கடலூர் சிப்காட் விபத்தில் 100 வீடுகள் சேதம்: இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது, 100 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் லாயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ் என்ற தொழிற்சாலையின் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி இன்று அதிகாலை வெடித்ததில் அருகிலுள்ள குடிகாடு கிராமத்தில் உள்ள பத்துக்கும் … Read more

பாகிஸ்தானிடம் சிக்கிய பிஎஸ்எஃப் வீரர் – 21 நாள் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை: பாகிஸ்தான் ராணுவத்தால் ஏப்ரல் 23-ம் தேதி கைது செய்யப்பட்ட பிஎஸ்எப் ஜவான் பூர்ணம் குமார் ஷா நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரை பாகிஸ்தான் ராணுவம் எவ்வாறு நடத்தியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) ஜவான் பூர்ணம் குமார் ஷா, ஏப்ரல் 23 அன்று பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 21 நாட்கள் பாகிஸ்தான் காவலில் இருந்த இவர் நேற்று அமிர்தசரஸ் அட்டாரி … Read more

எதிர்கால சந்ததியினருக்காக இயற்கையை பாதுகாக்கும் பதஞ்சலியின் பசுமை முயற்சிகள்

Patanjali’s Green Initiatives: சுற்றுச்சூழல் பராமரிப்பை அதன் வணிக மாதிரியில் ஒருங்கிணைப்பதன் மூலம், பதஞ்சலி இயற்கையுடன் இணக்கமாக செயல்படுவதன் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு வெளியானது 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' – ட்ரைலர்!

அஜய் தேவ்கன் மற்றும் யுக் தேவ்கன் இணைந்து சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ ஹிந்தி டிரெய்லரை வெகு விமர்சையாக வெளியிட்டனர்.

ஐபிஎல்லின் புதிய விதி! ஆயுஷ், ப்ரீவிஸ் அடுத்த ஆண்டு சிஎஸ்கேவில் விளையாட முடியுமா?

மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் மீதமுள்ள அணிகள் போட்டி போட்டு வந்தனர். இன்னும் இந்த தொடர் முடிய சில போட்டிகளே இருந்தாலும் இதுவரை எந்த ஒரு அணியும் பிளே ஆப் வாய்ப்பை எட்டவில்லை. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே … Read more

Ravi Mohan: “கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன்..'' – ரவி மோகன் அறிக்கை

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து ஆர்த்தியைப் பற்றி எழுந்த பேச்சுகளுக்கு ஆர்த்தி அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். View this post on Instagram A post shared by Aarti Ravi (@aarti.ravi) தற்போது நடிகர் ரவி மோகனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த … Read more

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ. 8670 கோடி விடுவிப்பு

இஸ்லாமாபாத் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ. 8670 கோடி விடுவித்துள்ளது. கடந்த ஆண்டு  கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ.எம்.எப்.), பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பாகிஸ்தானுக்கு முதல் தவணையாக 110 கோடி டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட  நிலையில், நேற்று சர்வதேச நாணய நிதியம் 2-வது தவணையாக 102 கோடி டாலர் (ரூ.8 ஆயிரத்து 670 கோடி) விடுவித்தது. இதனால், … Read more

தமிழக கவர்னர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகள் கேட்ட ஜனாதிபதி

புதுடெல்லி, தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட பரபரப்பான 14 கேள்விகளை அவர் … Read more

அவர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும் – யோக்ராஜ் சிங்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்ட இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே 38 வயதான கேப்டன் ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து கடந்த வாரம் விடைபெற்றார். இதைத்தொடர்ந்து 36 வயது நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் … Read more

எங்களை பாகிஸ்தானியர்கள் என அழைக்க வேண்டாம்; பலூசிஸ்தான் தலைவர் கோரிக்கை

பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டாக போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில், பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச் நேற்று தனது எக்ஸ் தளத்தில், ”1947 ஆகஸ்ட் 11ல் ஆங்கிலேயர் வெளியேறிய போதே நாங்கள் எங்கள் … Read more