இந்தியாவில் 17 பெண் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்

புதுடெல்லி: நாட்டில் உள்ள 513 பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்களில் 512 பேர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஏடிஆர் என்ற தேர்தல் உரிமைகள் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: மக்களவையில் உள்ள 75 பெண் எம்.பி.க்களில் 6 பேரும், மாநிலங்களவையில் உள்ள 37 பெண் எம்.பி.க்களில் 3 பேரும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 பெண் எம்எல்ஏ.க்களில் 8 பேரும் கோடீஸ்வரிகள். ஆந்திராவில் அதிகபட்சமாக 24 பெண் எம்எல்ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? இட ஒதுக்கீட்டில் பெரிய மாற்றம் வருமா?

Caste Census: சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? இதை நடத்துவதால் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.

Retro Movie Review | சூர்யாவின் ரெட்ரோ படம் எப்படி இருக்கு? இதோ திரை விமர்சனம்!

Retro Movie Review in Tamil: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெட்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பார்வையாளர்களை இந்த படம் கவர்ந்ததா? ரெட்ரோ படம் எப்படி இருக்கிறது? இதோ உங்களுக்காக ரெட்ரோ படத்தின் திரை விமர்சனம்.

TVK: விஜய் திடீர் செய்தியாளர் சந்திப்பு… என்ன பேசினார் தெரியுமா?

TVK Vijay Press Meet: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு நடிகரும், அதன் தலைவருமான விஜய் முதல்முறையாக செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

IPL 2025 : டெல்லியின் கனவில் மண் அள்ளி போட்ட கேகேஆர் – அக்சர் படேல் புலம்பல்

IPL 2025 Playoff : ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது. பிளே ஆப் வாய்ப்பை தக்க வைப்பது யார், ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி முதல் அணியாக பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு நூலிழை வாய்ப்பு மட்டுமே இருக்கின்றன. இனி வரும் ஒரு போட்டியில் கூட அந்த அணிகள் தோற்கவே கூடாது. அப்படி தோற்கும் … Read more

பீர் விலை மீண்டும் உயர்வு : கர்நாடக அரசு மீது மதுப்பிரியர்கள் அதிருப்தி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பீர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே கர்நாடகத்தில் மதுபான விலை குறிப்பாக பீர் விலை 2, 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அவற்றின் விலையை உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பீர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் பீர் விலை உயா்த்தப்பட்ட நிலையில் 2 மாதங்களில் மீண்டும் அவற்றின் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது. தற்போது 195 … Read more

60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

கிட்டத்தட்ட 20 வருடங்களா நீங்க நல்லா உழைச்சாச்சு! கொஞ்சம் காசும் சேர்த்து வச்சுட்டீங்க. சிலர் வீடும் வாங்கியிருப்பீங்க, அதுக்கு சிலர் இ.எம்.ஐ-யும் கட்டிட்டு இருப்பீங்க. ஒருபக்கம் குழந்தைகளின் படிப்பும் போயிட்டு இருக்கும். ஆனா இப்போ உங்களோட மிகப்பெரிய கேள்வியே, ஒரு 55-60 வயசுல என்கிட்ட இப்ப மாதிரியே காசு இருக்குமா? வயசான காலத்துல மாசாமாசம் நம்மளோட தேவைகளை எப்படி பூர்த்தி பண்ணுறது?  வயசான காலத்துல ஃபிக்சட் டெப்பாசிட்ல காசு போட்டு வைக்கலாம்னா குறைஞ்ச வட்டிதான் கிடைக்கும். வாடகைப் பணம் வரும்னு பார்த்தா எல்லார்கிட்டயும் வாடகைக்கு விட வீடோ, கடையோ, வாகனமோ … Read more

''நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அதானி, அம்பானிக்காக பாஜக அரசு சட்டங்களை இயற்றுகிறது'' – திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: “உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர். அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது,” என்று விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விசிக சார்பில் … Read more

பஹல்காம் தாக்குதல் விவகாரம்: பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று (ஏப்ரல் 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் பேசினார். … Read more

பகல்காம் மட்டுமில்லை… காஷ்மீரில் 3 இடங்களை நோட்டமிட்ட தீவிரவாதிகள் – ஷாக் தகவல்கள்!

Pahalgam News in Tamil: பகல்காம் பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், அப்பகுதியின் 3 இடங்களை குறஇவைத்து நோட்டம்விட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.