மகளிர் கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிரான தொடர்… வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

டிரினிடாட், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன. இந்நிலையில், இந்த தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹேலி மேத்யூஸ் கேப்டனாகவும், ஷெமைன் காம்ப்பெல்லே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் … Read more

Kashmir: `ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்' பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பலியான சோகம்..

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த ஷெல் தாக்கதலால் பூஞ்ச் மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில், 12 வயது இரட்டையர்கள், ஒரே சமயத்தில் உயிரிழந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று 5 நிமிட இடைவெளியில் பிறந்த இந்த இரட்டையர்கள் நடைமுறையில் பிரிக்க … Read more

டாஸ்மாக் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் … Read more

பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை; துருக்கி ஆப்பிளை புறக்கணித்த புனே வியாபாரிகள்!

புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை புனே வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் மோதலில் துருக்கி ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிக்கு, பதிலடியளிக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை இந்திய வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர். இதன் காரணமாக துருக்கிக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் … Read more

மொத்த இந்தியாவை விடுங்க… பாகிஸ்தானை ஒரே அடியில் தட்டித்தூக்கிய தமிழ்நாடு… எதில் தெரியுமா?

Tamil Nadu GDP vs Pakistan GDP: பாகிஸ்தானை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு மிஞ்சியிருக்கிறது. இதுகுறித்து விரிவாக இதில் பார்க்கலாம்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ்… மே 22 வெளியீடு

Heart Beat Season 2 OTT Release Date: மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

ஏழை குடும்பங்களுக்கு இலவச ஏசி வழங்கும் மத்திய அரசு? வெளியான தகவல்!

தமிழக அரசின் இணையதளம் மூலம் வீட்டிற்கு ஒரு ஏசி இலவசமாக வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில் தமிழக அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

"அனுராக்கின் மதுப்பழக்கத்தால்…" – காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் சர்ச்சை கருத்துக்கு அனுராக் பதில்

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடைசியாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி வேக்சின் வார்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டன. Anurag Kashyap இதைத் தொடர்ந்து, தற்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கி வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அனுராக் காஷ்யப் தொடர்பாக விவேக் அக்னிஹோத்ரி பேசியது இணையத்தில் தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. அவர் பேசுகையில், “நான் அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நாங்கள் ‘கோல்’ என்ற படத்தில் … Read more

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்பு

டெல்லி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுள்ளார். இன்று உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் கவாய் பதவியேற்றுள்ளார். கவாய் நவம்பர் 23-ம் தேதி ஓய்வுபெறும் வரை 6 மாதங்கள் பதவி வகிக்க உள்ளார்  இந்த விழாவில் … Read more

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த … Read more