சின்மயி பாடுவதற்கு தமிழ் சினிமாவில் தடை விதிக்கப்பட்டது ஏன்? இதுதான் காரணம்..

Reason Why Singer Chinmayi Sripada Was Banned : பாடகி சின்மயி, தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பாடியிருந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவருக்கு திரையுலகில் ஏன் தடை விதிக்கப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

ரூ.36,014 கோடி மோசடி: 2024-25ம் நிதிஆண்டில் வங்கி மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: 2024-25ம் நிதி ஆண்டில்,  இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறிய ரிசர்வ் வங்கி, மோசடி  ரூ.36,014 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது. அதே வேளையில் 2025 நிதியாண்டில் டிஜிட்டல் கட்டணப் பிரிவில் 13,516 மோசடிகள் நடந்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மார்ச் 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகளில் தொடர்புடைய மதிப்பு மூன்று மடங்காக அதிகரித்து ரூ.36,014 கோடியாக அதிகரித்துள்ளது என்று … Read more

Rachel Gupta: “நேர்மை, சுயமரியாதைக்காக.." – உலக அழகிப் பட்டத்தை துறந்த ரேச்சல் குப்தா சொல்வதென்ன?

ரேச்சல் குப்தா (Rachel Gupta), பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர். 2022-ம் ஆண்டு ‘Miss Super Talent of the World’ பட்டத்தை வென்ற இவர், 2024 அக்டோபர் 25-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற உலக அழகிப்போட்டில் முதல் இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் ‘Miss Grand India’ பட்டத்தை வெற்றவர் என்றப் பெருமையைப் பெற்றார். இந்தியாவின் லாரா தத்தாவிற்குப் பிறகு (Lara Dutta), உலகளாவிய அழகிப் போட்டிகளில் அதிக கிரீடங்களை வென்ற இந்திய … Read more

‘நீட் மட்டும்தானா? அதைத் தாண்டியும் உலகம் இருக்கு!’ – மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

மாமல்லபுரம்: “நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10, 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கும் விழா இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடக்கிறது. இந்த விழாவில் முதற்கட்டமாக 88 தொகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசிய தவெக … Read more

தேஜஸ் போர் விமானம் உட்பட தளவாட கொள்முதலில் நீண்ட தாமதம்: விமானப்படை தளபதி ஏ.பி.சிங் வேதனை

புதுடெல்லி: ‘‘தேஜஸ் போர் விமானம் உட்பட ராணுவ தளவாட கொள்முதலில், ஒரு ஒப்பந்தமும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படுவதில்லை’’ என சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பேசிய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் வேதனை தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது. தீவிரவாத முகாம்களையும், பாக். விமானப்படை தளங்கள் மீதும் இந்திய போர் விமானங்கள் குண்டு வீசின. இந்தியா மீதான தாக்குதலையும், வான் பாதுகாப்பு படைப் பிரிவுகள் வெற்றிகரமாக முறியடித்தன. இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) … Read more

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்: சவுதியில் ஒவைசி குற்றச்சாட்டு

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் விளக்குவதற்காக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா சென்றுள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுதீன் ஒவைசி, சவுதி அரசுப் பிரதிநிதிகள் மத்தியில் பேசியதாவது: நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள், … Read more

வித்தியாசமாக பேசிய விஜய்… மாணவர்களிடம் முதல்முறையாக… கல்வி விருது விழா பரபர

Vijay Education Awards: 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இன்று பரிசளித்து வருகிறார். நிகழ்வில் அவர் பேசியதை இங்கு காணலாம்.

Manidhargal Review: அசத்தல் மேக்கிங்; ஆனால் அதீத எமோஷன்; மனதிற்கு நெருக்கமாகிறார்களா இந்த மனிதர்கள்?

திண்டுக்கல்லைச் சேர்ந்த கர்லி (கபில் வேலவன்), சதீஸ் (தக்‌ஷா), மனோ (குணவந்தன் தனபால்), தீபன் (அர்ஜுன் தேவ்), சந்திரன் (சம்பா சிவம்), பிரேம் ஆகிய ஆறு நண்பர்களும், நடு இரவில் குடிபோதையில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இதில் எதிர்பாராதவிதமாக, மது பாட்டில் குத்தி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகிறார் பிரேம். இந்தக் கொலைக்கு யார் காரணம் என நண்பர்களுக்குள் வாக்குவாதமும் சண்டையும் வருகின்றன. மனிதர்கள் விமர்சனம் | Manidhargal Review என்ன செய்வதென்று தெரியாமல், பிதற்றத் தொடங்கும் நண்பர்களை … Read more

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி: தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளை ஒத்திவைத்தது இந்திய ரிசர்வ் வங்கி…

டெல்லி: தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள்  மற்றும் அரசியல் கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம், இதில் சில தளர்வுகளை கொடுக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கியை வலியுறுத்தியது. இதையடுத்து,  தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறையை அடுத்த ஆண்டு ஒத்தி வைப்பதாக  இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது தங்க நகை அடகு வைத்து நகைக்கடன்  பெற  இந்திய ரிசர்வ வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு … Read more

2025 ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளுக்குரிய முதல் சுற்றுப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன

2024 ம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளின் 2025 ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளுக்குரிய முதல் சுற்றுப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.