும் அடங்கும்” என்று கூறினார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) … Read more

மத்திய அரசின் PMAY-U 2.0 திட்டம்! சொந்த வீடு வாங்க மானியம்! எப்படி பெறுவது?

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புற 2.0 (PMAY-U 2.0) நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடுகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அரசாங்கத் திட்டமாகும்.

தப்பு பண்ணிட்டீங்களே சூர்யா..அடுத்த படமும் தோல்வியா? வெளியான தகவல்..

Suriya To Join Hands With Studio Green Next Film : நடிகர் சூர்யா, தனது படம் குறித்த சமீபத்தில் எடுத்திருக்கும் முடிவை கேள்விப்பட்ட ரசிகர்கள், கோபத்தில் கொதித்து வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் எப்போது? எப்படி விண்ணப்பிப்பது?

10th Supplementary Exam 2025 : 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், துணைத்தேர்வுகள் எப்போது? எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Maaman: `நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க'- 'மாமன்' படம் குறித்து நடிகர் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை வைத்து இயக்கியிருந்த ‘விலங்கு’ வெப்சீரிஸ் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. நடிகர் சூரி இதன்பின் பிரசாந்த் பாண்டியராஜ் – சூரியை வைத்து ‘மாமன்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்திருக்கிறார். தவிர, ராஜ்கிராண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷம் அப்துல் வஹாப் … Read more

ஆதார் அட்டையில் முகவரியை நிமிடங்களில் மாற்றுவது எப்படி? எளிய ஆன்லைன் முறை இதோ

Aadhaar Update: ஆதார் அட்டை நம் நாட்டின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகின்றது. ஆதார் அடையில் நம் தனிப்பட்ட விவரங்கள் துல்லியமாகவும் சரியாகவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.  பெரும்பாலும் பலர் அடிக்கடி தங்கள் வீடுகளை மாற்றுவதுண்டு. அப்படி மாற்றும்போது அதை ஆதார் அட்டையில் அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் அட்டை முகவரியைப் புதுப்பிப்பது மிகவும் எளிதான விஷயம். அதை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம். வீட்டு முகவரியை ஆதார் அட்டையில் அப்டேட் செய்வது மிக எளிதாகும். இந்த … Read more

பேராசிரியர் பணி ஏற்ற ,முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தேசிய சட்டப் பலகலைக்கழக பேராசிரியாராக பணி ஏற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த 2022 நவம்பர் 9ம் தேதி முதல் 2024 நவம்பர் 10ம் தேதி வரை பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், அயோத்தி நில விவகாரம், தனியுரிமை உரிமை, பாலியல் உறவுகளை குற்றமற்றதாக்குதல், சபரிமலை வழக்கு, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார் ஓய்வுக்கு பிறகு அவர், தேசிய … Read more

வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை

பெங்களூரு, கர்நாடகாவின் மங்களூரு துறைமுகத்தில் இருந்து சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த 12ம் தேதி லட்சத்தீவுக்கு சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 6 மாலுமிகள் பயணித்தனர். கடந்த 14ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. பலத்த காற்றும் மற்றும் அலையில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கத்தொடங்கியது. இதையடுத்து கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கப்பலில் இருந்த சிறிய ரக படகில் ஏறி உயிர் தப்பினர். … Read more

ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற வங்காளதேச வீரர்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது. அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஜிம்பாப்வேயின் பிளெசிங் முசரபானி, வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ், நியூசிலாந்தின் பென் சியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சிறந்த … Read more